Wednesday, December 5, 2012

முக்குலத்தோர் என்பவர் யார்?

கள்ளர்கள் 'முக்குலத்தோர் என்போர் யார்' என்பதற்கு கொடுக்கும் விளக்கங்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  • முக்குலத்தோர் (தேவர்) 
     முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் - கள்ளர், சந்திர குலத்தினர் - மறவர், அக்னி குலத்தினர் - அகமுடையார் என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம். இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். வரலாற்று அறிஞர் எட்வர் தாட்சன் அவர்களும் இவ்வாறே கூறுகின்றார்.
  • கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு. 
  • தேவர் (முக்குலத்தோர்)
     தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர். தேவர் என்போர் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு. இம் மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது. 
         ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர். ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர். 
    • தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தென் தமிழகத்திலும், மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர். 
    • முக்குலத்தோர் :
         தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர். "கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்" என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்
    @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

    மேலே கொடுக்கப் பட்ட விளக்கங்களுக்கான எமது மறுப்புரைகள்:


    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மறவர்,கள்ளர் மற்றும் அகமுடையர் (சேர்வை) என்ற வேறுபட்ட மூன்று இனத்தாரும் தாங்களை இந்திரனுக்கு அகலிகை மூலம் தவறான வழியில் பிறந்தவர் என்றும், இந்திரனுக்குப் பிறந்ததால் தாங்கள் ‘தேவர் என்றும், அதன் அடிப்படையில் தாங்கள் முக்குலத்தார் என்பதாகவும் கூறிக் கொள்கின்றனர் (பூவிந்திர புராணம்). ‘தேவர் என்ற பட்டத்தின் காரணத்தால் தாங்கள் மூவேந்தர் வம்சாவழியினர் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். இது உண்மையா?
    ஆங்கிலேயர் ஆட்சிக்கு முந்திய நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவர்கள் மூவரும் சகோதரர் எனவும், அதனால் முக்குலத்தார் எனவும் அறியப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.
        தேவர் என்பது அரசன், மதகுருமார் மற்றும் கடவுள் ஆகியோரைக் குறிக்கும் ஒரு மரியாதைச் சொல்லாகும். தேவர் என்ற சொல்லிற்கு கடவுள் அல்லது தெய்வம் எனப் பொதுவாகப் பொருள் கொள்கின்றனர். அதனை தலைவன் எனக் ‘கால்டுவெல் குறிப்பிடுகிறார் (கால்டுவெல், திருநெல்வேலி சரித்திரம், பக்கம் 52-53). தேவர் என்ற பட்டமானது தற்காலத்தில் மறவர் என்று காட்டப்படுகின்ற இனத்தைச் சார்ந்த சேதுபதி மன்னர்களுக்கு இருந்தது உண்மையே. 17 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து உள்ள கல்வெட்டுக்களில் இவர்கள் ‘சேதுபதி காத்த தேவர் என்றே குறிப்பிடப்படுகின்றனர். ஆனால், அதற்கு முன்பு அப்படி இருந்ததற்கு நிச்சயமாக ஆதாரம் இல்லை.
         இந்த ‘தேவர் என்ற சொல்லைப் பெயருக்குப் பின்னால் பட்டமாகப் பயன்படுத்துகின்ற வழக்கம் சங்ககாலம் தொட்டு வழக்கில் இருந்து வந்துள்ளது. (பார்க்க: 'தேவர்' பட்டமும், முக்குலத்தோரின் பொய்களும் )  ஆனால், அக்காலத்தில் இது ஒரு குறிப்பிட்டச் சாதியைச் சார்ந்தவர் பயன்படுத்துகின்ற பட்டமாக இல்லை. அதனடிப்படையில் பல புலவர்கள் இப்பெயர் பெற்றிருந்தனர்.
         (எ.கா) பெருந்தேவனார், ஈழத்துபூதன் தேவன், பூதன் தேவனார், வாயிலான் தேவன் மற்றும் தேவனனார். இவர்கள் யாவரும் வெவ்வேறு வகுப்பினைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
        இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியிலிருந்த பிற்காலச் சோழ மன்னர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் தேவர் என்று பெயரிட்டுக்கொண்டனர். இக்காலத்திலும் இது குறிப்பிட்ட சாதிப் பிரிவினருக்கான பட்டமாக இல்லை.
        (எ.கா) பொன்மாளிகை துஞ்சிய தேவர், இராசராச தேவர், சுந்தரபாண்டியத் தேவர் மற்றும் குலசேகர பாண்டியத் தேவர்.
    பொதுவாக பேரரசர்களும், அவர்களுக்குக் கீழ் இருந்த தளபதிகளும் மற்றும் குறுநில மன்னர்களும் தங்களது முதன்மை மற்றும் அதிகாரத்தைக் காட்டுகின்ற வகையில் ‘தேவர் என பட்டம் சூடிக்கொண்டனர். பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் என்பவன் சுந்தரபாண்டியத் தேவர் என அழைக்கப்பட்டான். ஆனால், அவனுடன் பிறந்த அவனது மற்ற சகோதரர்கள் ‘தேவர் என்ற பட்டத்தைச் சூடிக் கொள்ளவில்லை. எனவே, இடைக்காலத்தில் தேவர் என்ற பட்டம் தனிநபர் சார்ந்த பட்டமாக இருந்ததேயன்றி ஒரு சாதி சார்ந்த பட்டமாக இல்லை என்பதே உண்மை. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் வீழ்ச்சியடைந்த நிலையில், கண்டவர்கள் எல்லாம் இந்த தேவர் பட்டத்தை தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டனர். இதற்கு ‘கண்டராதித்த தேவன் என்ற பெயர் கொண்ட ஒரு தாசியின் மகனைக் குறிப்பிடலாம். சில காலத்திற்கு முன்பு வரை கள்ளிக்கோட்டை வெள்ளாளர்களுக்கும் தேவர் என்ற பட்டமிருந்தது குறிப்பிடத்தக்கது. (நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, பக்கம் 89).
         பிற்காலச்சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்பு தமிழகத்தில் தமிழ் பேசாத இனத்தவரே பெரும்பாலும் அரசியல் அதிகாரத்தில் இருந்தனர். அந்த வகையில் ஒரு சில கள்ளர், மறவர் இனக்குழுக்கள் தாங்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். அந்நிலையில், தேவர் என்ற பட்டத்தினை தங்களை முதன்மைப் படுத்தும் பொருட்டு பயன்படுத்தி இருக்கலாம். (இரா.சுந்தரவந்தியத்தேவன் ‘பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் பக்கம் 142). இதன் அடிப்படையில், சேதுவின் பதியாகச் சொல்லப்படுகின்ற இராமேஸ்வரத்தைப் பாதுகாக்கும் கூட்டத்தின் தலைவனைக் குறிக்கும் சொல்லாக இந்த ‘தேவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா? இது ஒரு வழி.
         கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்திய சேதுபதி மன்னர்களாகிய தற்கால மறவர் என்ற இனத்தைச் சார்ந்தவர், ‘தேவர் என அழைக்கப்பட்டனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சேதுபதி வரலாற்றை ஆராய்ந்த முனைவர் எஸ்.எம்.கமால் அவர்கள், ‘சேதுபதியின் வரலாறு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து அதாவது, கி.பி 1601 லிருந்து முரண்பாடு இல்லாத வகையில் இருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய சேதுபதி மன்னர்களது ஆட்சித் துவக்கம், அவர்கள் முன்னோர் மரபு பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் இதுவரைக் கிடைக்கவில்லை என்கிறார். மேலும் ‘முதல் சேதுபதி மன்னராகச் சுட்டப்படுகின்ற (கி.பி.1603) உடையான் ரெகுநாத சேதுபதி மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும், அவர் சேதுபட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை எனவும் குறிப்பிடுகிறார் (எஸ்.எம்.கமாலின் ‘சேதுபதிகள் சரித்திரம் பக்கம் 9). அப்படியெனில், கி.பி 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சேதுபதி மன்னர்கள் இருந்தார்களா? அப்படி இருந்தார்கள் என்றால் அவர்கள் தற்கால மறவர்களின் முன்னோர்களா? இல்லையா?  அல்லது அப்போதைய சேதுபதி மன்னர் என்போர் வேறு இனத்தைச் சார்ந்தவர்களா? அவர்களுக்கும் ‘தேவர் என்ற பட்டம் இருந்ததா? என்ற விவரங்கள் நிச்சயமாக இல்லை. இந்த நிலையில் தேவர் என்ற பட்டம் கொண்ட 17 ஆம் நூற்றாண்டு காலத்திய மறவராகிய சேதுபதி மன்னர்களை, ‘தேவர் என்ற பட்டத்தின் மூலம் இடைக்காலத்திய தமிழ் மூவேந்தர்களுடன் நிச்சயமாகத் தொடர்புபடுத்த முடியாது. பிற்காலத்தில், தமிழ் வேந்தர்கள் ‘தேவர் என்று பட்டம் போட்டுக்கொள்வதை நிறுத்திக் கொண்டனர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
         இதற்கிடையில், தேவர் என்ற சொல் பற்றி ஆராய்ந்த அந்தோணிசாமி நாடார் அவர்கள், ‘தெவ்வர் என்ற சொல்லிற்குப் பகைவன், கொடியவன் எனப் பொருள் எனவும், மறவர் போன்ற இனக்குழுக்கள் முரட்டு சுபாவம் உடையவராக, குடிமக்கள் சொத்தை கொள்ளை அடிப்பவராக இருந்ததால் அவர்கள் அமைதியான குடிகளுக்குப் பகைவர்களாகக் கருதப்பட்டனர். அதனால், அவர்கள் தெவ்வர் என அழைக்கப்பட்டனர். அச்சொல்லே பின்னர் தேவர் என மருவியதாகக் கூறுகிறார் (அந்தோணிசாமி நாடார், சான்றோர் வரலாறு, பக்கம் 138). 

         மேலும், மறவர்களின் பூர்வீகம் பற்றி ஆராய்ந்த திரு, ஆர்.சத்தியநாத அய்யர் அவர்கள் ‘மறவர் தலைவனின் தலைநகரமான பெரியபட்டணம் சிறு சிறு குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளான கொடிய மறவர்கள் வாழ்கின்றனர். இவர்களது தொழில் கொள்ளையடித்தல் ஆகும் என்று கூறுகிறார் ( R.Satyanatha Ayyar, The History of Nayaks-page 322). எனவே, ‘குடிமக்களுக்குப் பகைவர்களான முரட்டு சுபாவம் கொண்ட ‘தெவ்வர் என்போரே ‘தேவர் ஆகி இருக்க வாய்ப்புண்டு என்ற முடிவு ஒத்துவருவதாக இருக்கிறது.
         அகமுடையார் என்ற சேர்வை இனத்தார்கள் கி.பி 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் சேதுபதி மன்னர்களிடத்தில் சேவைக்காரன் என்ற வகையில் கீழ்நிலை ஊழியம் செய்ததாகவே தெரிகிறது. அக்காலத்திய சேவைக்காரர்களில் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படுபவர் மருது சேர்வைக்காரர்கள். இவர்கள் பற்றி முனைவர் எஸ்.எம்.கமால் குறிப்பிடுவது ‘மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் அந்தரங்கப் பணியாளர்களாகப் பணி புரிந்தனர். நாளடைவில் விதவையான சிவகங்கை ராணி வேலுநாச்சியாருக்கும், வெள்ளை மருதுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம் சிவகங்கை அரசியலில் விபரீதத்தை விளைவித்தது. அரசியாரது பலவீனத்தைப் பயன்படுத்தி, தாங்களே ஆட்சியாளர்களாக அவர்கள் இயங்கி வந்தனர். இதனை அறிந்த இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, வீரமறக்குடி வழியினரான தமது உறவினர் ராணி வேலுநாச்சியாரை, அவரிடமே அடிமைகளாக இருந்த மருது சேவைக்காரர்கள் ஆட்டிப்படைப்பதா? என்ற வேதனையும், சினமும் அடைந்தார். மேலும், ஆண் வாரிசு அற்ற சிவகங்கை சமஸ்தானத்தை தமது இராமனாதபுரம் சமஸ்தானத்துடன் இணைக்க விரும்பி, ஆற்காடு நவாப்பிற்கு சேதுபதி மன்னர் கடிதம் எழுதினார். இதனடிப்படையில் சேதுபதி மன்னருக்கும், மருது சேர்வைக்காரருக்கும் பகை வளர்ந்தது. (எஸ்.எம்.கமாலின், ‘சேதுபதிகள் சரித்திரம் பக்கம் 239-247). இந்தக் காலக்கட்டத்தில் சேர்வைக்காரர் மற்றும் மறவர் ஆகியோருக்கு இடையே முக்குலத்தோர் என்ற பந்தம் ஏதும் நிச்சயமாக இல்லை. மேலும், மருது சகோதரர்கள் ‘சேர்வைக்காரர் என்றே அழைக்கப்பட்டனர். அவர்கள் ‘தேவர் என்று அழைக்கப்படவில்லை. அவர்களது இனத்தாரும் தேவர் என்று அழைக்கப்படவில்லை.
         அதே 17 ஆம் நூற்றாண்டு காலத்தில் கள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் எந்த சம்பந்தமும்  கிடையாது. உண்மையில் சேதுநாட்டில் கள்ளர்கள் கொள்ளை அடித்து அட்டூழியம் செய்ததும், அவர்களை சேதுபதி மன்னர்கள் தண்டித்ததுமே நடந்தது. இதுவும் சேதுபதி வரலாற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னால் ஒரு காலகட்டத்தில் புதுக்கோட்டை கள்ளர் சகோதரர்கள் இருவரின் தங்கையான கத்தாயி என்ற காதலி நாச்சியாரை சேதுபதி மன்னர் இரண்டாம்தாரமாகத் திருமணம் முடித்த நிலையில், புதுக்கோட்டையின் உண்மையான தொண்டைமான் மன்னனைக் கொன்றுவிட்டு, தனது மைத்துனான கள்ளனை சேதுபதி மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னனாக்கினான். இப்படித்தான் புதுக்கோட்டை சமஸ்தானம் உருவானது. இங்கேயும் மறவருக்கும், கள்ளருக்கும் முக்குலத்தோர் என்ற வகையில் உறவுமுறை இல்லை. கள்ளருக்கு தேவர் என்ற பட்டமும் இருக்கவில்லை. பிறகு எப்படி கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் என்போர் முக்குலத்தோர் ஆனார்கள்? கள்ளர் மற்றும் மறவர் என்போர் சட்டதிட்டங்களுக்கு உட்படாமல், பொதுமக்களிடத்தில் கொள்ளை போன்ற அட்டூழியச் செயல்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேய அரசின் குற்றபரம்பரைச் சட்டத்தால் அடக்கப்பட்டனர். இதுவே கள்ளர் மற்றும் மறவர் என்போர் ஒன்றிணைய வழிவகுத்தது. இதற்கிடையில், மறவரின் கீழ் சேர்வைக்காரர்களாக இருந்த அகமுடையாரும் இவர்களுடன் இணைந்தனர். முக்கியமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களான பள்ளர்களின் எதிர்ப்பை சமாளிக்கும்முகமாக மூன்று இனத்தாரும் ஒன்றிணைந்த அமைப்பாக செயல்பட ஆரம்பித்தனர். இதுதான் ‘முக்குலத்தோர் அமைப்பு உருவான முறை.

