Sunday, December 23, 2012

பட்டம்,சாதி குறித்த கள்ளர்களின் அறியாமை


கள்ளர்கள் கூறும் தங்களது வரலாறு பற்றிய ஒரு செய்தி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கோடான கோடி கல்களும்..ஓலைகளும்..தளங்களும்..புராணங்களும்..தமிழ் பாரம்பரிய செல்களும் நீங்காமல் நிழலாடாமல் தேவர் என்று கள்ளர்,மறவர்,அகமுடையார்களை சொல்லுகின்றனமேலும் அறிக 
"கோனார்" என்றோரு சாதி இருக்கிறது அதை சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "கோனார்" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் யாதவர்,இடையர்.. 
வெறும் "பிள்ளை" சாதிப்படியலில் தேடிபார்த்தால் இருக்காது..ஏன்னெனில் "பிள்ளை" என்பது பட்டம் அதற்க்கு உரித்தானவர்கள் வெள்ளாளர்கள்,சேனைத்தலைவர் மற்றும் சில பிரிவினர் வெறும் "முதலியார்" என்பது பட்டம் அதன் இனம் என்பது செங்குந்தர் மற்றும் சில,வெறும் "முதலியார்" என்று சாதிப்பட்டியலில் இருக்காது . 
எல்லா தமிழ சாதிகளும் தனக்கென்று ஒரு பட்டத்தை கொண்டுள்ளன..அது தமிழர் கலச்சாரவிதி. 
தேவர் என்பது பட்டம் அதற்கு உரித்தானவர்கள் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையார் இனத்தவரே..புரிந்தால் சரி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்..ithukku enna artham ..raja rajacholan pallaro
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளர் இனத்திற்கு ஒரு வேண்டுகோள்
நீங்க ஆண்ட பரம்பரை என்று எவ்வளவு தான் சொன்னாலும் நாங்கள் ஏற்கப்போவது இல்லை ..
சும்மா நேரத்தை வீனடிக்காமல் போய் பொழப்ப பாருங்க ......
இங்கே இணையத்தில் விவாதம் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை ...
நீங்கள் ஒற்றுமையை விரும்பினால் நேரில் சந்திப்போம்
அப்போ வந்து இந்த வீர வசனங்களை பேசுங்க ........
நீங்கள் அரசாண்ட இனம் என்றால் அரசாங்கம் உங்களுக்கு கொடுக்கும் சலுகைகளை வேண்டாம் என்று சொல்லிட்டு வாங்க நாம விவாதம் செய்யலாம் ...
இதுபோல் இணையத்தில் எத்தனையோ விவாதங்களில் நாங்கள் கலந்து இருக்கோம் ....பதில் அளித்து பயன் ஒன்றும் இல்லை .....
இதோடு இந்த விவாதத்தை விடுங்கள் .......நன்றி
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு பதில் சொல்லுங்கள் நழுவி ஓடாதீர்கள்.
1. சோழர் பரம்பரை ஆந்திரா வரைக்கும் விரிந்திருந்தது. நீங்களோ உங்கள் ஆட்களோ அங்கு இருக்கிறீர்களா?
2. எந்த மன்னர் பரம்பரையாவது உங்களைப் போல தீண்டத்தகாதவர்கள் ஆனார்களா? நீங்கள் எப்படி ஆனீர்கள்?
3. எஸ்சி, தலித், மள்ளர், பள்ளர், தேவேந்திரர், பட்டியல் இனம்னு எத்தன முகம் உங்களுக்கு? உங்க முகம் எது என்று ஊருக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்ல தைரியம் இருக்கா?
4. என்னுடைய சுவரில் பாருங்கள் ஜான், பசுபதி பாண்டியன், திருமா, அதியமான், கிருஷ்ணசாமி எல்லாரும் ஒன்றாக போஸ் கொடுக்கிறார்கள். அவர்கள் உங்கள் சொந்தமா இருந்தால் எப்படி நீங்க மன்னர் பரம்பரை?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


