Saturday, December 1, 2012

தேவர் தளத்தில் வெளியிடப்பட்ட ‘அம்பேத்கரும் இம்மானுவேலும்’ கட்டுரைக்கு மறுப்பு

மூலக் கட்டுரை: (அம்பேத்கரும்,இம்மானுவேலும்

எமது மறுப்பு

நண்பர்களே!
    ‘இதுதான் ஆட்டைக் கடித்து, பின்பு மாட்டைக் கடித்து அதன் பின் மனிதனைக் கடிப்பது என்பது இந்தக் கட்டுரை எழுதியவருக்கு பொது தளத்தில் எழுதும்போது தேவைப்படும் குறைந்த பட்ச நாகரிகம் கூட இல்லை என்று தெரிகிறது. ஒரு விசயத்தை எழுவதற்கு முன்பு எதையும் யோசிக்காமல் எழுதினால், 
=> ஒன்று அந்த செய்தி அப்பட்டமான உண்மையாக இருக்க வேண்டும். ஏனெனில், அது அனைவரும் உண்மை என உணர்ந்த நடைமுறை விசயமாக இருக்கும். அதை யோசிக்க வேண்டியது இல்லை. அப்படியே எழுதலாம்.
=> அல்லது, ஒரு பொய்கோட்டையைக் கட்டுவதற்கு எந்த அசிங்கம் வந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில், எந்த வித சொரணையும்  இல்லாமல் தான்தோன்றித்தனமாக எழுதுவதாக இருக்கும்.

     இந்தக் கட்டுரை (அம்பேத்கரும்,இம்மானுவேலும்இரண்டாவது நிலையைச் சார்ந்தது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இப்போது ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்த விசயத்திற்கு வருவோம். இதற்கு முன்பு தேவநேயப் பாவாணர் அவர்களை உங்கள் இனத்தார் என்று கட்டுரை எழுதினீர்கள்.  
(பார்க்க: பாவாணர் யார்?).உங்கள் அறியாமையை நினைத்து நாங்கள் சிரித்துக் கொண்டோம். அதன் பின்பு மள்ளர்-மல்லர் ஓர் ஆய்வு என்ற கட்டுரையைப் பார்த்த போதுதான் நீங்கள் பள்ளர்களின் மாட்சிமை பெற்ற உண்மை வரலாற்றைக் கண்டு, நடுங்கி கலங்குவதை தெரிந்து கொண்டோம்.(பார்க்க: மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு)  ஏனென்றால், அந்தத் தலைப்பின் கீழ் நீங்கள் வெளியிட்ட கட்டுரையைப் படித்த பிற இனத்தைச் சார்ந்த மக்கள் உங்கள் செயலை எண்ணி கேளி பேசி சிரித்திருப்பார்கள். அப்படி இருந்தது அந்தக் கட்டுரைச் செய்தி. அந்த நிலையில், நீங்கள் உண்மை தெரிந்தும், தெரியாதது போல் நடித்திருந்தாலும், உண்மையில் மள்ளன்-மல்லன் என்ற இருவரும் பள்ளரே என்பதை தெளிவாக்கி நாங்கள் பின்னூட்டம் கொடுத்தோம்.(பார்க்க: மள்ளர் மல்லர் ஆய்வு என்ற கட்டுரைக்கு மறுப்பு) நீங்கள் உண்மையிலேயே தைரியமானவர்கள் என்றால், நடுநிலையானவர்கள், ஒரு இனையதளத்தை நடத்துவதற்கு தகுதியானவர்கள் என்றால் அந்தப் பின்னூட்டங்களை வெளியிட்டு இருப்பீர்கள். ஆனால், அதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை என்று தெரிகிறது. ஆனால், இப்போது அந்த முட்டாள்தனத்தின் தொடர்ச்சியாக உங்களை ‘தேவேந்திரன் என்று சொல்லி அடுத்த அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறீர்கள் 
(பார்க்க: தேவேந்திரன் என்பது தஞ்சாவூர் கள்ளர்களுக்கு உள்ள பட்டம்). இந்த மாதிரி கேவலத்தனமான செயல்கள்தான் உங்கள் இனத்தின் அடையாளம் என்பதை இதன்மூலம் உலகத்திற்கு பறை சாற்றியிருக்கிறீர்கள். பள்ளன்தான் உண்மையான தேவேந்திரன் என்று உங்களுக்குத் தெரியாமல் இல்லை.(பார்க்க: 
பள்ளனே தேவேந்திரன்
பழனி செப்பேடு உணர்த்தும் தெய்வேந்திரர் வரலாறு
) தெரிந்துதான் இப்படி எழுதுகிறீர்கள் என்று எங்களுக்கும் தெரியும். இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வெளியிட்டாலும், வெளியிடாவிட்டாலும் உங்களின் இந்தக் கட்டுரையைப் பார்த்து இந்த உலகமே கைகொட்டிச் சிரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை.

      உண்மையில், தேவேந்திரன் என்பவன் யார்? மருதநிலத்தின் தலைமகன். மருதநிலத்தான் யார்? மள்ளன் என்ற பள்ளன். இதை,‘வேந்தன் மேய தீம்புனல் உலகம் என்று தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகிறார். இதை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்க முடியாது. எனவே, தமிழ்வேந்தர் ஆட்சியில் பள்ளர்தான் வேந்தர்குலத்தார் என்பது உறுதியாகிறது. அப்போது நீங்கள் யார்? எங்கே இருந்தீர்கள்? என்று உணர்ந்து பாருங்கள்.

       நீங்கள் 18 ஆம் நூற்றாண்டில் கள்ளர்களுக்கு தேவேந்திரன் என்ற பட்டம் இருந்ததாக ஒரு முழுப்பொய்யைச் சொல்கிறீர்கள். அதற்கு முன்பே, அந்நியர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட பள்ளன்தான் தேவேந்திரன் என்பதற்கு எவ்வளவு ஆதாரம் வேண்டும்? 
* கி.பி 1528 ஆம் ஆண்டு காலத்திய பழனிப்பட்டயம், 
* காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு, 
* கரிவலம்வந்த நல்லூர் கோயில் கல்வெட்டு, 
* காமாட்சியம்மன் கோயில் பட்டயம் 
     இன்னும் இதுபோன்று ஏராளம்..ஏராளம். இது சில மாதிரிகள்தான். அரசாங்கத்தின் சாதிப் பட்டியல் நீங்கள் பார்க்கவில்லையா? அதில் தேவேந்திரகுலத்தான் என்று தெளிவாக இருக்கும். இதன்பிறகும், நீங்கள் தேவேந்திரன் என்று சொன்னால் மன்னிக்கவும், நீங்கள் பள்ளனுக்குப் பொறந்தவராக இருக்க வேண்டும். அப்படித்தான் நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்கள்.
      உங்களுக்கு இப்படிப்பட்ட, தமிழ் மன்னர் வாரிசாக உரிமை கொண்டாடுவதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லவே இல்லை என்று சொல்ல முடியும். ஆனால், பிற்காலத்தில் அதாவது, அந்நியர் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர் குலத்தவர் என்பதை மறுக்க முடியாது. எப்படி கள்ளர் குலத்தவர் புதுக்கோட்டை தொண்டைமான் ஆனார்கள்?. ஆதாவது, அதற்கு முன்பு இருந்த உண்மையான தொண்டைமானைக் கொன்றுவிட்டு, ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் தயவால் கள்ளர் தொண்டைமான் மன்னரானார். ஏனென்றால், கள்ளத்தொண்டைமானின் தங்கையை சேதுபதிக்கு இரண்டாம்தாரமாக கள்ளர் கட்டிக்கொடுத்தார்கள். இப்படித்தான் கள்ளர் பிற்காலத்தில் தொண்டைமான் மன்னரானது. இது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மை. உங்களது இனத்தைச் சார்ந்த வரலாற்றார்களே
கள்ளர் என்போர் களப்பிரரா, வடுகரா, முஸ்லீமா, குறும்பரா அல்லது இந்த மூன்றிலிருந்து வந்த கலப்பினமா? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இதையெல்லாம் மறைத்துவிட்டு, தற்காலத்திய தமிழக அரசு உங்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக, உங்களை மள்ளர், மல்லர் மற்றும் தேவேந்திரர் என்று காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்!.

