Friday, November 30, 2012

யார் பாளையக்காரர்?

யார் பாளையக்காரர்?

       மருது பாண்டியன் ஏதோ ஒரு பாளையத்தின் தலைவன். பறங்கியர் நாயக்கர் ஆட்சி முறையில் இருந்த பாளையங்களை எல்லாம் ஜமீனாக மாற்றி தமது கட்டுப் பாட்டில் வைத்துகொள்ள விரும்பினர். அதற்க்கு ஒத்துபோகாதவர்கள் கட்ட பொம்மன்(தெலுங்கன்),பூலித் தேவன்(கள்ளன்),மருது பாண்டியன்(கள்ளன்) போன்றோர்.

* பாண்டியனின் ஆட்சியை வீழ்த்தி விட்டு, ஆட்சிக்கு வந்தவர்கள் நாயக்கர்கர்கலான தெலுங்கர்கள். அது வரை இருந்த ஊர் குடும்பு ஆட்சி முறையை நீக்கிவிட்டு, பாண்டிய அரசை 668 பாளையங்களாக பிரித்து அதில் 500 பாளையங்களில் தெலுங்கரையே அதிகாரிகளாக நியமித்தான். மீதம் உள்ள பாலையங்களுக்கு வேறு வழியில்லாமல் தெலுங்கர் அல்லாதவர்களை நியமித்தான். இது வரலாறு.

நமது கேள்வி இது தான்.

* பாண்டியன் என்பவன் 'கள்ளன்' என வைத்து கொண்டால், தெலுங்கன் இவனிடம் இருந்தே ஆட்சியை பறித்து இவனிடமே ஒப்படைக்க வேண்டிய அவசியம் என்ன? எந்த கேனையனாவது அதை செய்வானா?

* (கள்ளன் பாண்டியன் என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்). அப்படியானால் தெலுங்கனிடம் ஆட்சியை பறி கொடுத்த போது வராத கோபம், தெலுங்கன் இவனை அவனுடைய மண்ணுக்கே காவல் காரனாக பாளையத்துக்கு நியமித்த போது வராத கோபம், சொந்த மண்ணுக்கே தெலுங்கனிடம் கப்பம் கட்டிய போதும் சேவகம் செய்த போதும் வராத கோபம், பறங்கியர் வரி கேட்டதும் கள்ளனுக்கு பொத்து கொண்டு வருவது ஏன்?

20 comments:

  1. அனைவரையும் கள்ளர் என்று குறிப்பிடுவது ஆதரமற்றது !!! மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றிபோது மறவர் , பட்டம்கட்டியார்கள், நெல்லை பகுதிக்கு குடிபெயர்ந்தார்கள்!!
    நாயக்கர்களுக்கு எல்லா பாளைய காரர்களும் வரி செலுத்தவில்லை !! நாங்குநேரி பாளைய மறவர்களுக்கும் ,வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் குடிகாவல்வரி தொடர்பான போர் குறிப்பிடத்தக்கது !! மருதுபாண்டியர் சிவகங்கயை ஆட்சி செய்த போது
    நாயக்கர் ஆட்சி செய்த மதுரையை ஆற்காடு நவாப் கைபற்றினார்.நாயக்கர் ஆட்சி காலம்
    சொற்ப காலமே!!! நாயக்கர்களுக்கு முறையாக வரிகொடுத்தது ராஜபாளைய பாளையக்காரர் பூனபாடு சின்னப்பா ராஜு மட்டுமே!!

    ReplyDelete
  2. மதுரை நாயக்கர் ஆட்சியில் மற்ற சமுதாயங்களின் நிலை:

    மதுரையில் நடைபெற்ற நாயக்கர்களின் ஆட்சியில் தென் தமிழ்நாடு மொத்தம் 72 பளையமாக பிரிக்கப்பட்டது. நாட்டின் பாதுகப்பிற்க்காகவும், வரி வசூல் செய்ய, நிர்வாக பொறுப்பிற்காக பாளையங்களாக பிரித்தனர். ஆனால் பாளையங்கள் அனைத்தும் மதுரை அரசிற்கு திறை அதாவது வரி செலுத்தும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.அணைத்து சமுதாய மக்களுடனும் நாயக்க மன்னர்கள் இணைந்து செயல் பட்டனர் எனலாம்.

