Friday, November 30, 2012

வைரமுத்து சொல்லும் 'களவாணி கோத்திரம்' யார்?


வைரமுத்து சொல்லும் 'களவாணி கோத்திரம்' யார்?
=================================================
முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த முற்போக்கு நபர்கள் பாரதி ராஜா மற்றும் வைரமுத்து போன்றோர். பாரதி ராஜா இயக்கி வைரமுத்து பாடல் எழுதிய 'தாஜ்மகால்' படத்தில் வரும் ஒரு பாடலின் வரிகள்:

"எங்கூரு பொம்பளைய ஏப்பமிட வந்தவரை எங்க சய்யா மூக்கறுத்தாக...
எங்காட்டை திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவரை எங்க அப்பன் நாக்கறுத்தாக.........
அட களவாணி கோத்திரமே....காளை மாட்டும் மூத்திரமே..... எப்போ நீங்க திருந்த போறீக?"

வைரமுத்து சொல்லும் அந்த 'களவாணி கோத்திரம்' என்பதன் அர்த்தம் என்ன?

No comments:

Post a Comment