மள்ளரின் மறுப்புரை:
   கோனார் என்ற பட்டம் இடையர் சாதியைச் சார்ந்தவர்கள் மட்டும் முன்பிருந்து வைத்துக் கொண்டது.
   பிள்ளை மற்றும் முதலியார் பட்டம் தற்கால வெள்ளாளர் என்போர் மட்டும் வைத்துக்கொண்டது.
   ஆனால், ‘தேவர் என்ற பட்டம் அப்படிக் கிடையாது. இது முந்தைய காலத்தில் கடவுள், தமிழ்வேந்தர் மற்றும் தேவகுருமார் ஆகியோருக்கு மரியாதைக்குறிய பட்டமாக இருந்தது. கோனார் மற்றும் பிள்ளை போன்று ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பட்டமாக அது இல்லை. தமிழ்வேந்தர்கள் வீழ்ச்சிக் காலத்தில் கண்டவர்கள் எல்லாம் அந்த ‘தேவர் பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதனால், தமிழ்வேந்தர்கள் பின்னால் அந்த தேவர் பட்டம் போட்டுக்கொள்வதை விட்டுவிட்டனர். அதன்பின் அந்நியர் ஆட்சிகாலத்தில் சேதுபதிகள் (தற்கால மறவர்) தம்மை தேவர் என்று சொல்லிக் கொண்டனர். அதன்பின் படிப்படியாக தம்மைப் போலியாக தமிழ்வேந்தர் பரம்பரை என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு, கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்று சொல்லக்கூடிய நீங்கள் உங்களை ‘தேவர் என்பதாகச் நகைப்புக்குரிய செயலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.


    பள்ளர்கள் ஆண்டபரம்பரை என்பது வரலாறு. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், கள்ளர் மற்றும் மறவர் என்போர் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்த கொள்ளைக்கூட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்கூட்டத்தின் அட்டூழியத்தை எதிர்த்து ஒடுக்குகின்ற  நாங்கள் யாராக இருக்கமுடியும்? மன்னர் பரம்பரைதானே! அது உண்மை என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றுதான். இப்பொழுது உங்களது புலம்பல் எல்லாம் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான். இன்னும் உங்களை விவாதத்தில் புரட்டி எடுக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஏனென்றால், உண்மை எங்கள் பக்கத்தில் உள்ளது.
    தற்கால அரசமைப்பில், அரசாங்கம் மற்ற இனத்திற்குப் போன்று எங்களுக்கும் இட ஒதுக்கீடு போன்ற எங்களுக்கான உரிமையைத்தான் கொடுத்துள்ளது. அதை சலுகை என்று சொல்லி விட்டுவிடச் சொல்பவர்கள் முதலில் தங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்லிவிட்டு வந்து எங்களுக்குப் புத்தி சொல்லவேண்டும்.
   சென்ற வாரம் கேள்விப்பட்ட செய்தி, அரசாங்கம் 2 இலட்சம் ரூபாய்வரை வருமானம் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் பொறியியல் கல்வி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை சலுகை என்று சொல்பவர்கள் உணர்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.
1. முதல் கேள்விக்குப் பதில்: “தற்காலகட்டத்தில் இது முட்டாள்தனமான கேள்வி
2. இரண்டாவது கேள்விக்குப் பதில்: பள்ளன் தீண்டத்தகாதவனாக இருந்ததை உன்னால் நிரூபிக்க முடியுமா? தீண்டத்தகாததற்கான வரமுறைகள் என்ன என்று புரிந்து அதன்பின்பு கேள்வி கேட்கப் பழகிக் கொள்.
3. மூன்றாவது கேள்விக்குப் பதில்: எஸ்.சி மற்றும் பட்டியல் இனம் இரண்டும் ஒன்றுதான். இதை வேறுபடுத்திப் பார்த்துக் கொண்டு எங்களை சிறுமைப் படுத்துவது உங்களது சின்னத்தனம். முன்பு அரிசன் என்று சொல்லி எங்களை சிறுமைப்படுத்தி வந்தீர்களே! அதன் மாற்று வடிவம்தான், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற, ஊரைக் கெடுக்கின்ற சில உத்தமர்கள் சொல்கின்ற, இந்த ‘தலித் என்ற வார்த்தை. உண்மையில் இது எங்களுக்குப் பொருந்தாத, சிலர் (உங்களைப் போன்று) எங்கள் மீது திணிக்கின்ற ஒரு வார்த்தை. மற்றபடி நாங்கள் வேந்தர்குடி என்பதால் தேவேந்திரகுலத்தான். மள்ளர் மற்றும் பள்ளர் என்பது எங்களது சாதியின் ஒரே அர்த்தம் கொண்ட இருவடிவம்தான்.
4. நான்காவது கேள்விக்குப் பதில்: அரசியல் என்ற அமைப்பில் பிற 
இனத்தைச் சார்ந்தவர்களுடன் எங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து போஸ் கொடுத்தால் நாங்கள் மன்னர் பரம்பரை இல்லை என்று சொல்வது முட்டாள்களின் வாதம். 