     இதன்மூலம் தேவர்தளத்து நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவெனில், நீங்கள் இனிமேல் தொடர்ந்து இதுபோன்ற கட்டுரையை உங்களது எந்தத் தளத்தில் வெளியிட்டாலும், அங்கே நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்களையும் நடுநிலை கொண்டு வெளியிடக் கேட்டுக்கொள்கிறோம். அப்படித் தவறும்பட்சத்தில் அதற்கான மறுப்பை இங்கே நாங்கள் பதிவு செய்வோம். அதனால் அசிங்கப்படப் போவது நீங்கள்தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.






 

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'முனைவர் S .kadhirvel (மறவர்) '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'முனைவர் S .kadhirvel (மறவர்) '

      "நெல்லை மாவட்டத்திலுள்ள மறவர் பாளையப்பட்டுத் தலைவர்கள் இன்னும்சில முக்கிய மறவர் தலைவர்களின் குடும்பங்களில் உள்ள கையேடுகளில் இருந்து மறவருள் பெரும்பாலானோர் இராமநாதபுரம் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டத்தில் குடியேறினர் எனத் தெரிகிறது. மறவர் ஊத்துமலைக்கு கி.பி.11 ஆம் நூற்றாண்டில் குடியேறினர். வடகரைக்கு கி.பி.12 ஆம் நூற்றாண்டில் குடியேறினர். களக்காடு மறவர் திருகுருங்குடியில் கி.பி.15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் குடியேறினர்.கொண்டையன் கோட்டை மறவர் முதன் முதலில் இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் காணப்பட்டனர்"

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'J A Abbe Dubois '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'J A Abbe Dubois ' 

      "கள்ளர் அல்லது திருடர் சாதி கடலை ஒட்டியுள்ள மறவர் நாட்டில் காணப் படுகினனர். இவர்கள் திருடுதல்,கொள்ளையடித்தல் இவற்றையே ஒரு பரம்பரை குலத் தொழிலாக கொண்டவர்கள்.அந்த நாட்டை ஆள்பவரும்,அதே சாதியை சேர்ந்தவர்களே. அவர்கள் திருடுவதைப் பண்டை ொட்டுக் குலத் தொழிலாக பயின்று வருகின்றனர். அதனால் கொள்ளைய
டிப்பது,திருடுவது தங்களுக்கு இழுக்கு என்றோ,மானக் கேடானது என்றோ அவர்கள் கருதுவது இல்லை.அவர்கள் தாம் நடத்தும் தொழிலைப் பற்றியோ, குலத்தை பற்றியோ கூறுவதற்கு துளியளவும் வெட்கப்ப் படுவதில்லை. யாராவது ஒருவர் அவர்களை என்ன குலம் எனக் கேட்டால் 'நான் கள்ளன்' என்று கூறத் தயங்குவதில்லை"

J.A.Abbe Dubois,
The Hindu manners customs & religions, pg.18.

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'முனைவர் S M கமால் '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'முனைவர் S M கமால் ' 

முனைவர் S M கமால் தாம் எழுதிய முஸ்லீம்களும்,தமிழகமும் என்ற தனது நூலில் (பக்.120 ) மதுரையை சிறிது காலம் நாயக்கர் ஆட்சிக்குப் பின்பு ஆளுமைக்கு உட்படுத்திய கான்சாயபு 'மருதநாயகம்' ஆட்சி பற்றிக் கூறும்போது பின்வரும் செய்திகளைக் கூறுவார்.

       "மதுரையின் ஆளுநர் என்ற முறையில் மிகக் குறுகிய காலத்த
ில் அறிய பல சாதனைகளைச் செய்தார். மதுரை நகரையும் அதனையடுத்த வடக்கு,கிழக்குப் பகுதியிலும் தங்களது பாரம்பரிய தொழிலான திருட்டு,கொள்ளை போன்ற கொடுஞ்ச்செயல்களினால் மக்கள் சமுதாயத்தை அலைக்கழித்து,அவலத்திற்கு உள்ளாக்கி வந்த கள்ளர்களை ஈவு இறக்கம் இல்லாமல் அழித்தார். மேலூர்,வெள்ளாளப் பட்டி ஆகிய ஊர்களில் கோட்டைகளை அமைத்து மக்களை கள்ளர் பயத்தில் இருந்து காத்தார். மேலும், கள்ளர்கள் இயல்பான வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் வகையில் பல உதவிகளை அவர்களுக்குச் செய்தார். அவர்களது கொடுஞ்செயலுக்கு படுகளமாக விளங்கிய காடுகளை அழித்து,கழனிகளை அமைத்து விவசாயத்தைப் பெருக்கினார். அதற்கான கண்மாய்களையும், கால்களையும் செம்மைப் படுத்தினார்" என பதிவு செய்துள்ளார் அவர்.

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Dr .S .Krishnasamy Ayyangar '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Dr .S .Krishnasamy Ayyangar ' 

      "ஆந்திரப் பேரரசின் தெற்குப் பகுதியில் இருந்த சிற்றரசர்களுக்கும், காஞ்சியில் இருந்த சிற்றரசர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்ப்பட்டன. அங்கிருந்து கள்ளர்கள் எப்படியோ குடிபெயர்ந்துள்ளனர். அவ்வாறு குடிபெயர்ந்த கள்ளர்கள் காஞ்சிக்கு வந்து அங்கு சிறிது காலம் தங்கியபின், அவர்கள் மலையமான் நாட்டிற்கும்,அதையடுத்து உள்ள பகுதிகளுக்கும், அதன் பின் சோழ நாட்டிற்கும் வந்து இறுதியாகப் பாண்டிய நாட்டில் குடியேறினர். தமிழகத்தின் தெற்கே சென்று பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முறையே அவர்கள் தமிழ் பூர்வீக குடிகள் அல்லர் என்றும், தமிழகத்தில் புதிதாய்க் குடியேறியவர்கள் என்றும் புலப்படுவதாய் உள்ளது. அவ்வாறு தெற்கே குடியேறியவர்கள் அங்குள்ள பழங்குடியினரான உழுதுண்போரை (பள்ளரை) கொள்ளையடித்தும், அச்சுறுத்தியும் அவர்களிடமிருந்து பணம் பறித்தனர்.இந்த கள்ளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்ததை வடமொழி நூல்கள் களப்பிரர் இடையீட்டாட்சி எனக் கூறுகின்றனர்."

Dr.S.Krishnasamy Ayyangar,
Ancient Indian and South Indian history & culture, pg.480-481.

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'T . Venkusamy Rao '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'T . Venkusamy Rao ' 

      "பண்டைய நாளில் கூட்டம், கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தாலும், கன்னமிடுதலும் கள்ளர்களுக்கு மட்டுமின்றி படையாச்சிகளுக்கும் ஒரு பரம்பரை குலத்தொழில் ஆகும். அவர்களுள் ஒரு சிலர் இன்னும் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்"

T.Venkusamy Rao I.C.S.,
Tanjore Dist ., Manual 1883, pg.98

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'F .R .Hemingsway I C S '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'F .R .Hemingsway I C S ' 

       "கள்ளர்கள் தாங்கள் கௌதம முனிவரின் பத்தினி அகலிகையுடன் இந்திரன் உறவால் பிறந்தவர்கள் என கூறிக் கொள்வர். அவர்களது மரபுப் பெயரில் இருந்தே அவர்கள் ஒரு கொள்ளைக் கூட்டம் என்பது தெரிகிறது. அவர்கள் கட்டுப் பாடற,பயமறியாத,சட்ட திட்டங்களை மதிக்காத ஒரு கூட்டமாகும்"

F.R.Hemingsway I.C.S
Tanjore Dist., Gazetter 1909, pg.9

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'V .R .R Dikshidar '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'V .R .R Dikshidar '

       "கள்ளர்கள் ஒரு கொள்ளைக் கூட்டம். அவர்கள் எந்த படைகளிலும்  ேர்ந்து பயிற்சி பெற்ற போர் வீரர்கள் அல்லர்"

V.R.R.Dikshidar
War in ancient India, pg,183-184

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'சத்தியநாத ஐயர் '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'சத்தியநாத ஐயர் ' 

"மறவர் தலைவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம் சிறு,சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை டித்தலாகும். பெரிய பட்டினத்தில் கிருத்துவச் சமயத்தைச் சேர்ந்த இயேசு சபையார் அந்த காட்டுமிராண்டி மற ர்களைச் சீர்திருத்த முயன்றனர். அவர்கள் கிருத்தவ சமயத்தில் நீண்ட நாள் இருக்கவில்லை. அவருள் பலர் விரைவாகவே அந்த சமயத்தைத் துறந்துவிட்டு பழைய காட்டுமிராண்டி வாழ்க்கைக்கே திரும்பினர்"

R.Sathiyanatha Ayyar,
The history of Nayakas, pg.326

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Fr .Martin '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Fr .Martin ' 

மேலை நாட்டு கிருத்தவ சமய நெறியாளரான மார்ட்டின் கிபி 1719 இல் தனது தலைமையிடத்திற்கு தான் எழுதிய மடலில் மறவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

     "கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மறவரது அன்றாடத் தொழிலாகும். இவற்றைத் தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொளவதில்லை"

Fr.Martin's letter dated: 18th November 1719

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'E .Thurstan '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'E .Thurstan '

"1895 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மறவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற பகற்கொள்ளைகளில் 70 விழுக்காடு மறவர்களால் ஆனதாகும். சென்னை மாகாண காவல்துறையினரின் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினருள் மறவர்கள், தொடக்கத்தில் இருந்தே திருடுவதை குல தொழிலாக நடத்தி வந்துள்ளனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது"

E.Thurston
Castes and Tribes of South India
Vol.V, pg.29

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'பிரான்சிஸ்'

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'பிரான்சிஸ்' 

           "மறவர்கள் மாடுகளைத் திருடுவதில் கைதேர்ந்தவர்களாவர். மதுரைப் பகுதியிலுள்ள மறவர்கள் மாடுகளைத் திருடுவதற்குத் தனி நுட்பத்தையே கையாளுகின்றனர். நான்கு நிலைகளாகப் பிரிந்து கொண்டு தனித்தனியாகச் சென்று மாடுகளைத் திருடி 5 -6 மைல் தொலைவுக்கு அப்பால் ஓர் இரவிலேயே ஓரிடத்த நோக்கி ஓட்டிச்சென்று விடுவர். 
        இப்படி திருடும்போது இடைவெளியில் தனது கூட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் அவற்றைக் கைமாறி விட்டு தனது ஊருக்குத் திரும்பி விடுவார். அவரிடமிருந்து மாடுகளை ஒப்புக் கொண்டவர். மாடுகளை விரட்டிப் போய் மூன்றாவது நபரிடம் அவற்றை கைமாற்றி விட்டுத் தனது ஊருக்குச் சென்று விடுவார். மூன்றாவது நபர் அதே போன்ற மாடுகளைச் சிறிது தூரம் ஓட்டிச் சென்று நாகாவது நபரிடம் ஒப்படைத்துவிட்டு தனது ஊருக்கு திரும்பி விடுவார். நான்காவது நபர் மாடுகளை ஓட்டிச் செல்லும் போது பொழுது விடிந்து விடும். அவர் மாடுகளை காட்டுக்கு மத்தியில் ஓட்டிச் சென்று, அவற்றை மதுரையின் வடக்கேயுள்ள மலைக்குச் சென்று கொம்புகளை செவி அவற்றிற்கு இட்டு இருந்த அடையாளக் குறிகளை சூடு போட்டு அழித்து விடுவர். மாட்டின் சொந்தக்காரர் சந்தையில் வந்து மாட்டைத் தேடினாலும் அவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. மாட்டை திருடியவர்கள் மதுரை சித்திரைத் திருவிழா அன்று நடைபெறும் மாட்டு சந்தையில் விற்றுவிடுவார். (Madras Census 1901, Notes on Criminal Class of the Madras Presidency)".


            "திருநெல்வேலியில் உள்ள மாவட்டத்திலும் மறவர்கள் திருட்டு, வழிப்பறி,கொள்ளை ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். (Some Paper No.535, Judicial, Dated: 29th March 1899) மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை காப்பதாக கூறி, மிரட்டியும் 'குடிக்காவல் பணம்' என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி 'காவல் பணம்' (Mamool ) பணம் பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி.1889 இல் ஆங்கிலேய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். (Tinnavelly , being an account of the District , the people and the mission , Mission field 1897 )" என பதிவு செய்துள்ளார்."

W.Francis
University of California(USA) Southern Regional Library Facility

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'கா.அப்பாதுரை'

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'கா.அப்பாதுரை'

"மறவர்கள் திண்ணிய உடலும், ஆற்றல் மிக்க உறுப்பமைவுகளும் உடையவர்கள். புலி போன்ற அச்சந்தரும் காட்சியுடையவர்கள். அவர்கள் தலைமயிர் நீண்டு,சுருண்டு அடர்ந்திருந்தது. தோல் பொதிந்தியப்பட்ட விற்கள் தாங்கி குருதி வெறி கொண்டவர்களாய், எந்த சமயத்திலும் பிறரைத் தாக்கத் தயங்காதவர்கள் அவர்கள். துணையற்ற 
ஏழை வழிப்போக்கர் மீது அவர்கள் தம் அம்புகளைச் செலுத்துவர். அவர்களக் கொள்ளையிடுவதால் கிடைக்கப் போவது ஒன்றுமிருக்க முடியாது என்று தெரிந்த சமயத்திலும்,அம்புத் தாக்குண்டவர்களின் உடல் துடிப்பைக் காணும் கொடிய அவாவால் அவர்களைத் தாக்கும் பண்புடையவர்கள் அவர்கள். அவர்கள் தொகை மிகப் பெரியதாயிருந்தது. சிறப்பாக, கீழ்கடற்கரையில்  காவிரி,வைகையாறுகளுக்கிடையே இன்றிருப்பது போலவே அன்றும் அவர்கள் பெருந்திரலாயிருன்தனர். ஆகவே தமிழரசர்களின் படைகளை அவர்கள் வெற்றிகரமாக எதிர்த்து நின்றனர்"

கா.அப்பாதுரை
ஆயிரத்தெண்ணூறு (1800 ) ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், பக்.80 -81

====================================
நமது துணைக் கேள்விகள்:
-----------------------------------------------------
* தமிழர்களுக்கும், தமிழரசர்களுக்கும் மறவர்கள் பகைவர்கள் என்றால் தமிழரசர்களும், அவர்தம் மரபினரும் யார்?

Friday, November 30, 2012

வந்தேறி கள்ளர்கள்

வந்தேறி கள்ளர்கள்

1)தமிழர் வரலாறு(தேவநேய பாவாணர்)
வந்தேரிகளான களபிரரை குறிக்கும் பெயரான 'களபாளர்' கள்ளர்களின் பட்டபெயராக இருப்பினும், கள்ளர்கள் முருக வழிபாட்டினர் என்பதால் 'கள்ளர்கள்' தமழர்கள் எனலாம்.

2)கடந்த ஆண்டு(2011) அக்டோபர் மாத 'தமிழக அரசியல்' வார இதழில் 'ராசராச சோழன் கள்ளரா? மள்ளரா?' என்ற தலைப்பில் செங்குட்டுவ வாண்டையார் 
"...கள்ளர் என்ற சொல் 'கள' 'களப' 'கள்வர்' என்ற மூல வடிவின் திரிபாகும்..:

3)"...தொண்டைமான் இளந்திரையன் காலத்தில், காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் 'களவர்' என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்கு தலைவனாக இருந்தவன் 'புல்லி' என்பவன். இவன் திரயனுக்கு அடங்கி இருந்தவனா அல்லது மாறுபட்டவனா என்பது அறியக் கூட வில்லை". (இராச மாணிக்கனார், பல்லவர் வரலாறு, பக். 45 )

"களவர் என்ற பெயர் கன்னடத்தில் களபரு என்றும் மாறும்;பின் வட மொழியில் களப்ரா என்று மாறுதல் பெரும்; இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர். அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வேன்றவராகப் பாண்டியர் - பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றனர்."  (இராச மாணிக்கனார், பல்லவர் வரலாறு, பக். 51 )
மேற்சொன்ன தகவலின் படி, தம்மை களப்பிரர்களின் வழித்தோன்றல் என்றும், 'கள்வன் கோமான் புல்லி' என்றும் கூறிக்கொள்ளும் 'கள்ளர்கள்' எந்த வகையிலும் மூவேந்தர்களாகவோ, அரச பரம்பரையினராகவோ, 'தொண்டைமான்' போன்ற பட்டகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதும் தெரியவருகிறது.

4) சோழர்கள் ‘களப’ என்று பெயருக்கு முன்னால் போற்றுக் கொண்டார்கள் என்று சொல்லி, அவர்கள் கள்ளர் இனத்தவர் என்கிறார்! அய்யா சோழர் மன்னர் ஒருவர் ‘களப’ என்ற சொல்லை பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டார். அப்படிஎனில், அவர் கள்ளர் இனத்தவர் என்று அர்த்தம் கிடையாது.’களப’ என்றால் ‘யானைக்கன்று’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளத்தான். பொதுவாகவே சோழர்கள் ‘ராஜசிங்கம்’ மற்றும் ‘யானைக்கன்று’ என்று தங்களை பெருமையாக அழைத்துக் கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ‘ராஜகேசரி’ மற்றும் ‘களப’ போன்ற சொற்களை பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது. தனது இனத்தைக் குறிக்க அல்ல. 

நமது கேள்விகள்: 

1)'கள' 'களப(?)' 'களபாளர்' என்பன வந்தேரியான களபிரரையே குறிக்கும் எனில் இதையே மூல வடிவாகவும்,பட்டபெயராகவும் கொண்ட கள்ளர் யார்?
2)தமிழர்களான பல்லவர்கள் பெளத மதத்தை தழுவினர் என்பதற்காக பல்லவர்களை வந்தேரிகள் என சொல்ல முடியுமா? அதைபோல் வந்தேரியான கள்ளர்கள் முருக வழிபாட்டினர் என்பதற்காக கள்ளரை தமிழர் என்று சொல்ல முடியும? முடியாது,

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே!! 
இங்கு பிறப்பினும் அயலன் அயலனே!!!!
-பாவேந்தர்

கள்ளரின் பழமொழியும், எமது கேள்விகளும்

கள்ளரின் பழமொழியும், எமது கேள்விகளும்

பழமொழி: 
"கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து வேளாளர் ஆனார்**"

கள்ளன் கொடுத்த விளக்கம்:
'அதாகப்பட்டட்து தேசத்தையும் போர் மற்றும் ஆட்சியின் மூலமாக காத்துவந்த இவர்கள் வேளான்மை செய்தார்கள் என்பதே'

நமது கேள்விகள்
================
கேள்வி 1 :
=======
இதுக்கு உண்மையான அர்த்தம் இதுவா? உங்க வரலாற்று ஆளுங்க என்ன சொல்றாங்க என்று தெரியுமா?
* மருத நிலத்தில் விவசாயம் தோன்றியது. ஆண்டவன் சோழன், மக்கள் கள்ளன்.
* நெய்தல் நிலத்தில் கடல் சார் வாழ்க்கை தோன்றியது. ஆண்டவன் பாண்டியன். மக்கள் மறவன்
* மலை,காடும் சார்ந்த வாழ்க்கையும் சேரனுடையது. மக்கள் அகமுடையான்.

அப்படி என்றால் நீங்கள் கொடுத்த விளக்கம் தவறு. மூன்று மன்னர்களும் மருதநில குடிகளாக இருந்தால் மட்டுமே இந்த பழமொழி சரி. இதுக்கு என்ன பதில் சொல்றீங்க?

கேள்வி 2 :
=======
“கள்ளர்,மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வந்து NASA Scientist ஆனார்” என்று ஏன் பழமொழி இல்லை? ஏன்?
ஏன்னா அப்போ NASA கிடையாது….

இந்த மூவரும் மெல்ல மெல்ல வந்து வெள்ளாளர் ஆகினார் என்றால், வெள்ளாரர் ஆகும் முன் இவர்கள் என்ன தொழில் செய்தனர்? போர் செய்தார்கள் என்றால் ‘சோத்துக்கு’ என்ன செய்தனர்? ஆக நீங்கள் மூவரும் அது வரை செய்த தொழிலை விடுத்து உழவுத்தொழில் பார்க்க வந்தீர்கள். அப்படியானால் அது நாள் வரை உழுவு தொழில் பார்த்த அந்த வேளாளர் யார்? போர் தொழில் செய்து நாட்டை ஆண்ட பரம்பரை உழவு தொழில் செய்ய முன்வந்தது ஏன்? ஏன் செட்டியார் போல வணிகமோ, பரதவர் போல மீனோ பிடிக்க செல்லவில்லை?

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்

மறவர்கள் தொழில்முறை திருடர்கள் என்பதற்கான ஆதாரங்கள்
=================================================

* மறவர்கள் பிறர் வீடுகளில் திருடாமல் இருக்கவும், திருட்டுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதாக கூறி, மிரட்டியும் ‘குடிக்காவல் பணம்’ என்ற பெயரில் பணம் பறித்து வந்தனர். மறவர்கள் பிற மக்களை மிரட்டி ‘காவல் பணம்’ (Mamool ) பெறுவதை ஆங்கிலேய அரசு கடுமையாக கண்டித்தது. கி.பி. 1889 இல் ஆங்கிலேயே அரசு வெளியிட்ட
சுற்றறிக்கையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மறவர்களில் 10000 பேர் தொழில் முறை திருடர்களாக (Professional Thieves ) இருக்கின்றனர். இவர்களில் 4000 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர். — (Tinnavelly , being an account of the District and mission field 1897, W . Francis )

* 1895 ஆம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மறவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு இருந்தது. ஆனால் அங்கு நடைபெற்ற பகற்கொள்ளையில் 70 விழுக்காடு மறவர்களால் ஆனதாகும். சென்னை மாகாண காவல்துறையில் 1903 ஆம் ஆண்டு அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மக்கள் பிரஈவினருள் மறவர்கள், தொடக்கத்தில் இருந்தே திருடுவதை குலத் தொழிலாக நடத்தி வந்துள்ளனர் எனக் குறிக்கப் பட்டுள்ளது”. ( E . Thurston )

* ‘கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மரவறது அன்றாடத் தொழில் ஆகும். இவற்றை தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்தி கொண்டது இல்லை.” (Fr . Martin , 1719 ஆம் வருடம் தனது தலைமை இடத்திற்கு தான் எழுதிய மடல்)

* “மறவர் தலிவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம், சிறு சிறு குன்றுகளாக சூழப் பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை அடித்தலாகும்” — வரலாற்று அறிஞர் சத்தியநாத அய்யர்

மார்க்கலயாணம்(சுன்னத்)

மார்க்கலயாணம்

          "பாலாறுபட்டியில் ஊருக்கு வெளியே மரத்தடியில் காவி வேட்டி, கையில் கம்பியுடன் 'யாராவது வருகிறார்களா?’ என்று ரோட்டில் கண் வைத்துக் காத்திருக்கிறார்கள் சிறுவர்கள்
. பைக்கில் வருபவரைப் பார்த்ததுமே கம்பியை வைத்து வழி மறிக்கிறார்கள். ''காசை எடு... இது கள்ளநாட்டு வழக்கம்'' என்கிறார்கள் கோரஸாக. விஷயம் தெரிந்த உள்ளூர்க்காரர்கள் சிரித்தபடி காசு கொடுக்கிறார்கள். ஊருக்குப் புதியவர்களோ 'இது என்ன நவீன பிச்சையா, இல்லை வழிப் பறியா?’ எனப் புரியாமல் தடுமாறுகிறார்கள். ''எங்க சாதி வழக்கப்படி 10 வயசுப் பையன்களுக்கு மார்கல்யாணம் (சுன்னத்) செய்வாங்க. மார்கல்யா ணம் செய்றவங்க, ஒரு வாரம் ஊருக்கு வெளியே தங்கணும். அந்தச் சமயத்தில் வழியில் போற வர்றவங்ககிட்ட வழிப்பறி செய்றது மாதிரி பணம் வாங்குவோம். அந்தப் பணத்தில் கோயி லுக்கு எண்ணெய் வாங்கி ஊத்துவோம். மீதி பணத்துக்குக் காவி வேட்டி எடுத்துக் கட்டு«வாம்'' என்றார்கள் ஊர் மக்கள். 'இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள சுன்னத் வழக்கம், பிரமலைக் கள்ளர் சமூகத்தினரிடம் எப்படி வந்தது?’ என்று கேட்டால், ''எப்படி வந்ததுனு தெரியலை. பாரம்பரியமாகக் கடைபிடித்து வருகிறோம். மார்கல்யாணம் பண்ணும்போது சொந்தக்காரங் களுக்குச் சொல்லி அனுப்புவோம். அவங்க சீர் செய்வாங்க'' என்றார்கள். இதுகுறித்து, சமூக அறிஞர் தொ.பரமசிவனிடம் கேட்டோம், ''உலகத்தில் பல பழங்குடி மக்களிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, யூதர்களிடம் இருந்தது. தமிழ்ச் சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்த இந்தப் பழக்கம், பிரமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது. அவர்கள் முந்தைய காலத்தில் மார்கல்யாணத்தைக் 'கவரடைப்பு’ எனச் சொல்வார்கள். இந்த வழக்குச் சொல்லும் தற்போது மறைந்துவிட்டது'' என்றார்!"

Reference:
http://www.vikatan.com/article.php?mid=1&sid=332&aid=12287


நமது கேள்விகள்

* கள்ளன் பழங்குடி என்றால் மறவன், அகம்படையான் புது குடியா? அவங்ககிட்ட என் 'சுன்னத்' பழக்கம் இல்லையே? ஏன் ?
* அனைத்து கள்ளரிடமும் (தஞ்சை கள்ளர் உட்பட) சுன்னத் பழக்கம் இருக்கா..? இல்லை என்றால் ஏன்? அப்படி என்றால் அவர்கள் 'பழங்குடி' இல்லையா...?
* சுன்னத் பழக்கத்தின் வரலாறு 'யூதர்களிடம்' இருந்து தானே தொடங்குது...யூதன் எவனும் தமிழ்நாட்டின் மீது படை எடுத்து வந்தது இல்லை...இசுலாமியன் தான் வந்தான்....அப்படின்னா சுன்னத் பழக்கம் 
அவன்கிட்ட தான் உங்களுக்கு வந்திருக்கணும்....கரெக்டு தானே? 
http://govikannan.blogspot.in/2012/05/blog-post_24.html

அரவான் சொல்லும் கள்ளரின் வரலாறு: எஸ்.ரா கேள்வி

அரவான் சொல்லும் கள்ளரின் வரலாறு: எஸ்.ரா கேள்வி

       சமீபத்தில் அரவான் திரைப்படம் எடுக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க களவு தொழிலும்,தொழில் சார்ந்த மனிதர்கள் பற்றியும் விரிவாக கூறும் படம். அதாவது கள்ளர்கள். என்னடா இப்படி சொல்கிறாரே என்று நினைக்க வேண்டாம். உண்மையில் அரவான் படம் 'காவல் கோட்டம்' என்ற நாவலை தழுவியே எடுக்கப்பட்டது. காவல் கோட்டம் 'கள்ளரின்' வரலாற்றை பற்றியது. அந்த காவல் கோட்டம் புதினத்துக்கு 'எஸ்.ராமகிருஷ்ணன்' விமர்சனம் எழுதி இருப்பார். அத
ுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. இருப்பினும் 'எஸ்.ரா' கேட்ட ஒரு நியாயமான கேள்வியை இங்கே சபையில் வைக்கிறேன். சம்பந்தப்பட்ட கள்ளன் பதில் சொல்வாராக.

'எஸ்.ரா' கேட்ட கேள்வி:
----------------------------------
"கள்ளரின் வரலாற்றை மிக விரிவாக சொல்ல முற்பட்டிருக்கிறார்கள். பாளையம் அமைத்த பின்பு திருடனாகவும், பின்பு அவனே ஏவலாளியாகவும் இருந்தான். ஏன் கள்ளனின் வரலாற்றை இந்த நாவல் நாயக்கர் காலத்தில் இருந்து துவங்க வேண்டும்?"

(குறிப்பு: காவல் கொட்டத்தை எழுதிய வெங்கடேசன் ஒரு நாயக்கர் என்று அறியப்படுகிறது.)

Ref:
===
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

கள்ளரின் வரலாற்று திரிப்பு: உதாரணம் 2


கள்ளரின் வரலாற்று திரிப்பு: உதாரணம் 2
========================================
=> ‘வேந்தன் மேய தீம்புனல் உலகும்’ — மருத நில மன்னன் வேந்தன் என்று அழைக்கிறது தொல்காப்பியம். (வேறெந்த நிலத்து தலைவனையும் அது வேந்தன் என்று சொல்ல வில்லை.)

=> “எனினும் நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக
்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர்”
(வேங்கடசாமி நாட்டார்: கள்ளர் சரித்திரத்தில் இருந்து)

(நமது கேள்வி:) எனவே ‘மூன்று + வேந்தர்கள் = மூவேந்தர்கள்’ அனைவருமே மருத நில குடிகளே….!!! இதற்க்கு கள்ளனின் பதில் என்ன?

=> “மலையும்,காட்டையும் ஆண்டவன் சேரன், மருத நிலத்தை ஆண்டவன் சோழன், நெய்தல் நிலத்தை ஆண்டவன் பாண்டியன்” — (மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு – பக்.25 , ஆசிரியர்: முத்து தேவர்).

(நமது கேள்வி:) வேங்கடசாமி நாட்டாரின் கொள்கை படி, மருத நிலத்தில் இருந்தவனே அரசன்,வேந்தன் எனப் படுவான். முத்து தேவரின் கொள்கைப் படி , மலையை ஆண்ட சேரனும், நெய்தலை ஆண்ட பாண்டியனும் எப்படி அரசன்,வேந்தன் ஆனான்? எப்படி நெய்தலிலும், குறிஞ்சி,முல்லையிலும் நாகரிகம் தோன்றி, அரசு உருவாக்கம் நடந்தது? 

=> மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே(அகத்.5) — தொல்காப்பியர்

(நமது கேள்வி:) முத்து தேவர் கூற்றுப்படி, சேரனை மாயோன் எனவும், பாண்டியனை வருணன் எனவும் சங்க இலக்கியங்கள் எங்கெல்லாம் குறிப்பிடுகின்றன என்று கள்ளன் சொல்ல முடியுமா? ஆனால் இந்த மூவரையும் ‘வேந்தன்’ என்று கூறும் சங்க இலக்கிய ஆதாரம் தான் உண்டு. 


தொல்காப்பியர், வேங்கடசாமி நாட்டார், முத்து தேவர் — இதில் யார் பொய் சொல்கிறார்கள்?

கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?

கள்ளர்,மறவர்,அகமுடையார் என்றால் யார்?