    152 comments:

    1. Poongada neengalaum, unga maruppuraium. Unmaiyana varalaru theriyamal, ellavatrikkum, maruppu solluvathu than Kadunkon velai. Varalarai mattrathatheerkal. Athu Eppothum marathu. Thevar endral, Kallar, Maravar and Agamudaiar than.

      ReplyDelete
      Replies
      1. தவறான முட்டாள் தனமான பதிவு. கள்ளருக்கும் மறவருக்கும் அகமுடையோர்களுக்கும் தேவர் பட்டம் உண்டு. எனவே போதுவாக தேவர் என்று ஒன்று பட்டனர். உன்போன்ற போறாமை கொண்ட கீழ்மகனுக்கு இது தெரிய வாய்ப்பிள்ளை.

        Delete
      2. நீங்க மட்டும் பள்ளர் அடிமை அப்படி இப்படின்னு சொல்றிங்க நாங்க உங்கள சொன்ன மட்டும் வலிக்குதோ நாங்க ஆங்கிக்கிளையார் ஆட்ச்சில குற்ற பரம்பரைன்னு சொன்னிங்க அது நீங்கதான் இப்பமட்டும் வலிக்குது

        Delete
      3. புண்டை திருட்டு 🐶

        Delete
      4. தேவேந்திரன் அகல்யை கள்ள உறவிற்கு பிறந்தவர்கள் இவனுங்க பிறப்பே தவறு

        Delete
      5. நாயக்கர் சுன்னிய நாலா மடிச்சு ஊம்புனனுங்க தெலுங்கு நாயக்கருக்கு கூட்டி கொடுத்து தமிழ் பாண்டிய மன்னனை காட்டி கொடுத்து தோற்கடித்த மாமாகள் நாயக்கர் போட்ட எலும்பு துண்டை கவ்விய நாய்கள்

        Delete
      6. டேய் தேவிடியாக்கு பொறந்த வெண்ணி ககாலாடி சுந்தர லிங்கம் யார் கூட இருந்தா டா வந்தேரி பள்ளா 😅😅😂😅

        Delete
    2. thavarana karuthu ethu mtrilum poiyana karuthu ethu....

      ReplyDelete
    3. தஞ்சாவூரில் இருக்கும் அகமுடையார்களுக்கு "தேவர்" என்ற பட்டம் வழி வழியாக இருப்பதை கட்டுரையாளர் மறந்துவிட்டார் போலும்.

      மதுரையில்ருந்து இராமேஸ்வரம் வரை பல கிராமங்களில் அகமுடையார்கள் தேவர் என்ற பட்டத்துடந்தான் இருக்கிறார்கள்.

      "பள்ளர்கள்" பண்ணையடிமை என்பதற்கான நிறைய ஆதாரங்கள் உள்ளன..

      இங்கு கற்பனையை நிரப்பி சரியாக எழுதமுடியாமல் உதறி உதறி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

      வெறும் கற்பானா ட்கிறன் அல்ல வரலாறு என்பது.

      ReplyDelete
      Replies
      1. சிவகங்கைச் சீமை என்ற புத்தகம் துர்க்காதாஸ் எஸ் கே ஸ்வாமி என்பவர் எழுதியது அதில் வெள்ளைமருதுவின் மரண வாக்குமூலம் என்ற பகுதியை அனைவரும் படிக்க வேண்டும்.

        Delete
      2. பண்டைய தமிழ்நாட்டின் அகம்படியர்கள் செங்குந்தர்,வலையர்,படையாச்சி, இதில் தென்னகத்தில் இன்றைக்கு அகமுடையார் என்று கூறிக்கொள்ளும் சேர்வை என்போர், அகமுடையார் அல்ல. அகம்படியரே. தென்னகத்தில் அகமுடையார் என்பவர்கள் வேளிர்குலமானவர்கள். (அகமுடைய தேவர் என்பது ஏதோ பெரிய பட்டம் என்று எண்ணி விட வேண்டாம். இதே பட்டம் பிராமணர்களுக்கும் இருக்கிறது). வடக்கே அகமுடையார்கள் உடையார் முதலி தேவர் என்று கூறிக்கொண்டாலும் அவர்கள் சுத்தமான வேளிர் அதாவது முல்லை,குறிஞ்சி நில மறவர்கள் . அகம்படியர் (சேர்வை)களுக்கு உள்ள பழக்க வழக்கங்களுக்கும் அகம்படியர்களுக்கும் நிறைய குண வேறுபாடு குல வேறுபாடு உண்டு. அகமுடையார் அகம்படியரை விட உயர்ந்தவர். இதற்கு ஆதாரம் அகமுடையார் யார் என்ற கட்டுரையில் தெளிவாக உள்ளது.

        Delete
      3. கள்ளர் என்றால் கள்வர்கள்(திருடர்கள்) இதுதான் உண்மை.தேவர் என்பது பொது பெயர் கடவுள் எனும் அர்த்தமும் உண்டு.ஆக திருடன் எவ்வாறு தெய்வம் ஆகமுடியும்.

        Delete
      4. கள்ளர் என்றால் கள்வர்கள்(திருடர்கள்) இதுதான் உண்மை.தேவர் என்பது பொது பெயர் கடவுள் எனும் அர்த்தமும் உண்டு.ஆக திருடன் எவ்வாறு தெய்வம் ஆகமுடியும்.

        Delete
      5. Atharangal yenna inaikkum panna vela seiranga pallarkal

        Delete
      6. பள்ளன் தான் பெரும்செல்வத்தோடு இருந்தாலும் பள்ளன் பள்ளன்தான்.சாதி அப்படியே இருக்கும்.

        Delete
      7. Deiiii agamudaiyar thevar pattam uarthatha entru poi kalvettula paaruda ..... Bhramanarkal eanda thevar pattam vara pokuthu...... Looosu kuthi maari pesura

        Delete
      8. முக்குலத்தோர் ஆண்ட பரம்பரை என தனக்குள் சமாதானம் செய்து கொள்ளலாம் ஆனால் வரலாறு உங்களை பாலை நில கள்வன் எனக்கூறுகிறது அரசன் எப்படி திருடன் ஆவான்

        Delete
    4. Super marukka mudiyatha unmai. Keep on. Best of luck
      Thevargal mookku udainthathu

      ReplyDelete
      Replies
      1. enna unmai....ellam verum kattukkathai.......
        தேவர் இனம் அரசாண்ட இனம் என்பதற்க்கு சான்றாக இத்தனைஜமீன்கள் இன்னும் இருக்கிறது.
        neengal koorum jaathiyil ore oru jammeenai koorungal nanbare.... ஜமீன் எங்கே இருக்கிறது?

        மன்னர் வம்சம் எனக் கூறிக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட ஈன சாதியினரிடம் சில கேள்விகள்...
        ஐயப்பாடுகள்!!!!

        1.மன்னரை தொட்டால் தீட்டு ஏன்?
        2.மன்னர் கோவிலுக்குள் வந்தால் அனுமதிக்க படாதது ஏன்?
        3.மன்னருக்கு இரட்டை குவளை முறை ஏன்?
        4.மன்னர் மீது மக்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பது ஏன்?
        5.மன்னர்களை ஊருக்கு ஒதுக்குப்புறம் குடிவைத்தது ஏது?
        6.மன்னர்கள் பசுவின் மாமிசம் திண்பது ஏன்?
        7.மன்னர்கள் பொதுக் கிண்ணற்றில் நீர் எடுக்க தடையேன்?
        8.மன்னர் உயர்சாதினர் தெருவில் செருப்பு அணிய தடை ஏன்?
        9.உயர் சாதினருக்கு மன்னர்கள் பண்ணை அடிமைகளாய் வாழ்ந்தது ஏன்?
        10.கல்லாடி,மண்ணாடி,பள்ளன்,தேவேந்திரகுலத்தான்,பண்ணாடி,குடும்பன் என பலவகை தாழ்ந்த பிரிவுகளில் மன்னன் எந்த பிரிவை சேர்ந்தவன்?
        11.இத்தனை வகை சாதி இருந்தும் ungalai பள்ளன் என ஒற்றை சொல்லில் அழைப்பதேன்? atharkku yen ungal munnorgal ethirpu therivikkaamal yetru kondanar????
        12.பறைக்கொட்டு சக்லியக்கொட்டு உடன் மன்னனின் பள்ளக்கொட்டுவையும் தமிழர் திருவிழாவில் சேர்த்ததேன்?

        13.arasa kutumbam yenil pattapeyargal enge?aatchi than alinthu ponathu pattapeyargal enna aanathu???

        14.merkandavaru ungalai atimai patuthiyavargal mukkulathai sernthavargal entru neengal koorinaal, oru mannar kulathaye tharpothu varai atakki aaalum kallar,maravar,thevargal yeperpattavargalaga iruppargal..???avargalin veeram eppati pattathai irukkum??

        15.
        அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
        1. தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
        2. கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
        3. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
        4. மாட்டுக் கறியை உண்பவர்கள்
        5. பசுவை வணங்காதவர்கள்
        6. தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
        மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும்பரிசீலித்தே தமிழகத்தில் SC பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
        "மன்னர்"ராக இருந்தால் இந்த பட்டியலில் எப்படி பள்ளர்கள் இடம் பெறமுடியும்? இதற்கு பதில் சொல்கிறீர்களா?

        ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்க்கலாம்..(வழக்கம்போல் பொயுரை கூறாமல்)

        Delete
      2. சோ வேண்டும் பள்ளர் Wikipedia அடிப்படை ஆதாரங்கள்..பன்னடய தமிழக வாழ்ந்த மன்னர்கள் அல்லது யார் என்று...அடுத்து mr.Orissa balu
        The historical and sea resercher அவர் பள்ளரகளே பாண்டியர்கள் என்றும் மற்றும் தேவர் பிர்வுகளில் வரும் அகமுடையர் பள்ளர்கள் என்றும் பள்ளர்கள் எங்கெல்லாம் உலகில் அரசாணடாரகள் என்பதனை பதிந்து டாக்டர் பட்டம் பெற்று உள்ளார் ஆதாரங்களை வைத்து மேலும் உயிரோசை மத இதழ்க்கு பள்ள பாண்டியகள் உலகில் எங்கேல்லாம் தனது சாம்ராஜ்யத்தை பள்ளர் மள்ளர் தேவேந்திரன் என்றே பெயர்கள் ஆண்டான் என்பதனையும் youtube ல பாருங்கள்

        Delete
      3. கள்ளர்,மறவர், அகமுடையார் நாங்கள் முக்குலத்தோர் தேவர் இனம் தாண்ட, உன்னைப் போன்று அடுத்தவன் அப்பன் பெயருக்கு அலையும் அடிமை பள்ள பப்பயலுக கெடையாதுடானாங்க......

        போற்குடி......தேவரினம்🔰💥🔰

        Delete
      4. நான் ஒரு கள்ளபயல் என்று எந்த கூட்டத்திலும் நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன், அது போல் நீங்களும் உங்களை ..... பயல் என்று சொல்ல என்ன தயக்கம்.

        Delete
    5. தேவர் ஜமீன்கள் (MARAVAR ZAMEEN AND POLYGORS)
      திருநெல்வேலி
      1. சிவகிரி-சங்கிலிவீர பாண்டிய வன்னியனார்(மறவர் இனம்)
      2. சேத்துர்-ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
      3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
      4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
      5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
      6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
      7. ஊர்க்காடு- சேது ராம தலைவனார்
      8. தெங்காஞ்சி- சீவல மாறன்
      9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
      10. திருக்கரங்குடி-சிவ ராம தலைவனர்
      11. ஊற்றுமலை- ஹிருதலய மருதப்ப பாண்டியன்
      12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
      13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்
      14. தலைவன் கோட்டை-இரட்டைகுடை இந்த்ர தலைவனர்(அ)ராம சாமி பாண்டியன்
      15. கொடிகுளம்- முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்
      16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்கதலைவனார்(அ) பூலோக பாண்டியன்
      17. மனியச்சி- தடிய தலைவனார் பொன்பாண்டியன்
      18. குற்றாலம்- குற்றால தேவன்
      19.புதுகோட்டை(திருனெல்வெலி)- சுட்டால தேவன்
      20. குருக்கள்பட்டி-நம்பி பாண்டிய தலைவனார்
      21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்(மறவர் இனம்)
      22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்(மறவர் இனம்)
      23. தெண்கரை- அருகு தலைவனார்
      24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்
      மறவர் ஜமீன்கள் [[ராமநாதபுரம்]]
      1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
      2. பாளையம்பட்டி – தசரத சின்ன தேவர்
      3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
      4. கட்டனூர்- தினுகாட்டுதேவர்
      5. அரளிகோட்டை- நல்லன தேவர்
      6. செவேரக்கோட்டை – கட்டனதத் தேவர்
      7. கார்குடி- பெரிய உடையன தேவர்
      8. செம்பனூர்- ராஜ தேவர்
      9. கோவனூர்- பூலோக தேவர்
      10. ஒரியுர்- உறையூர் தேவர்
      11. புகலூர்- செம்பிய தேவர்
      12. கமுதி கோட்டை – உக்கிர பாண்டிய தேவர்
      13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
      14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்.
      தேவர் இனம் அரசாண்ட இனம் என்பதற்க்கு சான்றாக இத்தனைஜமீன்கள் இன்னும் இருக்கிறது.
      neengal koorum jaathiyil ore oru jammeenai koorungal nanbare.... ஜமீன் எங்கே இருக்கிறது?