    தேவர் சமுதாயம் (கள்ளர் ,மறவர் ):

    நாயக்க மன்னர்கள் நாட்டின் நிர்வாகத்திற்கு ஏற்றாற்போல் சில முடிவுகளை கொண்டு வந்தனர். முரட்டுகுனம் உள்ள மறவர்களுக்கு சில பாளையங்களை வழங்கினர்.வழங்கப்பட்ட பாளையங்கள் மதுரை நாயக்கர்களின் பாதுகாப்பிற்காகவும் மேலும் அணைத்து பாளயங்களுக்கும் காவல் காரர்களாக வேலை செய்வதற்காக அந்த பாளையங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. திருட்டை ஒழிக்க அந்த சமுதாயதினரையே காவல் காரனாக நியமிப்பது நாயக்கர் கொண்டுவாங்க ஒரு புது முறையாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் வழங்க பட்டது மதுரைக்கு கடல் வழியே ஆபத்து வந்துவிட கூடாது என்பதற்க்காகத்தான்.நாயக்கர்கள் எங்கெல்லாம் இருகிறார்களோ அங்கெல்லாம் கள்ளர் இனத்தவர் காவல்காரராக இருப்பார்கள் எல்லையில் கருபண்ண சாமி இருக்கும்.

    தேவேந்திர குலம் - (பள்ளர் சமுதாயம்):

    நாயக்கர் ஆட்சியில் பள்ளர் இனத்தவர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். நாட்டை பிடித்த பின்பு வேளான்-தொழிலுக்கு உதவியவர்கள் இவர்களே. நாயக்கர்களின் நிலங்கள் அனைத்திலும் பள்ளர்களின் உழைப்பு இருந்தது. நாயக்கர்கள் இவர்களுக்கு முதல் கதிர் அறுக்கும் உரிமையை வழங்கினர். பள்ளர் பறையர் பிரச்சனை வரும் பொழுது நாயக்க மன்னர்கள் பள்ளர்க்கு சார்பாக நிறைய தீர்ப்புகள் கொடுத்தனர். நாயக்கர்கள் யாரேனும் இறந்தால் பள்ளர்கள் கூடி ஒப்பாரி வைக்கும் முறை இருந்தது (பள்ளு பாட்டு) இப்பொழுது இந்த முறை மாறி விட்டது.

    செட்டியார்கள் -

    செட்டியார்கள் வாணிப தொழிலை மேற்கொண்டனர். மதுரை நாயக்க மன்னர்கள் ஆடம்பர பொருட்கள் விரும்பி அணிவர். வெளி நாடுகளில் இந்த செட்டியார்களின் மூலம் அவற்றை கொண்டு வந்தனர்.

    பிள்ளை வேளாளர்கள் -

    பிள்ளை இனத்தவர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் கணக்கு பிள்ளைகளாக இருந்தனர். அணைத்து கணக்கு வழக்குகளும் இவர்களிடம் இருந்தது. இவர்களில் சின்ன கணக்கு பிள்ளை ,பெரியகணக்கு பிள்ளை என இரு சமுதாயம் இருந்தது.

    அருந்ததியர் -(சக்கிலியர் )-

    சக்கிலியர் அனைவரும் நாயக்கர்களோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் தெலுகு பேசுபவர்கள். இவர்கள் நாயக்கர்களின் ஆட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் மற்று உதவி செய்பவர்களாகவும் இருந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. நீ பார்த்தாயா தேவிடியாபயா

      Delete
    2. முட்டாள் தனமான,போலியான கூற்று. பள்ளு இலக்கியங்கள் முழுவதும் வேளாண்மை பற்றி பாடப்பட்டதாகும்.

      ஒப்பாரி பாடல் என்று ஏன் பொய் சொல்கிறாய். எந்த பள்ளு இலக்கியத்தில் ஒப்பாரி பாடல் வந்துள்ளது? அந்த பள்ளு இலக்கியத்தின் பெயர் என்ன?

      உன்னிடம் பதில் வராது என்று தெரியும். ஏனெனில் நீ கூறுவது அனைத்தும் பொய்.

      நீ மறவன் சமூகம் என்று நினைக்கிறேன். அதான் பள்ளர்கள் குறித்த வரலாற்றை திரிக்கிறாய்.

      பள்ளர்களும் நாயக்கர்களும் எதிரிகள். ஏன் என்றால் பாண்டியர்களாகிய பள்ளர்களை வீழ்த்தியதே நாயக்கர் தான்.