(எமது துணை கேள்வி):'பருத்தி வீரன்' கதை உண்மையாமே? குறவ பெண்ணுக்கும், மறவ ஆணுக்கும் பிறந்தவராமே அவர்? கள்ளர்கள் சோழ நாட்டை ஆண்டபோது ,குறவர்கள் சேர நாட்டை ஆண்டிருப்பார்களோ என்னவோ....? உங்களின் மண உறவை விளக்குவீர்களா?

சோழர்கள் திருடர்களா? ஒருபோதும் இல்லை


ராஜ ராஜனை சொந்தம் கொண்டாடும் கள்ளர்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ராஜராஜசோழத்தேவரை எவரெல்லாமோ தனது இனமாக கண்மூடித்தனமாக
உரிமைகொண்டாடும் வேளையிலே இந்த கல்வெட்டு ஆதாரம் அனைவருக்கும் 
உண்மையை உணர்த்தும். கள்ளர்குல வேளிர்களான (பார்க்கவ குலம்) மலையமான் மற்றும் பாரி இருவரின் மரபணுக்களை தாய் வழி மரபாகவும் கள்ளர்குல சோழர்களின் இரத்தத்தை தந்தை வழி மரபாகவும் கொண்ட உடையார் ஸ்ரீ இராஜராஜசோழத்தேவர் கள்ளர் மரபினரென தெற்றென விளங்குகிறதல்லவா.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கள்ளர், மறவர், அகமுடையார் சேர்ந்துதான் முக்குலத்தோர். இவர்கள் வேறு வேறு ஆட்கள் அல்ல; சேர சோழ பாண்டிய மன்னர்கள் வெவ்வேறானாலும் தமிழ் சத்ரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதே போல் கொங்கு பெல்டில் நீங்களும் பல்லவரான வன்னியர்களும் குறுநில மன்னர்களான முத்தரையர்களும் யாதவரும் உடையார்களும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஆண்டு வந்தனர். நாம் வெவ்வேறு நிலம், வெவேறு வம்சம் என்றாலும் சத்ரியர் குலம்தானே. 
கள்ளர்கள் முஸ்லீம்களாலும் பிற அந்நியர்களாலும் தங்கள் ஆட்சியை இழந்தபோது மறைந்து வாழ ஆரம்பித்தனர். சின்ன சின்ன கலகங்கள் செய்தனர். தங்கள் இனத்தைக் காப்பாற்ற திருட்டிலும் ஈடுபட்டனர். என்னைக்குமே மன்னர் வம்சங்கள் பிறரால் வெல்லப்பட்டால் மறைந்திருந்து வாழ்வர். கலகங்களிலும் ஈடுபடுவர் என்பது தெரிந்ததுதானே. கள்ளர், மறவர், அகமுடையார் மட்டுமல்ல கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்ந்த வன்னியர்கள் உள்ளிட்ட 98 சாதிகளும் குற்றப் பரம்பரையினராக முத்திரை குத்தப்பட்டனர். ஆனால் முக்குலத்தோரே இதனால் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். காரணம் பூலித்தேவன், மருதுபாண்டியர், மயிலப்பன் சேர்வை, வேலு நாச்சியார் என முக்குலத்தை சேர்ந்தவர்கள் பிரிட்டாஷாருக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காகவே. நேதாஜியின் ஜாதியான போஸ் ஜாதியும் கூட கொல்கத்தாவில் குற்றப் பரம்பரையினர்தான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"சோழரின் கீழ் தென்னகம்" எனும் கட்டுரையில் கட்டுரையாளர் கி.இரா.சங்கரன் எழுதுகிறார்நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள் தென்னிந்திய வரலாற்றாய்வினை இருமுறைகளில் அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குத்துமதிப்பு ஆய்வுமுறை (டட ஒf ரன்டொம் சம்ப்லெ) குவியல்முறை ஆய்வு (ஃஉஅன்டிடடிவெ மெட்கொட்). இவ்விரு முறைகளையும் பின்பற்றிச் சோழர் ஆட்சி பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன "ஊரார், நாட்டார், பெரிய நாட்டார் என்ற கட்டுரை சோழர் காலத்தின் சமூக மாற்றத்தினை விளக்குகிறது. 
ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது.
இதனைக் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆவர் என்ற சொலவடையினை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதனை feudalism from the below என்ற கொசாம்பியின் பார்வையில் காண வேண்டும். இது ஒருவகையான சமூக மாற்றம். புதுக்கோட்டையின் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் இருந்துவந்த அம்பலக்காரர்களே பின்னாட்களில் முஸ்லிம்களாக மாறினர் என்ற செய்தியும் உண்டு. அங்கு வெள்ளையப்ப ராவுத்தர், சீனியப்ப ராவுத்தர் என்ற பெயர்கள் வழக்கில் உண்டு. இப்படி இவ்வட்டாரம் அடிக்கடி சமூக மாற்றத்தினைப் பெற்றுள்ளது." 
"பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சபையாரும், ஊராரும் இணைந்து செயற்படவில்லை. சபையார் பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகு தம் ஆதிக்கத் தினை இழந்தனர்;
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான்காம் காலகட்டத்தில்தான் மீள எழுந்தனர். பேராசிரியரின் கூற்றுப்படி சோழ அரசினைத் தாங்கி நிற்கும் கால்களாக அமைந்த நாடு நீர் கிடைக்கும் வளமைக்கு ஏற்ப பரப்பளவில் சிறிதாகவோ, பெரிதாகவோ அமைந்திருக்கும். நாட்டார்களின் இயக்கம் பெரும்பாலும் விளிம்பு நிலப்பகுதிகளிலேயும், புதுக்கோட்டை போன்ற வரண்ட நிலப்பகுதியிலும் அதிகாரம் பெற்றிருந்தது. நாட்டார்களுக்குச் சோழ அரசின் மையப்பகுதியில் செல்வாக்கு இல்லை. காலம் செல்லச் செல்ல நாடு அமைப்பு தம் தனித்தன்மையினை இழந்து பல இனக்குழுக்களுக்கும் வாழ்வாதாரமாக அமைந் திருந்தது. தெற்கில் போர்க்குலத்தவரான கள்ளர், மறவர் ஊரார் எனவும் நாட்டார் எனவும் வேளாண் மைக்குத் திரும்ப வடக்கின் போர்க் குலத்தவரான பள்ளியர், ஸ்ரீகோபாலர் என்ற ஆயர்குலத்தவரும் பெரிய நாட்டார் என்ற தொணியில் வேளாண் மைக்குத் திரும்பினர். ஒவ்வோர் கட்டுரையும் இப்படியான சமூக மாற்றத்தினைப் பதிவு செய்கிறது." 
ஜார்ஜ் டபிள்யூ ஸ்பென்ஸர், கென்னத்.ஆர் ஹால் இருவரும் சோழர் பிரதேசத்தில் சீரற்ற நிலையில் பரவிக் கிடந்த கல்வெட்டுகளை உதாரணம் காட்டினர். நாடு அமைப்புகளின் மாறாத தன்மையே சோழர் அரசின் கூறாக்க நிலைக்குக் காரணம் என்று ஸ்டெயின் கருதினார். நாட்டிற்குள்ளேயே நடந்த அகமணமுறையே காரணம் என்றும் கருதினார். 
(நாடு என்ற அமைப்பு முறை எந்த இனத்திடம் இன்ரும் நடைமுறையில் உள்ளது என்பது நாடு அறியும்) 
இதற்கு கடுங்கோன் பாண்டியன் எனும் புனைப்பெயரில் இருக்கும் கடுங்கோல்மால் தாரை தாரையாக வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே எழுதிய பின்னுட்டம் 
"சோழர்கள் ஒருபோதும் திருடியது கிடையாதுதிருடர்கள் (கள்ளர்) ஒருபோதும் சோழர்களாக இருந்ததுதும் கிடையாதுஎம் தமிழ் மண்ணிலேயே எம்மக்கள் (தமிழர்) வரலாறு மறைக்கப்படும் அவல நிலையிலேயே இன்னும் இம்மண் உள்ளது…. கள்வர்களிடம் இருந்தும் பகைவர்களிடம் இருந்தும் மக்களைக் காக்கவே அரசு. ஆனால் இங்கு திருடர்களே அரசகுடிகளாக பெரும் பொய்யைச் சொல்லியிருப்பது தமிழினத்திற்க்கே பேரவலம் அசிங்கம்இப்படிப் பட்ட தமிழினப் பகைவர்களின் இது போன்ற அடியாட்களால்தான் தமிழர் மண் இன்னும் தமிழினப் பகைவர்களால் ஆளப்பட்டு வருகிறது…"
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மள்ளரின் மறுப்புரை:
     மலையமான் திருமுடிக்காரி மற்றும் வேள் பாரி ஆகிய இருவரும் வேளிர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் கள்ளர் வேளிர் என்றும்,சோழர்கள் கள்ளர் என்றும் எந்தக் கல்வெட்டுக்களிலும் இல்லை. இது அப்பட்டமான பொய் என்று எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான். திரும்பத் திரும்ப ‘தேவர் என்ற பட்டத்தைக் கொண்டு சோழர்களை கள்ளர் என்று சொல்வது முட்டாள்களின் சொல் மற்றும் முட்டாள்களின் சிந்தனை என்றே கொள்ளமுடியும்.

    மதுரைப் பகுதியிலுள்ள பிறமலைக்கள்ளர் என்போர் முஸ்லீம்களிலிருந்து மாறியவர் என்பதற்கு ஏற்கனவே ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கள்ளர்கள் முஸ்லீம்களால் பாதிப்படைந்தனர் என்று சொல்வது தவறு.

    அரசபரம்பரை மறைந்து வாழ்ந்த காலத்தில் தங்கள் இனத்தைக் காப்பாற்ற ‘திருடினர் என்று சப்பைக்கட்டுக் கட்டுவது அரச வம்சத்தைக் கேவலப்படுத்தும் செயல்.

    13 ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஊராராக மற்றும் நாட்டாராக கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் சமூகம் மாற்றமடைந்தது என்று சொன்னால் அதற்கு முன்பு அவர்கள் ஊரார் மற்றும் நாட்டார் இல்லை என்பதுதான் அர்த்தம். இதைத்தான்
கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் முதலி என்று சொன்னார் என்ற பழமொழி மெய்ப்பிக்கிறது.

   13 ஆம் நூற்றாண்டு என்பது தமிழ் வேந்தர்கள் அந்நியர்களால் வீழ்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டம். அதற்கு முன்பு சங்க காலத்திலிருந்து ஊரார் மற்றும் நாட்டார் என்போர் தமிழ்வேந்தர்குடியான மள்ளர் குடியே. தற்போதுள்ள ‘நாடு போன்ற அமைப்பு வேந்தர் காலத்தில் இல்லை. ஊர்க்குடும்பு  இருந்தது.