      ReplyDelete
      Replies
      1. சரியாக சொன்னிர்கள் !!!! இதற்கும் என்ன எழுதலாம் என்று மள்ளர் புராணம் , புருடபுரணாம் என்று யோசித்துகொண்டிருகின்றன!!!

        Delete
      2. nanpa visayam theriyamal eluthi ulleerkal,
        (you are not knowing true story,)
        neengal suttikkattiyulla mannarkal enpavarkal ,just kurunila mannarkal enpavarkal-athuvum kooda kalappirarkal tamilnadduku vantha naparkal.(your mentioned kings are not in a kng ,they are later period small sup-ordinate kings,and they ar come from later period of kalappras.)BUT,MALLARS OR PALLAR KINGS ARE DYNAMIC ANGIENT KING.SO,PLEASE UNDERSTANT ancient period-medival period-later medieval period-present period.YES,WHO ONE RACE IS AT PRESENTLY SUPPRESSED IN ANY REGION,THEY ARE ONLY PRODOMINENT LEADER OR GROUPS ARE KING AMONG KING OF THAT REGION.THANK YOU E.SENGUTTUVAN

        Delete
      3. Mr.Senguttuvan: Please dont give fake stories. If you have any proof, please provide so that we can also know. Summa Pallar than Mallar, muventhar nu kathai vidatheenga. Ancient time la Mallar title was used for some kings because they were good in wrestling or Malyutham. First Mallar epadi pallar aana nu solunga.. ithuke ungalku proof illa. Matha kathai ah aparam pakalam

        Delete
      4. Anna neenga solura Jamin la vanniyar um irukom...nan sendru parthen oorulaium ketom avanga sutha vanniyar....ok va ...pandiyar vamsam vanniyar than south tamilnadula ...sivakiri Jamin,elaiyram Jamin,thenmalaijamin

        Delete
      5. சகோ வேண்டும் பள்ளர் Wikipedia அடிப்படை ஆதாரங்கள்..பன்னடய தமிழக வாழ்ந்த மன்னர்கள் அல்லது யார் என்று...அடுத்து mr.Orissa balu
        The historical and sea resercher அவர் பள்ளரகளே பாண்டியர்கள் என்றும் மற்றும் தேவர் பிர்வுகளில் வரும் அகமுடையர் பள்ளர்கள் என்றும் பள்ளர்கள் எங்கெல்லாம் உலகில் அரசாணடாரகள் என்பதனை பதிந்து டாக்டர் பட்டம் பெற்று உள்ளார் ஆதாரங்களை வைத்து மேலும் உயிரோசை மத இதழ்க்கு பள்ள பாண்டியகள் உலகில் எங்கேல்லாம் தனது சாம்ராஜ்யத்தை பள்ளர் மள்ளர் தேவேந்திரன் என்றே பெயர்கள் ஆண்டான் என்பதனையும் youtube ல பாருங்கள்

        Delete
      6. ராஜ்குமார் சகோ வன்றியர்களில் பெருன்பாணமையான பள்ளர்கள் வடுக அரசனிடம் தோற்ற பொழுது காட்டு பகுதியில் வாழ்ந்த வன்றியர்களின் தஞ்சம் புகுந்தனர் பிற்காலத்தில் அதே பட்டியலில் இனைக்கப்பட்டன் பள்ளி என்று வருகின்ற சிலரை நீங்க பார்கலாம் அதே உடையார்களில் மூப்பனார் தேவர்களில் அகமுடையாரில் மருது என்னு தவங்கும் பெயர் கொண்ட வம்சாவழியினர் என்றும் நாற்பது வனுடங்களுக்கு முன்பு நிலம்புலன்கள் கொண்ட ஒரு பள்ளர் ஜாதி சான்றில் இருந்த பள்ளர் என்கிற வார்த்தை போயி வன்றிய சத்திரிய என்னு மாறியதற்கான ஆதாரங்கள் உள்ளது...இதை அறிந்து பா.ம.க ராமதாஸ் அவய்கள் நனது கட்சியின் மாநில பொது செயலாளர் பதவியை கட்சி ஆராம்பிக்கபட்ட முதல் இருந்து வரை பள்ளரை வைத்து ஆழகு பார்கக்றார்...இவ்ளோ ஏன் ஜான் பாண்டியனும் பசுபத் பாணடியனும் அங்கிருந்து வநதவஙகதானே...பாரதியார் அவர்கள் தன்னோட மகளிள் ஒருவரை என் தமிழ் சங்கம் நடத்திய இந்த பள்ளர் க்கு கட்டி கொட்ப்பேன்னு என்று கொடுத்து தனது கடைசி காவத்தில் ஒரு ஐயர் இவரது இறுதி சடங்கிற்கு வராமல் பள்ளர்கள் தூக்கி சென்றாரகள்...இவ்வளவு ஏன் இலக்கியம் படித்த கருண்நிதி அவர்கள் பாரிதியே கொடுத்திறுக்காண்டா நாமளும் கொடுத்துட்டா எவனாவது நீ தெலுங்கன் சொல்லுரப்ப இந்த ஆதரங்களை எடுத்து வைக்கலாமுன்னு வைத்திருக்கிறார் ஆழகிரி மனனவி முதல் நடிகர் விக்ரமின் மகள் வரையில் ஏழெட்டு திருமணங்கள்... மேலும் ஒரிசா அவர்கள் மருத என்கிற பெயர் தொடங்கும் ஒரு நபரயோ அல்லது உங்கள் கூடும்பத்தில் மருத மள்ளா ஊரான் மூப்பன் பண்ணாடி என்று பெயர் இருந்து கேள்விபடடுள்ளீர்களா என்பதை தேடி தேடி எடுத்து அவரது பல தலைமுறைக் ஒவ்வொரு ஆதாரங்களையும் ஒரிசா பாலு சமர்பபணம் செய்துள்ளார் அதை நமது மத்திய அரசு ஏற்று கொண்டது அதன் பின்னனி தான் அமித்ஷா மதுரைக்கு வந்து நாங்க sc லயிருந்து bc க்கு அனனவரையும் மாற்றுகிறோம் என்று மூன்று முறை வந்து சென்று விட்டார்...அந்த orissa balu இந்த பன்டைய ஆதாரங்களை சமர்பகத்து இந்திய மற்றும் கொரிய அரசிடம் இருந்து பட்டம் பெற்று பின்பு தமிழகம் வந்த பிறகு சென்னை முகபேரில் ஒரு கும்பல் நீ என்னடா பள்ளனக்கு இந்த பிள்டப் தருகிறேன்னு சரமாரியான அடி உதை ஆனால் அடுத்த பத்து நாடகளில் இதே போன்று தாய்லாந்து மலேசிய சிங்கப்பூர் தமிழ் சங்ககள் இவரை அழைத்து நீங்கள் கூறுவது சரியே அவர்களுடைய பன்டைய ஆதாரங்களையும் அளித்து உள்ளது அதை வாங்க மேலும் தமிழகம் வந்த பிறகு அவர் கூறியது...நான் ஒரு கடல் ஆராச்சியாளன் எனக்கு எட்டு நாடுகள் சம்பளம் தருகின்றது நான் பள்ளனும் இல்லை நான் ஐயங்கார் இனத்தை சேந்தவன் என்னுடைய ஆராய்சி குழுவில் 100 பேருக்கு அதிகம்மானோரும் எட்டு நாட்டுகளை சேர்ந்த ஆராச்சியார்களும் இடம் பெற்றுள்ளனர்... எங்களுது ஆராய்ச்சியில் ஆதாரம் அற்று எந்த பதிவும் என்னிடம் இல்லை யாராவது என்னுடைய ஆதாரங்கள் பொய் என்று நிருப்பித்தால் என்னை கொளரவித்து கொடுத்த பட்டத்தை அவர்களுக்கே செலுத்திவிடுகிறேன்....நான் பள்ளர்கள் யார் என்று கண்டுபிடிக்க எனக்கு எட்டு நாடுகளும் சம்பளம் தரவில்லை ஆனால் பாணடியர்களாக பள்ளர்கள் இருந்தால் நான் என்ன செய்ய என்று குமுறியிருக்கிறார்...அதுக்கு பிறகும் அடி வாங்கி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனார் பிறகு நான் வாங்குற சம்பளத்திற்ககு வேலை செய்வேன்னு தான் சொல்லுகிறார் அவர் 5000 முன்னாடி வந்த சமஸ்கிருதம் தான் இந்தியா மற்றும் அன்டைய கணடங்களிடம் வனிங்கஙகள் செய்த பெருமையை பிடித்து அரசியல் செய்யலாம் என்பதை நிருபிக்க போய் 20000 ஆண்டுகளுக்டு மூன் போன பாண்டிய பள்ளன் சிக்குவான்னு இவருக்கு மட்டும் எபபடி தெரியும...அவருடைய பதிவுகள் in youtube கிட்டத்தட்ட மூன்னு நிமிஷத்தில் இருந்து ஒரு மணி நேரம்(பல உலக நாடுகள் முன்)வரையிலான தொகுப்பு பதியப்ட்டுளது...நன்றிங்க என்னோட வேலை முடிஞ்சது...நீங்க இந்த பதிவுகள பாரத்த பிறகு உண்மை தானோன்னு நினைப்பிங்களோ அல்லது எட்டு நாடுகளின் ஆராச்சியாளர்களின் தகவலை உடைத்தெரிய நீங்கள் கிழமபுவீற்களா என்பது உங்களுடைய இஸ்டம் சகோ...ஆனால் சோ என்னுடைய தனிப்பட்ட கருத்து நீங்க அவ்ளோ துரம் போகமா பள்ளர் Wikipedia போட்டு பாருங்க மற்ற ஜாதி Wikipedia போட்டு பாருங்க அகநானூறு புறநானாறு கம்பராமாயணம் சிலபதிகாரம் பழனி செபபுபட்டயம் இரு வகையான நிகண்டு செய்யுகள் என்று அதுவே உங்களை ஓசித்து வைத்திருக்குனுமே...உங்கள் பிரச்சினை பறையர் சக்கிலிங்க கூட அந்த இடத்தில் இருந்துக்கிட்டும் ஆனால் பள்ளர்கள் இருக்க கூடாது நினைக்கிறீங்க சகோ...அதுக்கு என்னங்க தழிழை அளிகக முடியாது தானே...

        Delete
      7. சகோ வேண்டும் பள்ளர் Wikipedia அடிப்படை ஆதாரங்கள்..பன்னடய தமிழக வாழ்ந்த மன்னர்கள் அல்லது யார் என்று...அடுத்து mr.Orissa balu
        The historical and sea resercher அவர் பள்ளரகளே பாண்டியர்கள் என்றும் மற்றும் தேவர் பிர்வுகளில் வரும் அகமுடையர் பள்ளர்கள் என்றும் பள்ளர்கள் எங்கெல்லாம் உலகில் அரசாணடாரகள் என்பதனை பதிந்து டாக்டர் பட்டம் பெற்று உள்ளார் ஆதாரங்களை வைத்து மேலும் உயிரோசை மத இதழ்க்கு பள்ள பாண்டியகள் உலகில் எங்கேல்லாம் தனது சாம்ராஜ்யத்தை பள்ளர் மள்ளர் தேவேந்திரன் என்றே பெயர்கள் ஆண்டான் என்பதனையும் youtube ல பாருங்கள்

        Delete
      8. முடியுடை வேந்தர்கள் மூவருடைய இனமே இன்று முக்குலத்தோர் என்ற பிரிவாக தமிழகத்தின் மிகபெரிய வலிமை மிக்க இனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்...!

        இதற்கு பல இலக்கிய சான்றுகளும் உள்ளன.. அதன் நீட்சியாக இன்றும் பல மறவர் ஜமீன்கள் உள்ளன( ஆதாரம்.. மறவர் சரித்திரம் மற்றும் சேதுபதிகளின் வரலாறு .. ஆசிரியர் திரு புலமை வேங்கடாசலம்..

        ஆனால் இங்கு வேறு சில ஜாதிகளை குறிப்பிட்டு அவையே அரசாண்டதாக தவறான தகவல்கள் பரப்பபட்டுள்ளன.

        இவர்கள் பொய் சொல்லலாம்.. ஆனால் சரித்திரம் பொய் சொல்லாது.

        Delete
      9. எல்லா ஜமீனும் நாயக்கர் சுன்னியை ஊம்பிவிட்டதால் கிடைத்தது தூ....

        Delete
      10. நாயக்க அரசுக்கு கூட்டி கொடுத்து
        காட்டி கொடுத்தவனுகளுக்கு மட்டுமே சிறிது நிலங்களை கொடுத்து வரிவசூல் செய்து கொடுப்பது ஜமீன் என்ற சேவைகாரான் அதாண்டா வரலாறு.
        அப்போது
        செட்டியார், முதலியார், கவுண்டன், இவர்கள் யாருமே ஜமீன் இல்லை யடா..கூட்டி கொடுத்து வனுக மட்டுமே ஜமீன்

        Delete
      11. யாண்டா வழிப்பறி செய்து கஞ்சி குடித்த நாயே ஆதிநாராயணன் அகமுடையார் உங்க நாத்தம் பிடித்த முக்கின குலம் வரலாற்றை கிழித்து தொங்க விட்டு விட்டார்டா இன்னுமாடா
        ஊத்தல விடுறீங்க...
        சேதுபதி மறவன் திருடி மாட்டிக் கொண்ட கள்ளனை வட்சி கிழித்த
        வரலாற்றை போடவாடா...
        ராத்திரி சீட்டு குற்ற பரம்பரை சாதி தானேடா...
        dnt சளுகையை வாங்கி தின்னும் சாதி பய தானேடா..சீர் மரபு சளுகையை வாங்கி தின்னும் சாதி பய தானேடா நீ....