      Delete
  3. இதிலிருந்து பள்ளனும் தெலுங்கனுக்கு அடிமையாக இருந்தான் என்று தெளிவாக தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. பள்ளன் என்னும் பாண்டியர்கள் நாயக்கரிடம் போரில் தோற்றது உண்மை தான். ஆனால் ஒரு போதும் அடிமையாக இருந்ததில்லை.

      Delete
  4. பள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும்
    மள்ளர் ஆவணங்கள்

    மள்ளர்தம் வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு

    பள்ளரே பாண்டியர்: நீதிமன்ற தீர்ப்பும், சாதி பட்டியலில் திருத்தமும்

    திருவிதாங்கூர் எல்லைக்குட்பட்டு இருந்த செங்கோட்டையில் பாண்டியர் பட்டம் யாருடையது? என்பது குறித்து பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் ஏற்ப்பட்ட முரண்பாடுகளாலும், மோதல்களாலும் மறவர் சமூகத்தின் சார்பாகக் கொல்லம் நீதிமன்றத்தில் ‘பாண்டியர்கள்’ தாங்கள் தாம் என்றும், பள்ளர்கள் பாண்டியர் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இறுதியில் ‘பள்ளர் தாம் பாண்டியர்‘ என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பற்றிய செய்திகளை செங்கோட்டை மேலூரில் வாழும் முதியோர்களிடம் நாம் இன்றும் செவிமடுக்கலாம்.
    இந்த நிகழ்வை மள்ளர் ‘அஞஞாடி பூமணி’ அவர்கள் கூற கேட்ப்போம்.


    “புது தில்லியில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் சாணார்களைப் பற்றிய சிவகாசிக் கலவரம் தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்த போது ‘பள்ளர்கள தான் பாண்டியர்‘ என்று கொல்லம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை படிக்க நேர்ந்தது. செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்குமான தொடர் சாதிய மோதலை ஒட்டி 1920களில் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளகூடாதென்றும் மறவர்கள் சார்பாகத் திருவிதாங்கூர் சமசுதானத்திற்க்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட வரலாற்று ஆவணங்கள், நில ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள்தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதிமன்றம் தீர்ப்புத் தந்துள்ளது. (Quilon District Court Judgement,Travancore State) இந்தத் தீர்ப்பினைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் வைத்துப் பார்த்தேன். ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்த அந்த தீர்ப்பின் நகலைத் தெளிவாகப் படித்து பார்த்ததில் பள்ளர்களே பாண்டியர்கள் என்பது சொல்லப் பட்டு இருந்தது. எனவே ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்பதை எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது”

    மேலே சொன்ன தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு அன்றைய திருவிதாங்கூர் அரசாங்கம், புதிதாக திருத்தி வெளியிட்ட சாதி பட்டியலில் ‘பள்ளரை’ பாண்டியர் என்றே குறித்துள்ளது. (விவரங்கள் ஆதரங்களுடன் கீழே). இதை பற்றி விலாவரியாக பார்க்கும் முன்பு ‘பாண்டியர் சங்கம்’ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

    பள்ளர் குலத்தவரின் பாண்டியர் சங்கம்
    பிற்கால பாண்டியர்களின் நேரடி வாரிசுகளான செங்கோட்டைப் பகுதிவாழ் பள்ளர்கள் கொல்லம் ஆண்டான 1099 இல்(கி.பி.1924) ‘பாண்டியர் சங்கம்’ தொடங்கினர். தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஒரேயொரு பாண்டியர் சங்கம் இதுவேயாகும். பிற சமூகத்தினர் எவரும் தமிழகத்தில் பாண்டியர் பெயர் தாங்கிய சாதி சங்கத்தினைத் தொடங்கவில்லை என்பதும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்கதாகும்.

    திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட பாண்டியர் சங்கத்தின் தலைவராக தி.சுப்பையா பாண்டியர் என்பாரும், செயலாளராக எம்.பாக்கியநாதன் பாண்டியர் என்பாரும், பொருளாளராக மா.பலவேசம் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.


