Saturday, December 1, 2012

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'சத்தியநாத ஐயர் '

மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி 'சத்தியநாத ஐயர் ' 

"மறவர் தலைவனின் தலைநகரமாகிய பெரிய பட்டினம் சிறு,சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவரது தொழில் கொள்ளை டித்தலாகும். பெரிய பட்டினத்தில் கிருத்துவச் சமயத்தைச் சேர்ந்த இயேசு சபையார் அந்த காட்டுமிராண்டி மற ர்களைச் சீர்திருத்த முயன்றனர். அவர்கள் கிருத்தவ சமயத்தில் நீண்ட நாள் இருக்கவில்லை. அவருள் பலர் விரைவாகவே அந்த சமயத்தைத் துறந்துவிட்டு பழைய காட்டுமிராண்டி வாழ்க்கைக்கே திரும்பினர்"

R.Sathiyanatha Ayyar,
The history of Nayakas, pg.326

No comments:

Post a Comment