        Delete
    6. இந்த 8 கேள்விக்கு பதில் சொல்லுங்கள்:
      உங்களில் பள்ளர்,மண்ணாடி,காலாடி,குடும்பன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் மற்றும் பல வகைகள்.
      கேள்வி 1 : இதில் எந்த பிரிவு "மன்னர்"ராக இருந்து ஆட்சி செய்தது?
      கேள்வி 2 : அக்காலத்தில் ஒரு சமூகத்தை SC பட்டியலில் சேர்ப்பதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு சில வரையறைகளை வகுத்திருந்தனர். அவற்றில் முக்கியமானவை கீழே:
      1. தீண்டாமையை அனுபவிப்பவர்கள்
      2. கோவிலில் நுழைய அனுமதியில்லாதவர்கள்
      3. பிராமணர்களுடன் தொடர்பு அற்றவர்கள்
      4. மாட்டுக் கறியை உண்பவர்கள்
      5. பசுவை வணங்காதவர்கள்
      6. தீட்டுப்படுத்தும் தொழிலை செய்பவர்கள்
      மேலே குறிப்பிட்ட சட்டதிட்டங்களுடன் ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் எழுதிய ‘தென் இந்திய குலங்களும் குடிகளும்’ என்ற புத்தகத்தில் உள்ள மேற்கோள்களையும்பரிசீலித்தே தமிழகத்தில் SC பட்டியல் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
      "மன்னர்"ராக இருந்தால் இந்த பட்டியலில் எப்படி பள்ளர்கள் இடம் பெறமுடியும்?
      கேள்வி 3: இன்னும் கிராம திருவிழாக்களில்"பள்ளுக்கொட்டு" "பறைக்கொட்டு" "சக்கிலியக்கொட்டு"என இருக்கிறது.
      பறையர்களுக்கும்சக்கிலியர்களுக்கு உங்களுக்கும் சம்பந்தம் இல்லையெனில் உங்களுகும் அவர்கள் கீழ்சாதி எனில் எதற்கு அவர்களுடன் சேர்ந்து உங்களுக்கும் திருவிழாக்காலங்களில் கொட்டு அடிக்கும் முறையை கொடுத்தார்கள்.
      கேள்வி 4 : பள்ளரின் பல பிரிவுகளிருந்தும் இன்றுவரை அந்த பிரிவுகளில் யாரும் பெண் குடுத்து பெண் எடுப்பதில்லை எனும் போது மள்ளர் எனும் ஒற்றை வார்த்தை எப்படி உங்கள் எல்லோரையும் குறிக்கும்?
      கேள்வி 5: தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியல் தயாரித்தபோது, பறையர், சக்கிலியர், சாணார், பள்ளர், பள்ளி ஆகிய அனைவரையும் சேர்த்தே பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் சாணார்களும்(நாடார்) பள்ளிகளும் (வன்னியர்) தங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் (SC)பட்டியலில்இடம் வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டனர். ஆனால் neengal தாழ்த்தப்பட்டோர் பட்டியலை ஏற்றுக்கொண்டதும் அதை அனுபவித்து வருவதும் ஏன்? அன்று மற்ற ஜாதிகள் வெளியேறன ஆனால் மன்னர் வழி என சொல்லும் நீங்கள் மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்?
      கேள்வி 6 : தேவர் சாதிதான் உங்களை "தீட்டு" என சொல்லிறது என வைத்துக்கொண்டாலும்..ஏன் மற்ற எல்லாத் தமிழ் சாதிகளும் உங்களை "தீட்டு" என ஒதுக்கி வைத்துள்ளது மற்ற தமிழ்சாதிகள் ஏன் உங்கள் மீது தீண்டாமையை இன்னும் தொடர்கிறது? இன்னும் இரட்டை குவளை முறையை கடைப்பிடிக்கிறது
      கேள்வி 7 : ஒரு "மன்னர்" குலத்தையே எதிரிகள் அடிமை செய்து விட்டனர் என்றால் அந்த வீரத்தை கொண்டாடும் வழக்கம் அன்றைய காலங்களில் நிறைய உண்டு அப்படியொரு கல்வெட்டோ செப்புபட்டயமோ ஏன் இல்லை?
      கேள்வி 8 : மூவேந்தர்களையே ஒரு எதிரி படை வீழ்த்தியிருக்கும் எனில் அது எப்பேர் பெற்ற வெற்றி ஆனால் எங்குமே நாங்கள் இன்ன பள்ளரை வீழ்த்தினோம் என்று எந்த செப்புபட்டையமும் கல்வெட்டும் அல்லது எதிரிக்கு அதை சொல்லி பெயர் காரணமும் இல்லாதது ஏன்?

      ReplyDelete
      Replies
      1. நீங்கள் எங்களை ஹலோ மிஸ்டர் கள்ளன் ! என்று அழைத்தால் நாங்கள் எப்படி கோபப்படாமல் இருக்கிறோமோ! அதே மாதிரி உங்களால் ஏன் இருக்க முடியவில்லை, அந்த பள்ளன் என்ற ஜாதி என்ன அவ்வளவு தரம்கெட்ட ஜாதியா ? அது மன்னர் ஜாதி என்று சொல்லும் நீங்கள் "நான் பள்ளன்" என்று மார் தட்டி சொல்லவேண்டியது தானே ஏன் பம்முற ராஜா?

        Delete
    7. மன்னர் வம்சம் எனக் கூறிக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட ஈன சாதியினரிடம் சில கேள்விகள்...
      ஐயப்பாடுகள்!!!!

      1.மன்னரை தொட்டால் தீட்டு ஏன்?
      2.மன்னர் கோவிலுக்குள் வந்தால் அனுமதிக்க படாதது ஏன்?
      3.மன்னருக்கு இரட்டை குவளை முறை ஏன்?
      4.மன்னர் மீது மக்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பது ஏன்?
      5.மன்னர்களை ஊருக்கு ஒதுக்குப்புறம் குடிவைத்தது ஏது?
      6.மன்னர்கள் பசுவின் மாமிசம் திண்பது ஏன்?
      7.மன்னர்கள் பொதுக் கிண்ணற்றில் நீர் எடுக்க தடையேன்?
      8.மன்னர் உயர்சாதினர் தெருவில் செருப்பு அணிய தடை ஏன்?
      9.உயர் சாதினருக்கு மன்னர்கள் பண்ணை அடிமைகளாய் வாழ்ந்தது ஏன்?
      10.கல்லாடி,மண்ணாடி,பள்ளன்,தேவேந்திரகுலத்தான்,பண்ணாடி,குடும்பன் என பலவகை தாழ்ந்த பிரிவுகளில் மன்னன் எந்த பிரிவை சேர்ந்தவன்?
      11.இத்தனை வகை சாதி இருந்தும் ungalai பள்ளன் என ஒற்றை சொல்லில் அழைப்பதேன்?
      12.பறைக்கொட்டு சக்லியக்கொட்டு உடன் மன்னனின் பள்ளக்கொட்டுவையும் தமிழர் திருவிழாவில் சேர்த்ததேன்?

      13.merkandavaru ungalai atimai patuthiyavargal mukkulathai sernthavargal entru neengal koorinaal, oru mannar kulathaye tharpothu varai atakki aaalum kallar,maravar,thevargal yeperpattavargalaga iruppargal..???avargalin veeram eppati pattathai irukkum??

      இதற்கு பதில் சொல்கிறீர்களா?

      ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்க்கலாம்..(வழக்கம்போல் பொயுரை கூறாமல்)

      ReplyDelete
    8. முற்காலத்தில் அவரவர் செய்யும் தொழிலினை வைத்தே அவர்களின் சாதியையும் வரையறுக்க பட்டது. அதன்படி போர்த்தொழில் புரிந்தவர்கள் மறவரினதினர் ஆனார்கள். இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர்கள்,இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த இனத்தை சேர்ந்தவர்.மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.

      ReplyDelete
      Replies
      1. முக்குலத்தோர் (தேவர்)இன வரலாற்றினை மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள் அருமையான எடுத்துகாட்டுகளுடனும் ஆதாரங்களுடனும் மற்றவர்களுக்கு எளிமையாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது நன்றி மேலும் பழங்கால மன்னர்களின் குதிரைபடைப்பிரிவில் "இராவுத்தர்"என்றழைக்கப்பட்ட தமிழ்பேசும் முஸ்லீம்கள் பணிசெய்துள்ளதாக வரலாற்று ஆதாரங்கள் இருப்பின் அதனையும் பதிவு செய்யுங்கள்.

        Delete
      2. பள்ளர்களே பாண்டியர்கள் — நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
        ========================================================
        “செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டி,,

        1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வரலாற்று ஆவணங்கள், நில ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”

        Delete
    9. பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?






      பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?

      பள்ளர்களும் பறையர்களும் தொன்று தொட்டு தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் தமிழக சாதிய வகைபட்டியலில் தாழ்த்தபட்ட வகுப்பாக உள்ளனர்.இவர்களை பள்ளுபறை என்றே சேர்த்து அழைப்பதை தொன்றுதொட்டு அழைத்து வருகின்றனர்.இவர்கள் இருவரில் பறையரை பற்றியே கல்வெட்டு மற்றும் குறிப்புகள் வருகிறது ஆனால் பள்ளர்களை பற்றி அதிக கல்வெட்டுகுறிப்புகள் இல்லை.இதில் பள்ளர்கள் தம்மை மள்ளர் என புதிதாக ஒரு பெயரை புனைந்து தம்மை மூவேந்தர் இனம் என கூறிவருகிறார்கள்.இருவரும் வேறு வேறு இனத்தவர்களா அல்ல ஒரே இனத்தவர்களா என இக்கட்டுரையில் பார்ப்போம்.
      பறையர்(விக்கிபீடியா):
      முதலில் பறையரை பார்ப்போம் இவர்களை பற்றியே அதிக குறிப்புகள் வருகிறது.உன்மையில் மள்ளர் என்பவர்கள் தொல் குடியான பறையர்களே இவர்களை துடியன்,பானன்,வள்ளுவன்,வேளாளன் என்று அழைப்பது வழக்கம்.அவர்களே கவனியுங்கள்,இவர்கள் மருத நிலத்து உழுகுடியான் வேளாளர்கள். அவர்களை பற்றி தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.
      உழப்பறையர், தேவேந்திரப் பறையன்
      என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.காலடிப்பறையன்(வடஆர்க்காடு,செங்கள்பட்டு மாவட்டம்)சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
      பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686)
      மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)
      என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.
      தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள் அனைவருமே தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது. சிலர் இன்த தீண்டாச்சேரி என்பது பிறரை தீண்டா(தாக்காத) மக்கள் வாழுகிற சேரி என பொருள் கொள்வோரும் உண்டு.


      ReplyDelete
    10. இந்திரன் எனற தேவேந்திரன் தமிழ் கடவுளா?
      பள்ளர்கள் அனைவரும் வேளாளர்களை போல் இந்திரக் கடவுள் இனத்தவர் என்று தற்போது கூறுகிண்றனர்.இந்திரன் தமிழ் கடவுளா என்பதை முதலில் பார்ப்போம்.சில தமிழ் அடிவருடிகள் அரைகுரை புத்தக ஞானத்தில் இந்திரன் தமிழ் கடவுளே என்று கூறுவர்.இதற்கு ஆதாரமாக திருக்குறளில் வரும் "இந்திரனே சாலும் கரி" என்று சாட்ச்சியம் காட்டுவர்.அதே போல் மனிமேகலை,சிலப்பதிகாரத்திலும் இந்திரன் பற்றிய குறிப்பு வரும்.இம்மூன்றும் சமன,பவுத்த காவியமாகும். இம்மூன்றின் காலம் 2300 ஆண்டுகள் என சிலர் கூறலாம்.ஆனால் அதற்கு முன்னே ஆரியர்களின் வேதங்களான ரிக்,யஜுர்-ல் இந்திரன் பற்றி குறிப்பு வரும் இது 4000 வருடங்கள் உடையதாகும்.ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது சிவ,சக்தி,விஷ்னு தெய்வங்களை கொண்டுவரவில்லை. ஆரியர்களின் முழு முதற் கடவுளாக இந்திரனே இருந்துள்ளார். எனவே இந்திரவழிபாடு மேற்கு உலகத்தில் இருந்து வந்தது தெரியவருகிறது. அப்போது இந்திர வழிபாடு மேற்கு உலகத்தில் என்ன முறையில் வழிபட படுகிறது என பார்ப்போம்.
      ஜீயூஸ்(ZEUS):
      இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான்.இவரே கடவுள்களுக்கெள்ளாம் தலைவன்.இவர் ஆயுதமாக இடிமின்னலை கொண்டவர் ஆதாவது இந்திரன்(வஜ்ராயதம்) போல.இந்திரனின் கதைகளில் வருவதைப்போல பிற கடவுள்களின் மனைவியரை கவர்வது.பல கன்னியரை புனர்ந்து பல பிள்ளைகலை பெறுவது போல கதைகள் கிரேக்க புரானங்கள் கூறுகிறது.பள்ளர்கள் கூறுவது போல நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது.எனவே தமிழர்களோ வேளாளர்களோ இந்த பகுதியில் வாழ்ந்ததுக்கு எந்த சாட்ச்சியம் கிடையாது.கிரேக்கநாகரிகம் 4000 வருடம் பழமையானது.
      ஜூப்பிடர்(JUPITER):
      இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ரோமானிய கடவுள் ஜூப்பிடர்.இங்கும்.நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது நாடுதான்.ரோம நாகரிகமும் கிரேக்க நாகரிகம் ஒன்று தான்.
      தோர்(THOR):
      இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ஜெர்மானிய கடவுள் தோர்.இங்கும் நெல் விவசாயமோ கிடையாது. எனவே நாம் மேற்க்கோள் காட்டிய ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவம் பரவும் முன்னர் இந்திரவழிபாடு தான் இருந்தது என்றும்.ஆரியர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதில் இந்திர வழிபாட்டை இந்தியாவிற்கு அறிமுக படுத்தியவர்கள் ஆரியர்களே என்று உறுதியாகிறது. இந்திரன் மழைக்கான கடவுளாக கருத்ப்படுகிறான்.இந்திரன் வஜ்ராயதம்(இடி) தாக்கி மழை வருவதாக நம்பபடுகிறது.எனவே உழவர்களான விவசயிகள் இந்திரனை வழிபடும் வழக்கம் இருந்தது.வேளாளர்கள் பிரபுக்களான் முதலி,ஆண்டை,பன்னையார் போன்ற நிலப்பிரபுக்களிடம் பன்னை அடிமையாக தொழில் பார்த்தவர்கள் பள்ளர்கள் எனவே தம்மை பன்னாடி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.பள்ளர்களும் வேளாள்ர்கள் போல தான் இந்திரனை மூலாதாரமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்து கொண்டுள்ளனர்.வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் The Pallans are said by some to have sprung from the intercourse of a Sudra and a Brahman woman. Others say Devendra created them for the purpose of labouring in behalf of Vellalans. Whatever may have been their origin, it seems to be tolerably certain that in ancient times they were the slaves of the Vellalans, and regarded by them merely as chattels, and that they were brought by the Vellalans into the Pandya-mandala." Some Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed. It is further suggested that the name may be connected with the wet cultivation((caste anda tribes of edgar thurston))
      பள்ளர்கள் என்பவர்கள் மட்டுமே சுத்த தமிழினமா?
      பள்ளர்களும் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு பகுதியில் அந்த மாநிலத்தின் குடிகளாக மாநில மொழியே பேசுகின்றனர்

