Friday, November 30, 2012

நாயக்கர் கூறும் கள்ளர்,மறவர் என்போரின் குலத்தொழில்

நாயக்கர் கூறும் கள்ளர்,மறவர் என்போரின் குலத்தொழில்
======================================================
பெயர்: பரமக்குடி பாளையக்காரர் தும்பிச்சி நாயக்கர்.
இனம்: நாயக்கர்
உட்பிரிவு: ராஜகம்பாளம்
குலம்: சில்லவார்

புகழ்:
* கடைசி வரையில் விஜயநகர் பேரறுசுக்கோ, யாருக்கும் அடிபணியாமல் இருந்தது. பல்லாயிரக் கணக்கான ராஜகம்மாள மக்களை போர்த்துகீசியர்களுக்கு எதிரான இலங்கை நாயக்கர் போரில் பங்குபெற்று இழந்தது.
* இலங்கை நாயக்கர்களுக்கு பெண் கொடுத்த பெருமை
* பாளையம் பறிபோனாலும், படை பலத்தில் சிறந்து விளங்கியமை.
* களவு தொழில் செய்து வந்த தேவர் சமூகத்தை அடக்கியதோடு மட்டும் இல்லாமல், அவர்களை ஆளச் செய்த பெருமை.



Referrence :
(http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html)
—————————————-
(எமது கேள்வி): தன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா பாண்டியன் திருடனா?  :-)

2 comments:

  1. காசியிலிருந்து இராமேஸ்வரம் பாதயாத்திரையாக வந்து தோனியில்தான் தீவுக்கு போகவேண்டும். இந்த நிலையில் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. அப்போது பாதுகாப்பு கருதி மறவர் கையில் ஆட்சியை கொடுத்து பாதுகாப்பு வழங்கப்பட்டது. இப்போதும் கோவில் உள்ள ஊர்களில் யாத்ரிகர்களிடம் ஏமாற்றுவதும் திருடுவதும் சகசமாக்காணலாம்.
    மறவர்களில்சிலர் யாத்ரிகர்களிடம் ஏமாற்வறிவந்ததால் அவர்களை மறவர்களால்தான்அடக்கமுடியும் என அவர்களிடம்ஆட்சி வழங்கப்பட்டது. அதற்கு கைமாறாக சிறந்த ஆட்சி செய்து உரியநேரத்தில் மானம் காத்து உயரிய திருமலைசேதுபதி பட்டமும்பெற்றனர்.

    ReplyDelete