அறிஞர் பெருமக்கள் சொல்வது:
*******************************
      * "கள்ளர் என்ற சொல் பொதுவாக திருட்டு தொழில் ஈடுபடும் எல்லா மரபினரையும் குறிக்கும். ஆனால் இப்பெயர் அரசுக்கு வரி செலுத்த உட்படாத ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் மக்களை குறிப்பதாக உள்ளது. கள்ளர்களுக்கு என்று ஒரு பொதுப்படையான குணம் உண்டு.அது தான் எல்லோரும் திருடுவது ஆகும். இதனால் கள்ளர
் என்ற பொதுப்பெயர் இவர்களுக்கு தொழிற் பெயராக சூட்டப் பட்டது. (தகவல்: E.Thurston C&T of SI Vol. IV,Page 53)

        * மறவர் என்ற சொல் போரில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொதுவாக வழங்கியது. "சங்க இலக்கியத்தில் மறம்,மறவன் என்ற சொற்கள் பேசப்படுவது உண்மையே.அது முறையே வீரத்தையும், வீரனையும் சுட்டுமே அன்றி, மறவர் என்ற ஒரு இனம் அல்லது மரபை சுட்டவில்லை.(தகவல்:History of Maravar,Page 16. Dr. S. Kadirvel)

        * அகம்படியார் என்ற ஒரு சாதி தமிழ்வேந்தர் காலத்திலேயே இல்லை என்று தான் கூறப்படுகிறது. "ஆளையங்களிலும், அரண்மனையிலும் குற்றேவல் செய்வோர் அகம்படியார் என வழங்கினர்". (தகவல்: J.A.Abbe Dubois, Hindu Mannar & Custom - Page 17)

வன்னியர் சொல்வது
*********************
"உண்மையில் கள்ளர் சங்ககாலத்தில் இவர்கள் முதலில் தூசிப் படைகளாக, ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர். பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக, அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களே அகம்படியர் ஆவர். படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது. இதைத்தான் 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே' என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது."

மறத்தமிழர் சேனை(இது 'மறவர்களுக்கான' அமைப்பு):
***************************************************
கள் - தல்: பறித்தல், பகைவர்களின் பொருட்களை கவர்தல்
கள்ளன்: களம் விட்டு களம் சென்று பகையை அளித்தவர்கள் களைப்படை வீரர்கள்
மறவர்: வரும் பகையை எதிர்த்து நின்ற மறப்படை வீரர்கள்
அகமுடையார்: கோட்டை கொத்தளங்கள் காத்தும், குடிபடைகளுக்குள் கட்டுகோப்பு வளர்த்த அகப்படை வீரர்கள்

யார் பாளையக்காரர்?

யார் பாளையக்காரர்?

       மருது பாண்டியன் ஏதோ ஒரு பாளையத்தின் தலைவன். பறங்கியர் நாயக்கர் ஆட்சி முறையில் இருந்த பாளையங்களை எல்லாம் ஜமீனாக மாற்றி தமது கட்டுப் பாட்டில் வைத்துகொள்ள விரும்பினர். அதற்க்கு ஒத்துபோகாதவர்கள் கட்ட பொம்மன்(தெலுங்கன்),பூலித் தேவன்(கள்ளன்),மருது பாண்டியன்(கள்ளன்) போன்றோர்.

* பாண்டியனின் ஆட்சியை வீழ்த்தி விட்டு, ஆட்சிக்கு வந்தவர்கள் நாயக்கர்கர்கலான தெலுங்கர்கள். அது வரை இருந்த ஊர் குடும்பு ஆட்சி முறையை நீக்கிவிட்டு, பாண்டிய அரசை 668 பாளையங்களாக பிரித்து அதில் 500 பாளையங்களில் தெலுங்கரையே அதிகாரிகளாக நியமித்தான். மீதம் உள்ள பாலையங்களுக்கு வேறு வழியில்லாமல் தெலுங்கர் அல்லாதவர்களை நியமித்தான். இது வரலாறு.

நமது கேள்வி இது தான்.

* பாண்டியன் என்பவன் 'கள்ளன்' என வைத்து கொண்டால், தெலுங்கன் இவனிடம் இருந்தே ஆட்சியை பறித்து இவனிடமே ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? எந்த கேனையனாவது அதை செய்வானா?

* (கள்ளன் பாண்டியன் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்). அப்படியானால் தெலுங்கனிடம் ஆட்சியை பறி கொடுத்த போது வராத கோபம், தெலுங்கன் இவனை அவனுடைய மண்ணுக்கே காவல் காரனாக பாளையத்துக்கு நியமித்த போது வராத கோபம், சொந்த மண்ணுக்கே தெலுங்கனிடம் கப்பம் கட்டிய போதும் சேவகம் செய்த போதும் வராத கோபம், பறங்கியர் வரி கேட்டதும் கள்ளனுக்கு பொத்து கொண்டு வருவது ஏன்?

கள்ளரின் வரலாற்று திரிப்பு - உதாரணம் 1

கள்ளரின் வரலாற்று திரிப்பு - உதாரணம் 1 



பாலை நிலம் மற்றும் அதன் மக்கள் பற்றிய கள்ளனின் வாதங்கள்:

முதல் வாதம்: "பாலை நிலம் என்ற ஒன்றே கிடையாது". 
..................................................................................................
"தொல்காப்பியரே நான்கு வகை நிலம் தான் உள்ளது என்று தான் சொல்லி உள்ளார். இல்லாத நிலத்தின் ஏது மனிதர்கள்? எனவே பாலை நிலம் என்பது ஒரு பித்தலாட்டம்."
Ref: http://kkrn-kallarvanniyar.blogspot.in/2011/01/2.html

இரண்டாவது வாதம்:
.......................................
* "பல்வேறு அறிஞர்களால் மன்னர் இனம்(?) என்று அறியப்பட்ட கள்ளர்களை, பாலை நிலக் குடிகள் என்பது பெரும்பாலும் பள்ள பசங்க அடிக்கும் கூத்து "

மூன்றாவது வாதம்: 
....................................
(நா.வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் இருந்து)
"நிலம் ஐந்துஎனவும் படும், இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனத் தமிழ் நூல்கள் கூறும். இவற்றிலுள்ள மக்கள் அங்கங்கே பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் அந்த நிலங்களின் இயற்கைப் பண்புகளுக் கேற்ப அவர்களுடைய குணம், தொழில், பெயர் முதலியனவும் வேறுபடுமாகலின் மக்கள் ஐந்துவகுப்பினராயினர். இவையே இயற்கையின் உளவாய வேற்றுமையாகலின் தமிழ் நூல்கள் இப்பாகு பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நிகழா நிற்கும். தமிழின் தென்மைக்கு இஃதோர் சான்றாதல் அறிக.
இவர்களுள், குறிஞ்சி நிலமக்கள் குன்றவர், வேட்டுவர் முதலிய பெயர் பெறுவர். முல்லை நிலமக்கட்கு ஆயர், இடையர் முதலிய பெயர்கள் வழங்கும். பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெர்களால் வழங்கப் பெறுவர். "

"மருத நிலத்தினர்க்குக் களமர், உழவர் முதலியன பெயர்களாம்" (குறிப்பு: களமர் என்பதற்கு களம் காண்பவர், கள்ளர் என்று பெயர்)

"நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர்."
Ref: http://mmk-thevarcommunity.blogspot.in/2010/02/blog-post.html
============================================
இப்படியாக மூன்று விதமான வாதங்கள்......
மேல சொன்ன அனைத்திற்கும் பதில் சொல்லும் முன்பு நம் நமதில் ஓடுவது இது தான். 

"வரலாறை திருத்துவது என்று வந்தாச்சி. அதை ஒண்ணா கள்ளன் உக்காந்து சேர்ந்து திருத்த கூடாதா? இப்படியா அசிங்க படுறது?. இதை படிக்கிறவனே விழ்ந்து விழுந்து சிரிப்பானே....ஐயோ...ஐயோ...." :-)

இனி நமது பதில்கள்:
===================
முதல் வாதத்திற்கான நமது பதில்
..........................................................
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்" -- சிலப்பதிகாரம். 

'பாலை' நிலம் என்ற ஒன்று இல்லை என்றால், 'இல்லாத' பாலை நிலத்தை பற்றி இளங்கோவடிகள் பொய் சொல்வது ஏன்?

இரண்டாவது வாதத்திற்கு பதிலை
............................................................
'கள்ளர் சரித்திரம்' எழுதிய வேங்கடசாமி நாட்டாரே எழுதி விட்டார். "பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் மறவர், எயிற்றினர்" என்று அவர் கூறுகின்றார். மேலும் "கள்ளர்"(களமர்) என்பவர் மருத நில குடிகள் என்றும் அவர் கூறுகினார். எனவே நேரடியாக மூன்றாவது வாதத்திற்கு பதில் சொல்வோம்.