      ReplyDelete
      Replies
      1. சகோ மள்ளர் பள்ளரகளான பாணடியன் மன்னனின் ஆட்சி காலம் 20000 வருடங்க இதை ஆதாரம் பூர்வமாக விளக்கி நமது இந்திய அரசாங்கத்திடமும் கொரிய அரசாங்கத்யிடமும் தாய்லாந்து அரசாங்கத்திடமூம் comparw to PhD பட்டம் வாங்கியிருக்கார்...நீங்கள் google போய் orissa balu about pandias or pallars ன்னு போடடங்க நீங்கள் பத்து ஆதராஙகள் கேட்டீங்கள அவர் அயிரம் ஆதாரங்களை வெள்ளிதிரையில் ஓடவிட்டு முன்பக்கம் நின்று பல்வேறு நாட்டுடன் பேசிகிறார் ஆனால் இந்த பதிவில் பள்ளர்கள் சில பகுதிகளாக வருகிறார்கள் இதே போன்று இன்னொறு கானோளி பள்ளர் பாண்டியர்களின் பங்கும் மட்டும் என்ன என்பதையும் கூறுகிறார்

        Delete
    11. ஆந்திர பள்ளர்கள்:
      அந்திர மாநிலத்தில் பள்ளர்கள் மலாஸ் என்ற மள்ளா இனத்தவராக அறியப்படுகின்றனறர்.Mala or Malla (different from the family/last name Malla from Andhra) is a social group or caste mostly from the south Indian state of Andhra Pradesh
      , Paraiyar and Pallar, tend to claim the inter-relation with the Malas, Mahars and Pulayas.
      கேரள பள்ளர்கள்:
      கேரள மாநிலத்தில் பள்ளர்கள் செருமார்கள் என்ற சேரிமார்கள் என அறியப்படுகின்றன.
      கர்நாடகா பள்ளர்கள்:
      கர்நாடகா மாநிலத்தில் பள்ளர்கள் கோலியாஸ் என்று அறியப்படுகின்றனர். Malas(pallars), who were considerable in number, were mostly agricultural workers like Holeyas in Karnataka. And it has been pointed earlier, some of them were employed village messengers (Maskoori or Elodu) and some as watchmen of the village chavadi by the middle of Twentieth century.
      மராட்டிய பள்ளர்கள்:
      மராட்டிய பள்ளர்கள் மகர் என்ற பெயரில் அறிய படுகிண்ரனர்.here is a strong ethnic, cultural and linguistic relation with Mahar in neighboring Maharastra state and with Pallan -similar to Madiga and Paraiyan -similar to MALA community of Tamil Nadu and Kerala, Karnataka states as well.
      நாம் மேற்க்கோள் காட்டிய இனம் எல்லம் அந்த மாநிலத்தில் தாழ்த்தபட்ட வகுப்பாகவே உள்ளது.எனவே பள்ளர்கள் தமிழ் இனத்தவர்கள் என்பது கட்டுக்கதையே.

      மூவேந்தரில் யார் பள்ளர்கள்?
      இன்று மூவேந்தரும் பள்ளர்கள் என கூறிவரும் இவ்வேளையில் மூவேந்தரில் யார் பள்ளர்கள் என்பதை பார்ப்போம்.
      சேரன்:
      சேரனை மலையன்,வானவன்(வானைமுட்டும் மலையினை உடையவன்),வெற்பன்(வேடன்),சேரன்(மலைநாட்டிற்கு சிகரத்தை போன்றவன்) போன்ற பல பெயர்களில் கூறுகிறார்கள்.சேரனின் முத்திரை வில்.உலகத்தில் உள்ள அனைத்து வேட்டுவ மக்களின் சின்னமும் வில் தான்.வேளிர் என்ற சேரர்குடி குறுனிலை மன்னர்களும் வேட்டுவமன்னர்கள் தான்.சேரநாடு மலை வளங்களும் மலைப்பொருட்களும் அதிகமாக கிடைக்கும் நாடு அங்கு நெல் விவசாயம் குறைவே.சேரன் ஏர்பூட்டி உழுததாக எந்த இலக்கியமும் கூறவில்லை.என்வே சேரர்களுக்கும் பள்ளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
      பாண்டியன்:
      பாண்டியனை மாறன்,கடற்க்கோமான்,மீனவன்,கடலன் வழுதி,தென்னவன்,வைகைதுறையன் போன்ற கடல் ஆளுமை சார்ந்த பெயர்களாகவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடபட்டுள்ளது.பாண்டியன் சின்னம் மீன். மேலே சொன்ன அனைத்தும் நெய்தல் நிலத்தை குறிப்பவை என்வை இங்கும் விவசாய்த்திற்கு வழியே இல்லை.நெய்தல் நிலத்திற்கும் பள்ளகுடிக்கும் சம்பந்தமே எங்கும் கான கிடைக்காது. எனவே பாண்டியனும் பள்ளனாக இருக்க் வாய்ப்பில்லை.
      சோழன்:
      இறுதியாக சோழன் இவை அதிகமாக் செம்பியன் ,சூரிய குலத்தை சார்ந்ததாக குறிக்கபட்டுள்ளது.சூரிய குல பள்ளர்கள் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.மேலும் சூரியன் தேவேந்திரகுலத்தவனாக புரானமும் கூறவில்லை எனவே சோழனும் பள்ளனாக இருக்க வாய்ப்பில்லை.எனவே மேலே எ-டு காட்டி உள்ள மூவரும் பள்ளனாக எவரும் இது நாள் வரை கருதவில்லை.

      ReplyDelete
    12. சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:

      மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

      பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)
      என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
      சோழர் காலத்தில்

      பள் வரி, பறை வரி
      என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

      பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

      நாம் மேலே காட்டிய பள்ளர்கள் வரியிலிருந்து அவர்கள் சேரி வாழ் தாழ்த்த பட்டவர்கள் என்பது சோழர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது தெள்வாகின்றது எனவே ராஜ ராஜ சோழ தேவந்திரர் என்பது கட்டுக்கதையே..
      நாயக்கர் கால பள்ளுபறை வரி:

      நாயக்கர் காலத்திலும் அதன் பின்பு சேதுபதி தொண்டைமான் செப்பேடுகளில் பள்ளுப்பறை இறை என்ற பொது வரியே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் வித்திக்கபட்டது.புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்....ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை...சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது(மேலது, 142)

      ReplyDelete
      Replies
      1. சேரி என்பது அந்த காலத்தில் உயரிய சொல் என்பதை மறந்துவிட வேண்டாம் பார்ப்பனச் சேரி கூட இருந்துள்ளது அவர்களும் சரி மக்கள்தானே

        Delete
    13. புலையர்
      http://ta.wikipedia.org/s/c3p

      கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

      தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
      தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது


      பள்ளரின் பட்டங்கள்:குடும்பன் இங்கே குடும்பி என்றுள்ளது.

      மல்லன் மள்ளன் என்ற பட்டமும் பள்ளரிடம் உள்ளது அதையும் அறிவோம்.குடியன் குடி அடிமை என்றும் அறிவோம்.ஆனால் இந்த குள்ளன் யார்?

      குள்ளன்=பள்ள்ன்?கணியர் என்பது பறையரில் வள்ளுவரைக் குறிக்கும்.

      பறையர்களின் பல்வேறு பிரிவுகள்:
      பறையர்கள் பற்றியே பல்வேறு செய்திகளும் குறிப்புகளும் நமக்கு கிடைக்கின்றன.முற்காலத்தில் பறையர்கள் தீண்டதகாதவர்களாக சமூகம் கருதவில்லை அவர்கள் பல்வேறு தொழில் செயிது வந்தனர்.இன்று பறையரில் பல்வேறு பிரிவினர் புதிய இனமாக மறுவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
      கோலியப் பறையர்:
      இவர்கள் தற்போது செங்குந்த முதலியார் என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.
      சாலியப்பறையர்:
      இவர்களும் தற்போது சாலியர் என்ற என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.
      உழுப்பறையர்:
      இவர்கள் தான் தற்போது பள்ளத்தாக்குகளில் வாழும் விவசாய கூலிகளான பள்ளர்கள் என தெரிய வருகிறது.Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed.இருவருக்கும் பொதுவாக காலடி,மூப்பன்,குடும்பன்,பன்னாடி,தேவேந்திரன் போன்ற பட்டங்கள் கானப்படுகின்ரனர்.இருவருக்கும் பொதுவாக பள்ளுப்பறை இறை என்ற பொதுஇறைதான்.இருவரில் பெரும்பாலும் விவசாயக்கூலிகளாகவே உள்ளனர்.உன்மை என்னவனில் மூப்பர் என்று ஜாதிகளில் ஒரு நிலையை குறிப்பிடுகின்றனர்.ஆதாவது பறையர் மாடு உரித்து உன்னும் பழக்கம் உடையவர்.பறையர்களின் ஒரு பிரிவினரான(உழுப்பறையர்) விவசாயகூலிகளான காலமாற்றத்தால் மாடு உரித்து உன்பதில்லை.இது புதிய நிலையே ஆனால் பறைய மூப்பர்கள் இன்னும் தம் வழக்கத்தை மாற்றாமல் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார்கள் இது தான் இன்றைய நிலை. இப்படி பறைய மூப்பர்களுக்கும் பள்ளர்களுக்கும்(உழுப்பறையர்களுக்கும்) பிற்காலத்தில் வயல்வெளிகளீல் யார் விவசாய கூலிகளாக வேலை பார்ப்பத்ற்கு காவிரி மண்டலத்தில் ஒரு கலவரமே 19 நூற்றாண்டில் நடைபெற்றது. In connection with disputes between the right-hand and left-hand factions, it is stated t that " whatever the origin of the factions, feeling still runs very high, espe- cially between the Pallans and the Paraiyans. The violent scenes which occurred in days gone by * no longer occur, but quarrels occur when questions of precedence arise.எனவே பள்ளர் என்பவர் பறையரில் இருந்து தோண்றிய புது இனமே.

      ReplyDelete
      Replies
      1. தோழரே நீங்கள் சொல்லும் கோலிப்பறையா்கள் நெசவு தொழில் செய்பவா்கள்தான். ஆனால் செங்குந்தர்கள் என்பவர்கள் கைகைோளர்கள். போரில் கோள்களை ஏந்தி போரிடிுபவர்கள். பைறையர்கள் கைகொலர். செங்குந்தர் கைகோளர்

        Delete
    14. இராஜ ராஜ சோழனை பள்ளர்கள் கோறுவது எத்தகைய தன்மையுடையது:
      இன்று இராஜ இராஜ சோழனை பள்ளர்கள் தங்கள் இனத்தவர்கள் தங்கள் இனத்தவர்கள் எனக்கூறுகின்றனர்.ஆனால் சோழர்களைப் போல் பல்லவர்களைப் போல் பள்ளர் பறையரை கசக்கி வதக்கி அவர்கள் உழைப்பை குடித்தவர்கள் யாரும் இருந்த்ததில்லை. இதற்க்கும் ஆதாரம் இருக்கிறது.
      தஞ்சை பெரிய கோயிலை கட்டும் போது நடந்த நிகழ்ச்சி.வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள். உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள்(பள்ளுபறை). இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.
      விளைவு _ உழுகுடிகள்(பள்ளுபறை) கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர்
      மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது. அத்தகைய கொடு-மைகளுக்குக் காரணமான கோயிலுக்குத்-தான் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா!
      எனவே தன் இனத்தை வாட்டி வதக்கி உரிமைகளை சுரண்டிய மன்னனை தன் இனத்தவன் என்று கூறுவது வேடிக்கையை.
      பள்ளர்களின் இந்த திடீர் முயற்ச்சிகள் எதனால்?
      ஒவ்வொரு இனமும் தன்னை கால மாற்றத்தால் முன்னேற்றத்திற்கு முயற்ச்சி செய்வது இயல்பே.ஒடுக்கப்பட்ட இனமான நாடார்(சானார்) கிறித்துவ மதப்புத்துனர்ச்சி காரனமாக பல முயற்ச்சிகளின் பின் இன்று வர்த்தக இனமாக உருவெடுத்துள்ளனர்.19-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியே அந்த இனம் தன்னை மூவேந்தர் இனம் என கோரியுள்ளது.எனவே தம்மை போலவே ஒடுக்கபட்ட இனமான் நாடார்களைப்போல் முன்னேற்றம் கண்டதை முன்மாதிரியாக எடுத்து செயல்படும் பள்ளர்கள் முன்னேற்றத்திற்க்காக கலவரங்களை முன்னெடுத்தும் பயன் தராத்தால் தான் தனது ஜாதிப்பெயரைபள்ளர்(தேவந்திரர்) என்று மாற்றிக்கொண்டு புதியவரலாறுகளை படைத்து அரங்கேற்றி வருகிறது.சோழர் பாண்டியரின் வரலாறுகலை தெளிவாக பண்டாரத்தாரும் சேதுராமனும்(வரலாற்று ஆசிரியர்கள்) 60-களில் எழுதி வைத்து சென்று விட்டநிலையில் இன்று புதிதாக புதிய செய்திகள் கூறுவது அதிசயமாக உள்ளது காரன்ம் இந்த செய்திகளை வெளியிட்ட ஆசிரியர்கள் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.இன்று ஒவ்வொறு சாதியும் தம்மை போலியாக வரலாறு கூறுவதற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் உள்ளனர் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
      "திருவள்ளுவர் கிறித்துவ மதத்தினர்" என்றும் அதற்க்கான செப்பேடு தான் கண்டுபிடித்தாக ஒரு பாதிரியார் கூறி பின்பு அது போலி என கண்டுபிடிக்கபட்டு அவர் மன்னிப்பு கோரினார் என்ற செய்தி நாடு அறிந்த ஒன்ரே.எனவே உனமையை எவராலும் தகர்க்கமுடியாது.

      REFERENCE:
      CASTE AND TRIBES OF EDGAR THURSTON.
      டாக்டர். இரா. நாகசாமி எழுதிய கல்வெட்டில் பறையர்
      PARAIYAR(WIKIPEDIA)

      ReplyDelete
    15. merkanda katturaikku ena (poi kathai)pathil solla pogirirgal anbargale??

      ReplyDelete
    16. பள்ளர்கள் மற்றும் அவர்களின் ஒரு பிரிவினரான பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் "காலடி" போன்ற அனைவரும் கொத்தடிமைகளாக இருந்து காலம் காலமாக விவசாயம் மட்டும் பார்த்தவர்களே. இவர்கள் அரசாண்ட வம்சம் என்பது வெறும் கட்டுக்கதைகளே. இவர்கள் பூர்வீக தமிழர்களே இல்லை. இவர்கள் பல மலைகளை தாண்டி வந்திருக்கலாமே தவிர எதையும் இங்கே ஆண்டதில்லை . ஆதாரங்கள் பின்வருமாறு :




      இதுவரை இலக்கியத்திலோ பிறவற்றிலோ இடம்பெறாத `பள்ளர்’ என்ற

      வகுப்பாரைப் பற்றிப் பள்ளு இலக்கியங்கள் பேசுகின்றன. பள்ளு இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்தவைகள் .இவைகளில் காலத்தால் முந்தைய முக்கூடற்பள்ளு என்பது , இப்பள்ளு இலக்கியங்களில் பேசப்படும் பள்ளர்கள் விவசாயத்

      தொழிலாளர்கள்; கடைநிலை மக்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. இவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் முன் பள்ளு இலக்கியம் காட்டும் உற்பத்தி உறவுமுறை பற்றிக் காணலாம்.




      முக்கூடற்பள்ளு இரண்டு வர்க்கங்களை முதன்மைப்படுத்துகிறது. முதல் வர்க்கம் உருவமற்ற நிலப்பிரபுவான இறைவனின் பிரதிநிதியாய் இருந்து நிலத்தைக் கண்காணிக்கும் பண்ணை விசாரிப்பான் என்பதாகும் . இரண்டாம் வர்க்கம் விவசாய உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் பள்ளர்கள் என்ற வர்க்கத்தினர். நிலம் முக்கூடலில் கோயில் கொண்டுள்ள அழகர் ஆகிய திருமாலுக்குச் சொந்தமானது.”முக்கூடல் அழகர் பண்ணை” (பா:36) “கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை”(பா.91) “முக்கூடல்பரமனார் அழகர் தம் பண்ணை”(பா.113) “அடிக்குள் அடங்கும் படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே.” (பா.129)ஆகிய வரிகள் இதை மெய்ப்பிக்கும் .




      ReplyDelete
    17. இடைக்காலங்களில் தேவதானம் முதலான பெயர்களில் மன்னர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலவகையாக இதுவும் இருக்கலாம். இந்நிலங்களைப் பள்ளருக்குப் பிரித்துக் கொடுத்து, உற்பத்தியை மேற்பார்வையிடுபவனே பண்ணை விசாரிப்பான். இவன் கோயிலின் பிரதிநிதியாகவோ ,விசயநகரப் பேரரசுக் காலத்தில் மன்னனால் நியமிக்கப்பட்ட பாருபட்டயக்காரனாகவோ இருக்கலாம்.பண்ணைகளில் நேரடியான உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் பள்ளர்கள். இவர்கள் கோயில் என்னும் உருவமற்ற ஆனால் நிறுவன வடிவமான நிலப்பிரபுவுக்குச் சொந்தமான பண்ணையோடு பிணைக்கப்பட்ட பரம்பரைக் கொத்தடிமைகள் . “பண்ணைஏவலறும் பள்ளியர்”(பா.5) “முத்தமிழ் நாட்டழகர் கொத்தடியான்”(பா.13) என்று இவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதே இதற்குச் சான்று. இந்தக் கொத்தடிமைகளை தலைமை தாங்கி வழி நடத்துபவன் தான் முக்கூடல் பள்ளுவில் வரும் வடிவழகக் குடும்பன. இவன் பண்ணை விசாரிப்பானால தலைவனாக நியமிக்கப்படுவதாகத் தெரிகிறது.




      பள்ளர்களுக்கெல்லாம் தலைமையைப் பள்ளனாக இருக்கும் வடிவழகக்குடும்பன், கோயில் நிலத்தை எல்லாம் சேரிப் பள்ளர்களுக்குப் பிரித்துக் கொடுத்து சாகுபடி செய்கிறான் , பிறகு அறுவடையில் அவரவர் செலுத்த வேண்டிய பங்கை வசூலித்துப் பண்ணைக்காரனிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் இவனுடையதே . முக்கூடல் பள்ளுவில் தினச்சக்கரம், பெரிய நம்பி திருமாளிகை, ஏழு திருப்பதிக் கட்டளைகள், வடமேலந்திரன் மடம், ஆகியவற்றுக்குக் குறிப்பிட்ட நெல் அளக்கப்பட்ட செய்தியும், ஆடித்திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும், பங்குனித் திருநாள் விழாவிற்கு 6000 கோட்டை நெல்லும்,மண்டகப்படி சார்த்தும் செலவிற்கு 1000 கோட்டை நெல்லும், உள்ளூர் அந்தணர்க்கு 4000 கோட்டை நெல்லும்,நாள் வழிபாட்டிற்கு 8000 கோட்டை நெல்லும் வடிவழகக்குடும்பனால் அளந்து கொடுக்கப்பட்ட செய்தி இதில் தெரிகிறது . ஆனால் விளைச்சலில் பள்ளர் பெறும் பங்கு எவ்வளவு என்பதற்கான சான்று இல்லை, எனினும் அவர்களுக்கு மிகக்

      குறைந்த அளவே கொடுக்கப்பட்டு மீதியனைத்தும் பறிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அடுத்து “முப்பழமும் சோறும் உண்ணவே நடத்திக்கொண்டீர்” என இளையபள்ளி பண்ணை விசாரிப்பானை எதிர்த்துப் பேசுவது இந்த யூகத்துக்கு இடமளிக்கிறது.




      பள்ளர்கள் தங்களை அடிமை என்றும் , பண்ணை விசாரிப்பானை ஆண்டை என்றும் அழைக்கின்றனர். இச்சொல்லாட்சி ஆண்டான்அடிமை என்னும் நிலப்பிரபுத்துவ உறவுமுறையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது. ”பக்கமே தூரப் போயும் தக்க சோறென வெள்ளாண்மை பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்” என்ற குடும்பன் கூற்று பள்ளர்கள் நீண்ட காலமாக தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூக நடைமுறையைப் புலப்படுத்தும். குடும்பனை “சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே” என மூத்தபள்ளி பண்ணை விசாரிப்பானிடம் முறையிடுவது அடிமைகளைப் பண்ணைவிசாரிப்பான் சவுக்கால் அடிக்கும் வழிமுறை நிலவியதை மெய்ப்பிக்கும். அடிமையின் காலில் மரக்கட்டையை மாட்டி எந்த பக்கமும் நகர முடியாதபடி விலங்கிடுவது மற்றொரு வகைத் தண்டனை. "கண்சிவந்து பண்ணைக்காரணங்கே வந்த பள்ளன்தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே ” என்பது தான் இதற்க்கு ஆதாரம் .

      மேலும் முக்கூடல் பள்ளுவில் வடிவழகக்குடும்பன், பண்ணை விசாரிப்பானால் இவ்வாறு தண்டிக்கப்படுகிறான். இவ்வுறவு முறையின் கோரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆவணங்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.அதற்குமுன் வரலாற்றில் இதுவரை இலக்கியத்திலோ கல்வெட்டுக்களிலோ செப்பேடுகளிலோ காட்டப்படாத இப்பள்ளர் யார் என்ற கேள்விக்கு விடை காணலாம். இது குறித்து வரலாற்று அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அவை குறித்து வரலாற்று ஆய்வாளர் திரு கேசவன் விரிவாக ஆய்கிறார்.



      ReplyDelete
    18. நிலஉடைமையாளர்களான வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்தனர் என்றும் இவர்களை பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் வேளாளர்களுக்குள்ளே இழிநிலை அடைந்த ஒரு பிரிவினர் பள்ளர் என்னும் நிலைக்குத் தாழ்ந்தனர் என்பது மற்றொரு கருத்து. இக்கருத்தை வரலாற்று ஆய்வாளர் திரு. தங்கராஜ் பின்வருமாறு விளக்குகிறார்.




      “உத்தேசமாக 14,15 ஆம் நூற்றாண்டு காலத்தில் பண்ணை விவசாய முறையும் பண்ணையாள் (வேலைக்காரர்) அமர்த்திச் செயல்பட்ட விவசாய முறையும் வளர்ந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெருமளவு நிலவுடைமையும் பண்ணைமுதலாளிகள் உருவானதும் இக்காலத்திற்குப் பின்னரே எனக்கொள்ளலாம் . நிலஅபகரிப்பு, நிலம் வாங்கள் விற்றல் குத்தகை வாரம்-கடன் போன்ற நிலம் சம்பந்தப்பட்ட வழக்கங்கள் இக்காலத்திற்குப் பின்னரே உருவாகியிருக்க வேண்டும்.

      இதனால் அதிக அளவு நிலம் சேர்த்த வேளாளர்கள் தங்களுக்குத் துணை வேலையும் பண்ணை வேலையும் செய்ய, அவர்களுக்குள்ளேயே நிலம் சேர்க்க முடியாது போனவர், நிலத்தைப் பறிகொடுத்தவர், நிலத்தை அடமானம் வைத்துவிட்டுத் திருப்ப முடியாது போனவர், நிலமே

      இல்லாது இருந்தவர், ஏழையாயிருந்தவர் ஆகியவர்களைக் கூலிக்கு அமர்த்தியிருந்தனர். நிலவுடைமை வாழ்க்கையில் அபலையாகிவிட்ட வேளாளர், நிலவுடைமையில் வெற்றி பெற்ற வேளாளர்களிடமே குத்தகை-வாரம் முதலிய 77 முறையில் நிலம்பெற்று பயிர்த்தொழில் செய்திருக்கின்றனர். இவ்வகை வேளாளரே காலப் போக்கில் தனிக்குலத் தினராக அதாவது ஜாதியினராக உருவாகியுள்ளனர். இவ்விரு கருத்தையும் கேசவன் மறுக்கிறார். ”பள்ளர்கள் ஒரு குடியேற்றம் பிரிவினர் என்று கூறும் தர்ஸ்டன் எந்தக் காலத்தில் இக்குடியேற்றம் நடந்தது என்றும், எந்த இடத்திலிருந்து இவர்கள் குடியேற்றப்பட்டனர். என்றும் விளக்கவில்லை. மேலும் தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சை மதுரை நெல்லை மண்டலங்களில் பல்வேறு ஜாதியினரின் குடியேற்றங்கள் நடந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றனவே தவிர பள்ளர் சாதியினரின் குடியேற்றத்திற்கு வரலாற்று ஆதாரம் இல்லை.




      தங்கராஜ் கூறுவதைப் போல கி.பி.14,15 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்தான் தமிழகத்தில் வாங்கள் ,விற்றல், குத்தகை வாரம்,கடன்

      போன்ற நிலம் தொடர்பான வழக்கங்கள் உருவானவை என்றில்லை. அதற்கும் முந்தைய காலங்களிலேயே நாம் இவற்றைக் காண்கிறோம். வாரம், காட்டுக்குத்தகை, மேல்வாரம், கீழ்வாரம் எனும் சொற்கள் குத்தகையைத் தெரிவிக்ககின்றன. நிலம் விற்பனைக்கும் வாங்கலுக்கும் கல்வெட்டுச் செய்திகள் ஆதாரமாக உள்ளன. எனவே கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இத்தகைய வழக்கங்கள் நடந்தேறின .மேலும் அக்காலத்தில் பள்ளர்கள் குத்தகை பெறும் உழவர்களாக இருந்ததே இல்லை.




