Friday, November 30, 2012

வேந்தன் ராஜ ராஜன் கள்ளரா? அடமுடையாரா...?


வேந்தன் ராஜ ராஜன் கள்ளரா? அடமுடையாரா...?
===============================================
நீங்க 'பள்ளனிடம்' வாக்குவாதம் செய்யும் முன், முதலில் இவர்கள் தங்களுக்கேல்லையே பேசி ஒரு முடிவுக்கு வரட்டுமே. :-)

"..................நமக்குள்ளாகவே இன்னும் உள்ள பாகுபாடு சரியாகல. பிறகு என்ன பண்ண முடியும்? எனக்கு தெரிந்த தரவுகள் அடிப்படையில் ராஜ ராஜ சோழன் - அகமுடையார் இனத்தை சார்ந்தவர்; ஆனால், அதை யாருமிங்கே ஏற்க நாதியில்லை. ஆதாரம் இருக்கா? அதை காட்டு என்பார்கள். ஆதாரம் என்பதை பள்ளர்கள் போல தனக்கு தானே திருத்தி எழுதுவது அல்ல. பூம்புகார் என்கிற காவிரி பூம்பட்டினமும் (நாகப்பட்டினம் மாவட்டம்), உறையூரும் (திருச்சி மாவட்டம்), தஞ்சாவூரும் சோழர்களின் பகுதிகள். இந்த திருச்சி - தஞ்சை - ஆரூர் - நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து சாதியினரில் தேவர் யென்ற பட்டம் உடையவர்கள், அகமுடையார்கள் மட்டுமே. சோழர்களின் அனைத்து மெய் கீர்திகளிலும் கூட "உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழ தேவர்க்கு யாண்டு" உடையார் என்ற பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொள்வதும் அப்போதிலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம் வட மாவட்டங்களில் வாழும் அகமுடயார்களுக்கு போதுப்பட்டம் முதலியார் என்பதே (செங்குந்தர் என்பரையே நாம் முதலியார் யென்று சொல்வோம்;............."

(Referrence: http://aaru-saravanathevar.blogspot.in/2012/09/blog-post_3911.html?m=1)

1 comment:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete