Saturday, December 1, 2012

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Fr .Martin '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'Fr .Martin ' 

மேலை நாட்டு கிருத்தவ சமய நெறியாளரான மார்ட்டின் கிபி 1719 இல் தனது தலைமையிடத்திற்கு தான் எழுதிய மடலில் மறவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

     "கொலை,கொள்ளை முதலிய குற்றங்களைப் புரிவது மறவரது அன்றாடத் தொழிலாகும். இவற்றைத் தவிர வேறு தொழில்களில் இவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொளவதில்லை"

Fr.Martin's letter dated: 18th November 1719

No comments:

Post a Comment