      பள்ளுப் பாடல்களில் வரும் பள்ளர்கள் குத்தகை பெறுபவர்கள் அல்லர் பண்ணை அடிமைகளே. கி.பி. 1843 க்கு முன் பள்ளர்கள் மேல்ஜாதி நிலவுடைமை மக்களுக்குப் பண்ணை அடிமைகளாகவே இருந்தனர். ”பள்ளர்கள் எவ்வித விதிவிலக்கும் இன்றி விவசாயத்

      தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். அதிலும் மற்றவர்கள் நிலங்களிலையே வேலை செய்துள்ளனர் . இதற்கு முந்திய காலங்களில் எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி இவர்கள் நிலமற்ற கட்டுண்ட அடிமைகளாகவே இருந்தனர். எனினும் இன்று அவர்களின்

      22 சதவீதம் பேர் பண்ணையாட்ளாக உள்ளனர். 38 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் குத்தகையாளர்களாக உள்ளனர். இது அரசாங்கத்தின் அதிக சலுகைகளால் தலித் பிரிவில் இருந்ததால் கிடைத்த முன்னேற்றம்



      ReplyDelete
    19. 39 சதவீதத்தினர் நாட்கூலியாக உள்ளனர். ஒரே ஒரு நபர் மட்டுமே மிகச் சிறிய நிலத்தை உடைமையாக்கி விவசாயம் செய்கிறார்” என்கிறார் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை கிராமத்தை ஆய்வு செய்த சமூகவியலறிஞர் கத்லீன் கஃப். இது தஞ்சைக்கு மட்டுமின்றித் தமிழகத்திற்கே பொருந்தும் எனலாம். எனவே அண்மைக் காலத்திய சமூக வரலாற்று நிகழ்வுகளை 3,4 நூற்றாண்டுகளுக்கு முந்தைய சமூக நிகழ்வுகளோடு அப்படியே பொருத்த முடியாது. எனவே, குத்தகைதாரர்களான வேளாளர்கள் இழிநிலை அடைந்து பள்ளர்களாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை, பள்ளர்கள் நிச்சயம் இன்றைய அயல் மாநிலத்தில் இருந்து வந்த கொத்தடிமைகளே என்கிறார் கேசவன்.




      கி.பி. 1500 வரை வரலாற்று ரீதியாகத் தீண்டாமை குறித்து ஆராய்ந்த டாக்டர் அனுமந்தன் பள்ளர்களின் தோற்றம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கிறார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தை வேளாளர்கள் தாக்கி அங்கே குடியமர்ந்த போது பல்லவர்களை ஒடுக்கினர். அந்நேரத்தில் வேளாளர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்வகுப்புப் பல்லவர்கள் சோழர் படையில் சேர்ந்து படையாச்சி என்றழைக்கப்பட்டனர் என்றும், தாழ்நிலைப் பல்லவர்கள் அடிமையாக மாறிப் பள்ளர்களாக உருமாறினர் என்றும் இவர் கருத்துத் தெரிவிக்கிறார்.




      ஆனால் பிற்காலச் சோழர் காலத்தில் எழுந்த மெய்க்கீர்த்திகள், கல்வெட்டுகள் ஆகியவற்றில் பள்ளர் என்ற சமூகப் பிரிவினர்

      காணப்படவில்லை. ஜாதி முறைகளைச் சொல்லும் கல்வெட்டுகூட அந்தணரிலிருந்து புல்லுப்பறிக்கிற பறமன்வரை என்றுதான் கூறுகிறதே தவிர பள்ளர் இனத்தைக் குறிப்பிடவில்லை. நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும்கூட குறிப்புக்கள் இல்லை. எனவே டாக்டர்

      அனுமந்தன் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை என மறுக்கும் கேசவன் முடிவில் தமது கருத்தை முன்வைக்கிறார்.




      கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் விசயநகரப் நகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாறிய தமிழகத்திற்குள் ஏராளமான குடியேற்றங்கள் நடந்தேறின. கம்மவார்களும், நாயக்கர்களும் ரெட்டியார்களும் , நிலஉரிமை பெற்றுச் சிற்ச்சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஆயக்கார அமைப்பின் அதிகாரிகளாகவும் ஆனார்கள். இவர்கள் மட்டுமின்றி கைவினைஞர்களும் ,பணியாளர்களும் குடியமர்த்தப்பட்டனர் . கைவினைஞர்களாகவும், பணியாளர்களாகவும் இருந்த சேணியர், சாலியர், வண்ணார்,ஒட்டர் தொம்பரவர், சக்கிலியர் ஆகியோரின் குடியேற்றத்தினால் ஏற்கனவே இவர்களது தொழில்களைச் செய்து வந்த மக்கள் மத்தியில் ஒருவித வேலைப்பிரிவினை தொடங்கியிருக்கலாம்.




      முந்தைய குடிமக்கள் தம் தொழிலை முழுவதும் கைவிட்டு, வேறு தொழிலைச் செய்திருக்கலாம். அல்லது தம் தொழில்களில் ஏதாவது ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துக்கொண்டு ஏனைய தொழில்களை

      விட்டிருக்கலாம்.அன்றைய தமிழகத்தில் தோல்தொழில், சங்கு ஊதுதல் மாடு , அறுத்தல், பண்ணை அடிமை வேலை செய்தல் போன்றவற்றைப் பறையரே செய்தனர். குடியேற்றப்பட்ட தெலுங்குச் சக்கிலியர்கள் பிணம்

      எடுத்தல், மாடு அறுத்தல் தோல், செருப்பு தைத்தல் போன்ற தொழில்களைச் செய்தனர். சக்கிலியர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டதற்கான சான்று இல்லை. ஆயினும் சக்கிலியர் தொழில்களுக்கும் பறையர் தொழில்களுக்கும் சில ஒற்றுமைத் தன்மைகள் உண்டு. மாடறுத்தல், தோல்தொழில் போன்றன இவ்விரு ஜாதியினருக்கும் பொதுவான தொழில்களாக இருந்தன.



      ReplyDelete
    20. இத்தன்மை பறையர்களுக்குள்ளே ஒருவித வேலைப் பிரிவினையை உண்டுபண்ணியிருக்கலாம்.அதாவது சக்கிலியர் குடியேற்றத்திற்குப் பின்னால் பறையரில் ஒரு பிரிவினர், இருவருக்கும் இடையே இருந்த பொதுவான தொழிலைக் கைவிட்டு, இருவரையும் வேறுபடுத்தும் தொழிலான பண்ணை அடிமைத்தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருக்கலாம். காலம் செல்லச் செல்லப் பண்ணை அடிமைத்தனத்திலேயே இருந்து, பண்ணைத் தொழிலை மட்டுமே கவனிக்கக்கூடிய சாதியினராக உருவெடுக்கக் காரணமாயிருந்தது எனலாம். வேறு தொழில்களையும் விட்டு விடாது செய்து கொண்டிருந்தவர்கள் பறையர்களாகவே இருந்தனர். வயல்களில் பள்ளஙகளில் மட்டுமே தொழில் செய்த வேலைப் பிரிவினர் பள்ளர் எனப்பட்டனர் எனலாம் என்கிறார் கேசவன்.




      ஆக பள்ளர்கள் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டு கால அளவில் தமிழகத்தில் அன்றிருந்த பறையர் இனத்தில் இருந்து பிரிந்த ஜாதியினர் என்ற

      முடிவை ஒப்புக்கொண்டால், இடைக்காலத்திலும், பண்டைக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தின் கடைநிலையிலிருந்த ,இழிநிலையிலிருந்த, மக்கட்பிரிவினரான கடைசியர், இழிசினர், புலையர் பறையர் ஆகியோரின் வாரிசுகளே இவர்களும் என்பது தெளிவாகிறது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து மக்கள் தொகை அறிக்கைகள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்குகின்றன. இவைகள் பள்ளர்-பறையர் ஜாதியர் பற்றிய பல தெளிவான செய்திகளைத் தருகின்றன.




      அப்போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் 16 சதவீதத்தினர்; இவர்களில் 64 சதவீதத்தினர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். மற்றவர்கள் மற்ற பண்ணை வேலைகளை செய்துள்ளனர் .தமிழகத்தில் பள்ளர் பறையர் ஜாதியார் பெற்றிருந்த இடத்தை மலையாள நாட்டில் செருமர்களும் கன்னட நாட்டில் கோலேயாஸ்களும் தெலுங்கு நாட்டில் மலாஸ்களும் வகித்து வந்தனர். செருமர்களில் 93.5 சதவீதத்தினரும்,கோலேயாஸ்களில் 65.7 சதவீதத்தினரும் மலாஸ்களில் 75.5 சதவீதத்தினரும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இப்புள்ளி விவரங்களில் இருந்து சில உண்மைகளை அறியலாம்.




      i.தமிழகத்தின் மொத்த மக்கட் தொகையில் பள்ளர் பறையர் வகுப்பார் ஒரு கணிசமான அளவில் இருந்துவந்துள்ளனர்.

      ii. விவசாய உற்பத்தியில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் இத்தாழ்த்தப்பட்ட மக்களே,

      iii. தமிழகத்தில் மட்டுமின்றித் தென்னிந்தியா முழுவதிலுமே தாழ்த்தப்பட்ட மக்களே விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர்

      iv. ஜாதிக்கும் தொழிலுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பிணைப்பு

      இருந்து வந்துள்ளது என்பன போன்ற உண்மைகள் இப்புள்ளி விபரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இதனாலேயே பள்ளர்-பறையர் வகுப்பார் `விவசாயத் தொழிற் சாதியினர் என்று சமூகவியலாளர்களால் அழைக்கப்படுகின்றனர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக அமைப்பின் உற்பத்தி உறவில் இவர்களுடைய இடம் என்ன? `பண்ணையாள்’ என்று அழைக்கப்பட்ட இவர்கள் சமூகமாகவோ தனிப்பட்ட நிலையிலோ நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்தனர். நிலவுடைமையாளரின் குடும்பம் முழுவதும் அழிந்தால் ஒழிய இவர்களுக்கு விடுதலை கிடையாது. அப்போதும் ஏழ்மையை விரட்ட ஓரிடத்திலிருந்து விடுபட்டு மற்றோர் இடத்தில் கொத்தடிமையாயினர்.அப்படியானவர்கள் நிலவுடையயாளிரின் தனிச்சொத்தாகக் கருதப்பட்டனர். இவர்களை விற்கவோ அடகுவைக்கவோ வாடகைக்கு விடவோ நிலவுடையமையாளருக்கு உரிமை உண்டு. நிலத்தோடு சேர்த்தும் தனியாகவும் இவர்கள் விற்கப்பட்டனர். ஒரு அடிமை 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பகுதிக்கு ஏற்ப விலை போனதாகத் தெரிகிறது.

      ReplyDelete
      Replies
      1. Dear Anonymous friend

        The real race name of Pallar is Mallar, this can not be refused. Before the 13th century we count not find the name Pallar or Pallan in the Tamil culture but it is possible to find them in the name of Mallar by the evidence of Tholkaapiyam, Negandugal and Mukkudal Pallu poem. According to the Sangam literature "Tholkaapiyam" the Tamil Land had been classified into four categories such us "Kurunji, Mullai, Marutham, neithal" then later the one more land added with Tamil culture thus "Paalai-(Kurinji + Mullai)" in "Silapathikaram" this is true no one can refuse this one.

        Read the following there is no argument ..........

        1. The names Uzhavan, Kilavan, Ooran, Magilnan, Mallan, Kalamar referred to the Marutham land people.

        2. Tholkaapiyam refers the word Vendan who from "Thembunal uzhagu(Marutham Land)".
        "வேந்தன் மேய தீம்புனல் உலகமும் "

        3. There is no evidence that the Kallar or Kallan who the people of Marutham Land.

        4. N.M.Vengadasamy said that the Kalamar = Kallar in his book "Kallar Charithiram" but there is no evidence in Tamil Literature to prove Vengadasamy's quotes.

        5. The oldest tamil dictionary Negandu says Mallar are the Marutham people.

        6. If the Mallar are Kallar please give here some evidence.

        7. Uzhavan, Kilavan, Ooran, Magilnan, Mallan, Kalamar referred to Mallar only

        The name Mallan the great royal title of the ancient kings they wore this title for their great ability among others.
        But they did not willing to use the title Kallan or Maravan or Agambadiyan, im asking why it was happened. Here i wish to clarify one think that,
        The name Devendhiran means The royal
        The name Mallan means a royal title
        After the 13th century only the name Pallan traced in tamil culture but in Ilamiyan civilization the name pallan traced 2000 years ago. And also a ship named Malla found in coastal areas. The Greek history also having the evidence of Pallar, the last two kings names were Pallan Pandion I, Pallan Pandion II no one can refuse this. So it is clear that the Marutham Land people only referred by the names "Mallan, Uzhvan, Kilavan, Kadalan, Kariyalan, Vinaigan, Vendhan" and so on.

        Dear friend if my words are wrong you give some evidence to correct them.......

        By Ranjith Devendhiran

        Delete
    21. நிலவரி ஒன்றே அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக அமைந்திருந்த

      ஆரம்ப காலக்கட்டங்களில் பண்ணைகளை விட்டுத் தப்பியோடிய கொத்தடிமைகளை பண்ணையார்களுக்கு மீட்டுத்தரும் முயற்சியில் மாவட்டக் கலெக்டர்களே ஈடுபட்டனர். 1830 இல் திருச்சி மாவட்டக் கலெக்டர் சேலம் மாவட்டக் கலெக்டருக்கு நிலத்திலிருந்து தப்பியோடிய பத்துப் பள்ளர்களை மீட்டுத்தரக் கோரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது "பள்ளர்கள் நிலத்தின் அடிமைகள் எனவே நிலத்தைவிட்டு வெளியேறும் உரிமை அவர்களுக்கு கிடையாது நிலவுடைமையாளரான பிராமணர் அவர்களுடைய உதவியின்றி

      நிலத்தைச் சாகுபடி செய்ய இயலாது.எனவே அவருக்கு அடிமைகளை மீட்டுத் தராவிடில் நிலமும் பாழாகும். அரசாங்கமும் நட்டமடையும்” என்று குறிப்பிட்டுள்ளார். நீதி மன்றங்களும்கூட, அடிமைமுறை மரபுவழிப்பட்ட நடைமுறை என்று பண்ணையாட்களை விற்கும் அடகுவைக்கும் பண்ணையார் உரிமைக்குச் சாதகமாகவே ஆரம்பக்காலங்களில் தீப்பளித்தன.அடிமைகள் அவர்கள் செய்த

      சிறுசிறு தவறுகளுக்குக் கூடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.