    உபரித் தகவல்: இவ்வாறு பள்ளர்களால் தொடங்கப்பட்ட பாண்டியர் சங்கத்தினர் மாநாடு ஒன்றை 1946 ஆண்டு நடத்தினர். கீழே குறிப்பிட்ட அனைவரும் பெரும் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர் எனபதும் சிறப்பு மிக்கதாகும்.
    * திருவிதாங்கூர் திவான்
    * இந்திய கவர்ன்மென்ட்
    * ஜெய்ப்பூர் பிரதம மந்திரி
    * சென்னை சர்க்கார் கல்வி மந்திரி
    * செங்கோட்டை மிட்டாதாரர்
    * திருவிதாங்கூர் மன்னர்

    கீழே உள்ள கடித்தத்தில் பள்ளர்கள் தங்களை பாண்டியர் என்றே குறித்துள்ளதையும், பாண்டியர் சங்கம் பற்றியும், அதன் தலைவர் திரு.சுப்பையா பாண்டியர் என்பதை கீழ்க்கண்ட கடித்தப்போக்குவரத்து மேலும் வலு சேர்க்கும்.

    பாண்டியர் சங்க செயலாளர் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய மடல்
    பாண்டியர் சங்கச் செயலாளர் எம்.பாக்கிய நாத பாண்டியர் திருவிதாங்கூர் திவானுக்கு எழுதிய ஆங்கில மடல் ஒன்றில் பள்ளர்களைப் ‘பாண்டியர்’ என்றே பதிவு செய்துள்ளனர். அந்த மடலில்

    ReplyDelete
    Replies
    1. ஒட்டு மொத்த பாண்டிய நாட்டு மக்களும் பாண்டியர்ககளே...!
      இதில் குறிப்பிடப் பட்டுள்ளது அரச குடும்ப வாரிசு பற்றிய கேள்விக்கு பதிலான தீர்ப்பு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...!
      குயவன்...ஆசாரி...தச்சன்...கம்மாளன்...நாவிதன் விவசாயி...மீனவன் என எல்லோரும் பாண்டியறே...!
      நமக்கு இங்கே வரும் இஸ்லாமியன் அரேபியன் போல...சீனன் போல...!

      Delete
    2. ஒட்டு மொத்த பாண்டிய நாட்டு மக்களும் பாண்டியர்ககளே...!
      இதில் குறிப்பிடப் பட்டுள்ளது அரச குடும்ப வாரிசு பற்றிய கேள்விக்கு பதிலான தீர்ப்பு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...!
      குயவன்...ஆசாரி...தச்சன்...கம்மாளன்...நாவிதன் விவசாயி...மீனவன் என எல்லோரும் பாண்டியறே...!
      நமக்கு இங்கே வரும் இஸ்லாமியன் அரேபியன் போல...சீனன் போல...!

      Delete
    3. ஒட்டு மொத்த பாண்டிய நாட்டு மக்களும் பாண்டியர்ககளே...!
      இதில் குறிப்பிடப் பட்டுள்ளது அரச குடும்ப வாரிசு பற்றிய கேள்விக்கு பதிலான தீர்ப்பு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...!
      குயவன்...ஆசாரி...தச்சன்...கம்மாளன்...நாவிதன் விவசாயி...மீனவன் என எல்லோரும் பாண்டியறே...!
      நமக்கு இங்கே வரும் இஸ்லாமியன் அரேபியன் போல...சீனன் போல...!

      Delete
    4. கோவிலில் முதல நாள் மண்டகப் படியும் பரி வட்டமும் மன்னனுக்கா? மன்னன் சாதிக்கா? அல்லது ஏதேனும் ஒரு இனத்துக்கா..? பாண்டிய மன்னன் மனைவி மற்றும் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் தான் பழனி கோவில் மடத்தில் இருந்து
      முதல மரியாதை பெற்றுக் கொண்டார்ககள் என்று நிரூபிக்க முடியுமா? கல்வெட்டு ஆதாரம் உள்ளதா ? கோவில் மரியாதை என்பது எந்த மன்னரால் தோற்றுவிக்கப் பட்டது..? அறங்காவலர் குழு என்பது என்ன? அதில் யாரெல்லாம் உறு ப்பினர் ? கோவில் பாத்யதை யாரூக்கு?

      Delete
    5. கோவிலில் முதல நாள் மண்டகப் படியும் பரி வட்டமும் மன்னனுக்கா? மன்னன் சாதிக்கா? அல்லது ஏதேனும் ஒரு இனத்துக்கா..? பாண்டிய மன்னன் மனைவி மற்றும் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் தான் பழனி கோவில் மடத்தில் இருந்து
      முதல மரியாதை பெற்றுக் கொண்டார்ககள் என்று நிரூபிக்க முடியுமா? கல்வெட்டு ஆதாரம் உள்ளதா ? கோவில் மரியாதை என்பது எந்த மன்னரால் தோற்றுவிக்கப் பட்டது..? அறங்காவலர் குழு என்பது என்ன? அதில் யாரெல்லாம் உறு ப்பினர் ? கோவில் பாத்யதை யாரூக்கு?

      Delete
    6. அது சரி நாயக்கர் வழியாக பாளையம் வாங்கி பின்பு நாயக்கரை எதிர்த்து.... ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை தனி நாடு ஆனது....
      பூலி தேவர் வெள்ளையணை எதிர்த்து களக்காடு போர் செய்தார்.... வேலுநாச்சியார் வெள்ளையணை எதிர்த்து போர்.... மருது சகோதரர் வெள்ளையணை எதிர்த்து போர்..... சுதந்திர இந்தியாவில் கடைசி இணைந்த நாடு புதுக்கோட்டை...... நாயக்கர் ஆட்சி 1650பின்பு அழிந்தது.....பின்பு தனி நாடக கள்ளனும் மறவனும் ஆண்டான்...... அந்த சுதந்திர மறவர் நாட்டில் பள்ளன் நிலைமை ❤️என்ன

      Delete
    7. சுதந்திர மறவர் கள்ளர் நாட்டில் எங்கே போனாய் பள்ளா 1950வரை நீ கோவில் உள்ளே வர முடியாத தீண்ட தகாதவன்.... என்ன போர் செய்தாய் நீ.....

      Delete
    8. நாயக்கர் காலில் விழுந்து,அவனுக்கு அடிவருடியாக இருந்து பாளையத்தை வாங்கியது கள்ளன்(மறவன்) தான்.

      பள்ளன் எப்போதும் யாருக்கும் அடிமையாக இருக்கமாட்டான். கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்பதற்கு பள்ளனே சான்று.

      Delete
  5. PANDIANUKKU ARTHAMPADI MATTAIVAITHU VIVASAYAM PANDRAVAN KULA THOZHIL KALAVAGHA IRUKKUMO..😂😂😂😂😂

    ReplyDelete
  6. பள்ளர்களுக்கு மட்டுமே வரி செழுத்தினர்.பறையர் வரி என்று ஒன்று கிடையாது.பள்ளர்ககளே பாண்டியர்கள்.குற்றபரம்பரையான திருடர்கள் பாண்டியர்கள் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. 1650 பிறகு ராமநாதபுரம் சிவகங்கை சுதந்திர மறவர் நாடு.... புதுக்கோட்டை கள்ளர் நாடு... தனி நாடு தனி கொடி தனி நாணயம்..... அப்போது அந்த நாட்டில் இருந்த கீழ் ஜாதி பள்ளன் நிலைமை என்ன.... சேதுபதி மன்னன் நாட்டில் உன் நிலைமை என்ன பள்ளளா வரலாறு படி மறவர் ஆட்சியில் பள்ளனை காத்தது மறவர் அரசன் தான்.... உன் கீழ் ஜாதி புத்தியை வரலாற்றில் குப்பையாக கொட்டதே

      Delete
    2. அட நாயக்கர் அடிமையே, தமிழனாக இருந்து கொண்டு பாண்டியர்களை காட்டிக் கொடுத்த கீழ்தரமான கூட்டம் நீங்கள்.

      அதற்கு பரிசாகவே உனக்கு நாயக்கன் பாளையத்தை வழங்கினான்.

      பள்ளன் நாயக்கர் காலை நக்கவில்லை. மறவன் தான் நாயக்கர் காலை நக்கிப் பிழைத்த அடிமைக்கூட்டம்.

      Delete
  7. Lusu punda pulithevan maravan da kallan kedaiyathu .maruthu pandiyar agamudaiyar kallar ella and etho oru palayam ella sivagangai seemai thalapathygal history theriyama kiruku punda mari poda dei seri kallar maravar pandiyar ellaina vera yaru thennatula warrior tribes . British report la erukku kallar , maravar, agamudaiyar than millitary tribes nu padichu parra kirukku kuthi

    ReplyDelete