மூன்றாவது வாதத்திற்கான நமது பதில்:
......................................................................
"வேங்கடசாமி நாட்டார் களமர், உழவர் இவர்களே மருத நில குடிகள்" என்று சொல்கிறார். அப்படியானால் இதற்க்கு கள்ளர்களின் பதில் என்ன?
*‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. 
* ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கள நிகண்டு.

இதற்கும் கூட 'கள்ளர்', 'தாங்கள் தான் மள்ளர்' என்று சொல்லக் கூடும். மள்ளர் என்போர் யார் என்று அறிஞர் பெருமக்கள் தெளிவாக தெரிவித்து உள்ளார்கள். ஆனால் மள்ளர் வரலாற்றை அறிய, 
http://mallarchives.blogspot.in/

வைரமுத்து சொல்லும் 'களவாணி கோத்திரம்' யார்?


வைரமுத்து சொல்லும் 'களவாணி கோத்திரம்' யார்?
=================================================
முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த முற்போக்கு நபர்கள் பாரதி ராஜா மற்றும் வைரமுத்து போன்றோர். பாரதி ராஜா இயக்கி வைரமுத்து பாடல் எழுதிய 'தாஜ்மகால்' படத்தில் வரும் ஒரு பாடலின் வரிகள்:

"எங்கூரு பொம்பளைய ஏப்பமிட வந்தவரை எங்க சய்யா மூக்கறுத்தாக...
எங்காட்டை திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவரை எங்க அப்பன் நாக்கறுத்தாக.........
அட களவாணி கோத்திரமே....காளை மாட்டும் மூத்திரமே..... எப்போ நீங்க திருந்த போறீக?"

வைரமுத்து சொல்லும் அந்த 'களவாணி கோத்திரம்' என்பதன் அர்த்தம் என்ன?

'பிரமலைக் கள்ளர்களின் வாழ்வும் வரலாறும்' புத்தகத்தில் இருந்து:

'பிரமலைக் கள்ளர்களின் வாழ்வும் வரலாறும்' புத்தகத்தில் இருந்து:

             "தனி அரசை நிறுவித் தன்னாட்சி புரிந்து வந்த பிறமலைக் கள்ளர்களின் நாட்டு எல்லைகளைப் பார்த்தோமேயானால், மேற்கில் மதுரை நகரமும் திருபரங்குன்ற மலைகளும், தெற்கில் நாகமலையும், கிழக்கில் மேற்குமலைத்தொடரும், வடக்கில் குண்டாறும் உள்ளன. இந்த எல்லைகளுக்குள்தான் பிறமலைக் கள்ளர்கள், ‘அம்பலம்’ என்ற பட்டத்தோடு (அம்பலம் & தலைவர்) நாட்டை ஆண்டனர்.மேலும
் கள்ளர்களின் நகர எல்லைகளாக இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்கள் ஆகியன இருந்தாலும் இவர்கள் ஒருபோதும் அந்த ஆட்சியாளர்களுக்கு அடங்கியதில்லை. மாறாக அவர்களது ஆட்சி அதிகாரத்தைச் சீர் குலைப்போராகவே இருந்தனர். தம்மை இரண்டாம் பிரஜைகள் ஆக்கும் அதிகார அமைப்புக்கு எதிரான தம்ஆளுமைச் செயல்பாடுகள் காரணமாக கள்ளர்கள் தமக்கென்று சட்டம் & ஒழுங்கு மற்றும் வருவாய் அமைப்புகளைக் கொண்டு தன்னாட்சியை அனுபவித்து வந்தனர் என்பது உறுதியாகிறது." 

நமது கேள்விகள்:
1 . அந்த அந்த ஆட்சியாளர்களுக்கு அடி பணியாமல் தனி அரசை நிறுவி வந்தவர்கள் கள்ளர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அப்படியானால் அந்த ஆட்சியாளர்கள் யார்? அவருடைய மக்கள் யார் ?
Ref:
http://www.tamilpaper.net/?tag=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D

மறவர் பாண்டியரா?

மறவர் பாண்டியரா?
===================
நூல்        : சேதுபதி சரித்திரம்
ஆசிரியர்: ஹரப்பா தியாகராஜன்
பக்           : 677 , 680 , 681 , 682 , 685 , 689
ஆய்வு பொருள்: செப்பேடுகள்
நமது விவாத தலைப்பு: சேதுபதியின் பட்டங்கள்
* மூவராயக் கண்டன் — மூவேந்தர்களுக்கு எதிரியானவன்
* வைகை வளநாடன் கொட்டம் அடக்கி – பாண்டியனின் கொட்டம் அடக்கியவன்
* ஆரியமானம் காத்தான் – ஆரியர்களின் மானத்தை காத்தவன்

(எமது கேள்விகள்:)
=> மறவர்கள் செதுபதியையே மன்னராக கொண்டவர்கள், அவர்களுக்கே அடி பணிந்தவர்கள். மறவர்களும், சேதுபதியும் பாண்டியன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் மேலே உள்ள பட்டங்கள் எதிராக அல்லவா சொல்கின்றன.?

=> விஜயநகர மன்னர்களுக்கு மேலே சொன்ன அதே பட்டங்கள் உள்ளதே. எப்படி? பாண்டியனை எதிர்த்தவன் இப்படி பட்டங்களை வைத்துகொள்வதில் அர்த்தம் இருக்கு. ஆனால் ‘நான் தான் பாண்டியன்’ என்று சொல்பவனுக்கும் அதே பட்டமா?

இப்போது இந்த கட்டுரையின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள். :-)

நாயக்கர் கூறும் கள்ளர்,மறவர் என்போரின் குலத்தொழில்

நாயக்கர் கூறும் கள்ளர்,மறவர் என்போரின் குலத்தொழில்
======================================================
பெயர்: பரமக்குடி பாளையக்காரர் தும்பிச்சி நாயக்கர்.
இனம்: நாயக்கர்
உட்பிரிவு: ராஜகம்பாளம்
குலம்: சில்லவார்

புகழ்:
* கடைசி வரையில் விஜயநகர் பேரறுசுக்கோ, யாருக்கும் அடிபணியாமல் இருந்தது. பல்லாயிரக் கணக்கான ராஜகம்மாள மக்களை போர்த்துகீசியர்களுக்கு எதிரான இலங்கை நாயக்கர் போரில் பங்குபெற்று இழந்தது.
* இலங்கை நாயக்கர்களுக்கு பெண் கொடுத்த பெருமை
* பாளையம் பறிபோனாலும், படை பலத்தில் சிறந்து விளங்கியமை.
* களவு தொழில் செய்து வந்த தேவர் சமூகத்தை அடக்கியதோடு மட்டும் இல்லாமல், அவர்களை ஆளச் செய்த பெருமை.



Referrence :
(http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html)
—————————————-
(எமது கேள்வி): தன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா பாண்டியன் திருடனா?  :-)

யார் வந்தேறி?

யார் வந்தேறி? ஒரு மறவர் சொல்ல கேட்போம்
=============================================
முதுகுளத்தூர் கலவரம் பற்றி ‘தினகரன் (மறவர்)’ சொல்வது:
——————————————————————————————-
கொண்டையன் கோட்டை மறவர்கள் ஆந்திராவில் கிலுவ நாட்டில் இருந்து இராமநாத புரத்திற்கு வந்தனர். கிலுவன் என்பதையே கிழவன் என மாற்றிகொண்ட இவர்கள், கமுதி பகுதியில் முதன் முதலாக குடியேறியதால் அதை ‘முதல் நாடு’ என்று பெயரிட்டு அழைத்தனர். எனவே முதுகுளத்தூர் கலவரம் என்பது ‘வந்தவர்களுக்கும், இருந்தவர்களுக்கும்(பள்ளர்கள்) இடையேயான மோதல்’…. 

(குறிப்பு: இவர் சக மறவர்களாலேயே கொல்லப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது)

வேந்தன் ராஜ ராஜன் கள்ளரா? அடமுடையாரா...?


வேந்தன் ராஜ ராஜன் கள்ளரா? அடமுடையாரா...?
===============================================
நீங்க 'பள்ளனிடம்' வாக்குவாதம் செய்யும் முன், முதலில் இவர்கள் தங்களுக்கேல்லையே பேசி ஒரு முடிவுக்கு வரட்டுமே. :-)

"..................நமக்குள்ளாகவே இன்னும் உள்ள பாகுபாடு சரியாகல. பிறகு என்ன பண்ண முடியும்? எனக்கு தெரிந்த தரவுகள் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் - அகமுடையார் இனத்தை சார்ந்தவர்; ஆனால், அதை யாருமிங்கே ஏற்க நாதியில்லை. ஆதாரம் இருக்கா? அதை காட்டு என்பார்கள். ஆதாரம் என்பதை பள்ளர்கள் போல தனக்கு தானே திருத்தி எழுதுவது அல்ல. பூம்புகார் என்கிற காவிரி பூம்பட்டினமும் (நாகப்பட்டினம் மாவட்டம்), உறையூரும் (திருச்சி மாவட்டம்), தஞ்சாவூரும் சோழர்களின் பகுதிகள். இந்த திருச்சி - தஞ்சை - ஆரூர் - நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சாதியினரில் தேவர் யென்ற பட்டம் உடையவர்கள், அகமுடையார்கள் மட்டுமே. சோழர்களின் அனைத்து மெய் கீர்திகளிலும் கூட "உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர்க்கு யாண்டு" உடையார் என்ற பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொள்வதும் அப்போதிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம் வட மாவட்டங்களில் வாழும் அகமுடயார்களுக்கு போதுப்பட்டம் முதலியார் என்பதே (செங்குந்தர் என்பரையே நாம் முதலியார் யென்று சொல்வோம்;............."

(Referrence: http://aaru-saravanathevar.blogspot.in/2012/09/blog-post_3911.html?m=1)

மறவர் பாண்டியரா...? இல்லவே இல்லை என்கிறார் இன்னொரு மறவர்

மறவர் பாண்டியரா...? இல்லவே இல்லை என்கிறார் இன்னொரு மறவர்
===============================================================
பேராசிரியர். சு. சண்முக சுந்தரம் (மறவர்)
=======================================
இவர் 'ஐந்து கதைப் பாடல்' என்ற நூலில் கள்ளரும், மறவரும் 'பாண்டியர் மரபினர்' அல்லர் என்றும், இவர்கள் பாண்டிய அரசிற்கு பகை ஆற்றலாகவே விளங்கி வந்தனர் என்றும், 'பள்ளர்களே பாண்டியருக்கு துணையாய் இருந்து வந்தனர்' என்றும் கண்டுள்ளார். அந்த கதைப் பாடல்களில் சில பாடலடிகளை இங்கே காண்போம்:

===============================
"கள்ளநாட்டார் ஒன்று கூடி 
களவு செய்ய புறப்பட்டார்கள்"
...........................................
"தென்னாடு போகணுமே
தீவட்டிக் கொல்லைப் போடணுமே
கன்னக்கோல் ஆக்கணுமே
கையருவாள் வல்லயமும்
குத்துகம்பு வல்லையமும்
கொடுக்கருவாள் சமுதாடும்
பூட்டை மெல்ல முறிக்கணுமே
போய் களவு செய்யணுமே
கன்னமது போட வேண்டும்
களவு செய்து திரும்ப வேண்டும்
பதிமூன்று பேர் கள்ள நாட்டார்
பக்குவமாய் புறப்பட்டார்கள்"
.............................................
"களவுக்குத் தலைவன் அண்ணே
கருப்புசாமி வந்தேன் அண்ணே
காஞ்சிபுரம் கருப்பநென்றால்
கடவுளுக்கும் அஞ்சமாட்டான்"
..........................................
"களவு செய்ய இடமுமில்லை
கன்னம் போட வழியுமில்லை
இரும்பு ஊசி களவு போனால்
ஏற்ற தங்க ஊசி வாங்கிடுவேன்
ஆனால் ஒரு துப்பதுதான்
அருமையுடன் சொல்லக்கேளும்
கோபாலசமுத்திரத்தில்
குடியிருக்கார் குடும்பக்கமார்
நாகநல்ல குடும்பனென்றும்
கனக நல்ல குடும்பனென்றும்
பள்ளருட தாவளத்தில்
பணம் அதிகம் இருக்குதய்யா
ஏழுகிடாரத் திராவியந்தான்
இருக்குதய்யா அங்கேதான்
ஆயக்காலில் தொங்குதய்யா"
................................................
"கண்டார்கள் கட்டிடத்தை
கல்லறைத்தான் துளைக்கும்
கன்னக்கோலை எடுத்தார்கள்
செங்கல்லைத் துளைக்கும்
சிறு ஆக்கரவைத்தான் எடுத்தார்
அத்தசாம நேரத்தில்
ஆளரவம் இல்லா வேளையிலே
கன்னமது போடலுற்றார்
கதவுகளைத்தான் திறந்தார்
கீழ்த்தாளை மேல்த்தாளை
கிருபையுடன் துறக்கலுற்றார் 
வெண்கலக் கதவுதன்னை
வேகமுடன் திறக்கலுற்றார் 
தங்க நல்ல களஞ்சியத்தைத்
தான் பார்த்தார் கள்ளநாட்டார்" 
....................................................
"கள்ளருக்குத் தலைவன் தானே
கருப்பசாமி தேவராவார் -- 
'கலங்காதிங்கோ மயங்காதிங்கோ
காவலுக்கு ஒருவரில்லை' என
ஏழு கிடாரத் திரவியத்தை
ஏகமுடன் வாரலுற்றார் 
வயிரங்களும் முத்துக்களும்
வாரி வாரி கட்டலுற்றார்'
..............................................
"குலவைச் சத்தம் காதில் கேட்டார்
குழந்த மெச்சும் பெருமாள் பாண்டியனும்
வண்ணாத்தி வீடு விட்டு
வாராரே பாண்டியரும்
காச்சிநாயும் பூச்சிநாயும்
கடுமையுட வருதய்யா
கள்ளருட குலவை சத்தம்
காச்சி நாயும் கேட்டிடுமாம்
வீமானென்ற நாயுதுதான்
துள்ளி ஓடி வருதய்யா
நாயுடனே பின் தொடர்ந்தார்
நலமான பாண்டியரும்"
...................................................
"தொட்டிபாலம் தான் கடந்து
துளசிமாடம் தான் கடந்து
தாம்பிற வன்னிதான் கடந்து
தானே பாளையங்காலும் கடந்து
நாகக் குடும்பனுட வளவதிலே
நலமான பாண்டியரும்
பள்ளர்களை எழுப்பியல்லோ
பாண்டியரும் ஏது சொல்வார்
கனகக் குடும்பா நீ கேளு
களஞ்சியங்கள் எங்கே போச்சி
நாகக் குடும்பா எனது
நாட்டாண்மை எங்கே போச்சி
ஏழுகிடாரத் திரவியந்தான்
இருக்குதோ பாருமென்றார்
பூமியிலே போட்டிருந்தால்
பூதங்க்கொண்டு போகுமென்று 
ஆயக்கால் போட்டு வைத்தாய்
அருமையான திரவியத்தை
வடநாட்டு கள்ளர் வந்து
வாரிக் கொண்டு போய்விட்டார்
கருங்காட்டு ஊரதிலே
கண்டேனே கள்ளர்களை
ஓடவிட்டு தலையறுத்தேன்
உங்கள் திரவியத்தை நான் காத்தேன்"
=======================================

கள்ளரும்,மறவரும் பாண்டிய நாட்டின் பகைக் கூட்டத்தினர் என்பதுவும், குடும்பர் குலப்பட்டம் கொண்ட பள்ளர்களே பாண்டியர்களின் உறவினரும், மரபினரும் ஆவர் என்பதுவும் மேற்கண்ட கதைப்பாடல் ஆய்வுகள் கண்டு காட்டும் உண்மையாகும். 

தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினரில் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழி வந்தவர்கள் என்றும் அனமிக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ, அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது குறிப்பிடத் தக்கது.