      தாமஸ்பாபர் என்பவர் 1823 இல் சென்னையிலிருந்த கம்பெனியின் தலைமை நீதி மன்றத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் "83 அடிமைகள் அவர்கள் செய்த சிறு தவறுகளுக்குத் தண்டனையாக மூக்கறுக்கப்படுவது வழக்கமாக இருந்தது "எனக் குறிப்பிடுகிறார். தவறு செய்த, தப்பியோட முயன்ற அடிமைகள் கட்டி வைத்துச் சவுக்கால் அடிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டனர். விலங்கு பூட்டப்பட்ட நிலையிலேயே வேலையும் வாங்கப்பட்டனர். சில இடங்களில் மாட்டுச்சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் குடிக்கச் செய்தனர்.இத்தண்டனை முறைகள் இவர்கள் கால்நடைகளுக்கு

      நிகராக்க கருதப்பட்ட உண்மையைப் புலப்படுத்தும். தீண்டத்தகாத இம்மக்கள் கொடுமையான சமூக இழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் உயர்சாதியாரைத் தொடக்கூடாது, உயர்சாதியார் தெருவழியே நடக்கக்கூடாது,மண்பாத்திரங்களையன்றிப் பிற பாத்திரங்களை உபயோகிக்கக்கூடாது, காலில் செருப்பணியக்கூடாது: ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் கூட தங்கள் மார்புப் பகுதியை மறைக்கும் வண்ணம் ஆடை எதுவும் அணியக்கூடாது என்பன போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் சாதியின் பெயரால் இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தன.பள்ளர் பறையர் இங்கு எந்த அளவுக்குக் கொடுமையாக இழிவாக நடத்தப்பட்டனர் என்பதற்கு 32 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இந்துக்களின் நடைமுறை,வழக்கம் மற்றும் சடங்குகள் குறித்து ஆராய்ந்துள்ள `டூபோய்ஸ்’ என்ற ஆங்கிலேயரின் கூற்றை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்; பறையர்கள் எங்கும் சொந்தச் சாகுபடி செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. பிற சாதியாருக்குத் தங்கள் உழைப்பை விற்பதே அவர்களுக்கு தொழிலாக இருந்தது . தங்கள் கடுமையான

      உழைப்புக்குப்பதிலாக மிகச்சிறிய அளவு கூலியையே அவர்கள் பெற்றனர். இவர்களின் 84 முதலாளிகள் தங்கள் சந்தோசத்திற்காகக்கூட இவர்களை அடிக்கலாம்; அல்லது வேறு வகைத்துன்பங்களை அளிக்கலாம். இந்த அப்பிராணிகளுக்கு அதை எதிர்த்து முறையிடவோ பரிகாரம் தேடவோ உரிமை கிடையாது. பள்ளர்கள் ,பறையர்கள் இந்தியாவின் பிறவி அடிமைகள், எனவே "நம் காலனி நாடுகள் ஒன்றில் அடிமையாக இருப்பதா அல்லது இங்கு பள்ளன் , பறையனாக இருப்பதா என்ற இரு சோகமான நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் நான் தயக்கமின்றி முந்தியதைய நிலையை தேர்ந்தெடுப்பேன்” என்கிறார் அவர்.




      ReplyDelete
    22. பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இந்த நிலைமைகள் சிதையத் துவங்குகின்றன. 1843 இல் `அடிமை ஒழிப்புச் சட்டம்’வந்தது. இச்சட்டத்தின் மூலம் `சுதந்திரம்’ அடைந்த அடிமைகள் மலேசியா, இலங்கை என்று ரப்பர்த்தோட்டங்களிலும், தேயிலைத்தோட்டங்களிலும் மாற்று வேலை பெற்றுச் சென்றனர். அங்குஓரளவு சேமித்த பணத்துடன் சொந்த ஊர் திரும்பியவர்கள் சிறு நிலத்தை உடைமையாக்கிச் சொந்த விவசாயம் செய்தனர்.பொருளாதாரநிலையை போலவே, சமூக நிலையிலும் பல மாற்றப் போக்குகள் நிகழ்ந்தன. `தீண்டமை ஒழிப்புச் சட்டம்’ வந்தது .கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு

      முன்னுரிமை அளிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. பழைய புதிய சமூக அமைப்புச் சிதைந்து, அச்சிதைவிலிருந்து உருவாகி வந்த சமூக அமைப்பில் இவர்களும், சமூக விழிப்புணர்வும் எழுச்சியும் கொண்ட புதிய சக்தியாக உருவாகி வந்தனர். இதன் உச்சக்கட்ட வெளிப்பாடுகளாக தமிழ்நாட்டில் தஞ்சாவூரிலும் (1948), ஆந்திர நாட்டில் தெலிங்கானாவிலும் போராட்டங்கள் வெடித்தன. சமூக நிலையிலும் பொருளாதாரர நிலையிலும் தங்களை அடிமைப்படுத்திய உயர்சாதி நில உடைமையாளர்களை எதிர்த்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் இவை. நில உடைமையாளர்களை நிலத்திலிருந்து விரட்டியடித்துவிட்டு, அநேக கிராமங்களை இவர்கள் கைப்பற்றி "பொதுவுடைமை " அடிப்படையிலான நிர்வாகம் செய்தனர். இப்போராட்டங்களில் பங்கேற்றவர்களில், தலைமையேற்று

      நடத்தியவர்களில் பெரும்பாலோர் அரிசனங்களே. கிராமப்புற மக்கட்தொகையிலும், கிராம விவசாய உற்பத்தியிலும் இன்றளவும் பிரதான அங்கம் வகிப்பவர்கள் இப்பள்ளர்- பறையர் சாதியினரே.




      வரலாறு நெடுக அரக்கத்தனமான சமூக இழிவுகளுக்கும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் ஆளாகி வந்துள்ள இம்மக்களே கிராமப்புற பாட்டாளி வர்க்க சக்தியின் ஆணி வேராக இருக்கமுடியும் . எனவே இவர்களை

      புறக்கணித்துவிட்டு ,இங்கு எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்பதும் அனைவராலும் ஏற்க கூடிய கருத்துதான். ஆனால் இந்த பள்ளர்கள் தற்போது அடுத்தவர்கள் அப்பன் பாட்டனை உரிமை கொண்டாடி புது பொய் வரலாறு எழுதி தங்களை ஆண்ட வர்க்கமாக காட்டுவது நகைப்புக்குரியது. வடிவேலு வழக்கத்தில் சொல்லப்போனால் " கோவம் வருவது மாதிரி காமடி பண்ணாதிங்கப்பா "

      ReplyDelete
    23. மன்னர்கள் யார்






      தமிழகத்தில் ஒவ்வொரு சாதியும்(பெரும்பான்மை சாதிகள் என்று படிக்கவும்) சோழர் என்ற பெருமை நோக்கியே நகர்கின்றன . இது ஏன் சோழர்க்கு மட்டும் ? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியன் அவ்வளவு முக்கியம் இல்லையா ? பிரம்மதேய நிலங்களை ஒழித்து பார்பனர் ஆதிக்கத்தை முடக்கிய களப்பிரர் இல்லையா ? பிரச்சனை அதுவல்ல சோழர்களின் பெருமை அளவுக்கதிகமாக புகழப்பட்டேதே காரணம் ஆகும். பிராமணர் எழுச்சியை , பிராமண உச்சதை கொண்டு வந்த இடைக்கால பல்லவர்களும் , அதன் பின் வந்த சோழர்களும் காரணமாய் இருப்பதால் அவர்களின் தமிழ் மூவேந்தர்களின் முக்கியமான சோழன் அடையாளப்படுத்த பட்டதே காரணமாகும்.

      ராஜராஜ சோழன் தன் சாதி என்று அடித்து கொள்ளும் சாதிகளை பார்ப்போம் .
      பள்ளர் :
      இவர்கள் உயர்ந்த சாதியா ? தாழ்ந்த சாதியா ? என்ற வாதத்திற்கே நான் வரவில்லை. உழவன் என்றாலே உயர்சாதிதான் . நமக்கு உணவு கொடுத்தவன் . அவனை இகழ்ந்து ஒரு சாதி பெருமை தேவையில்லை என்பதை உறுதி செய்தே இதை நான் தொடர்கிறேன் .
      ராஜராஜன் என்றால்இடைக்கால சோழர் . இங்கே மருதம் , முல்லை , நெய்தல் குறிஞ்சி பாலை என்ற நிலம் வரைவியலுக்கே இடமில்லை. இடைக்காலத்தில் மள்ளர் என்று இருந்தாகவும், நாயக்கர் வந்து பள்ளர் என்று மாற்றியதாகவும் சொல்கின்றனர். இடைக்காலத்தில் அதவாது இடைக்கால சோழர் , பாண்டியர் காலங்களில் பள்ளர் என்ற சொல் காணப்படுகின்றது. பறையர் பள்ளர் என்ற இனங்கள் சேர்ந்தே சொல்லப்படுகின்றது. சோழர் கால கல்வெட்டுகளில் பள்ளகுடிக்கு வாசல் பணம் மானியமாகவும் வழங்கியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன . (பறையர் என்ற விகிபீடியாவில் இவைகள் தென் இந்திய கல்வெட்டுகள் எண்களை கொண்டு இருந்தன , இப்போது நீக்கப்பட்டு இருக்கின்றன , அந்த எண்ணை, நான் குறிப்பெடுத்து வைத்து இருக்கின்றேன் )
      அதை போலவே இடைகால பாண்டியமன்னர் காலத்தில் பெரிய தேவர்க்கு வேண்டி மடையை அடைக்க முற்பட்டு உயிரை நீத்த பள்ளர் மகளுக்கு உதிரப் பற்று என்ற நிலம் அளித்ததாகவும் கூறுகிறது . இதன் படி பார்த்தால் பள்ளர் என்ற சொல் நாயக்கர் வருகைக்கு முன்னே இங்கு இடைக்கால சோழர் , பாண்டியர் காலத்தில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதே உறுதி ஆகிறது .

      ReplyDelete
    24. குஞ்சர மல்லனான ராஜராஜன் பெரும்தச்சன்; ராஜராஜன் தன் காலத்தில் கோயிலில் வேலை செய்த ஊழியர்களுக்கு தன் பெயரை கொடுத்துள்ளான் . கோயில் வேலையில் தச்சனாக இருந்தவனுக்கு “ “குஞ்சர மல்லனான ராஜராஜ பெரும்தச்சன்” என்றும் , கோயில் பணியில் முடிவெட்டியவருக்கு “ராஜராஜ பெரும் நாவிதன்” என்றும், பறை அறிவித்தவரையும் “ராஜராஜன் பெரும் பறையர்” என்றும் கூறி கௌரவித்துள்ளான்.இதனால் ராஜராஜன் நாவிதன் என்றோ , பள்ளர் என்றோ , பறையர் என்றோகூறினால் அது அறிவு குறைவு ஆகும் . (சிலர் இப்படிதான் குஞ்சர மல்லன் ராஜராஜன் கூறிக்கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர் ).இன்னும் சிலர் கிரேக்கம் , , பாகிஷ் தானிலும் பள்ளன் மள்ளர் என்ற சொல் இருப்பதாக கூறுகின்றனர் , அப்படி என்றால் நாயக்கர்கள் கிரேக்கம் ,பாகிஸ்தான் சென்று அங்கும் மள்ளர் என்பதை பள்ளர் என்று திரித்தனரா? என்று கூறவேண்டும் . இது சரியாகபடவில்லை என்பதே எமது வாதம் . இவர்கள் இடைக்கால தமிழ் மன்னர்கள் காலத்திலும் சமூகத்தில் கீழ் அடுக்கிலேயே இருந்தார்கள் .இதுவே சரி . தீண்டதகாதவர்கள் ஆனது என்பது முன்பு சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் சாதியத்தில் கீழே இருந்தவை இன்னும் கீழ் நோக்கி போய் தீண்டத்தகாதவர் ஆகின என்பதே சரியாக இருக்கும்.

      வன்னியர் , தேவர் , முத்தரையர், நாடார் , வெள்ளாளர் :
      இது ஆபத்தானதும்(ஆபத்தானது என்றால் தமிழ் தேசிய ஒருங்கிணைப்புக்கு ) பிரச்சைனைக்கு உரியதும் ஆகும், இவைகள் பெரும்பான்மை சாதிகள் ஆகும் , இவர்களில் பல அடுக்குகள் உண்டு . ஏதோ ஒரு அடுக்கை , ஒரு பிரிவை கொண்டு எதுவும் பேச முடியாது . இதில் நாடார்கள் தாங்கள் தாழ்தப்பட்டது , சூர்யா சந்திர குல சான்றோர்கள் அரச உரிமையை இழந்தது களப்பிரர் படையெடுப்புக்கு பின் என்று கூறுவதால் அவர்களை இடைக்கால மன்னரான ராஜராஜன் பட்டியலில் இருந்து விடுவதே சரியானது .

      ReplyDelete
    25. தேவர், வன்னியர் முத்தரையர் ,:
      இரண்டு சாதிகளிடமும் பொது பண்பும் , வேறுபாடுகளும் உண்டு. வடக்கேயும் தெற்கேயும் உள்ள போற்குடிகளாக இருக்கலாம். இவர்கள்தான் மன்னர்கள் என்று கூற முடியவில்லை . காரணம் மிக எளிது . ஒரு பெரும்பான்மை சாதி இன்னொரு பெரும்பான்மை சாதியை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது மானுடவியலில் எளிதல்ல . அதுவும் சோழர் என்று கொண்டால் , வன்னியர் -தேவர் சமூகம் ஆதிக்கம் செலுத்தும் தஞ்சையிலோ , அல்லது மிக அருகில் உள்ள பழையாறை , கங்கை கொண்ட சோழ புரத்திலோ தன் தலைநகரை அமைத்து கொள்வது என்பதற்கு வாய்ப்பு இல்லை . சோழர் வன்னியர் குலத்தவர் என்றால் கடலூரில் தன் தலைநகரை அமைப்பதே சரியாக இருந்திருக்கும் . தேவர் சோழர் என்றால் , சோழர் தலைநகர் புதுக்கோட்டையாவோ, அல்லது மதுரையாவோ இருந்திருக்க வேண்டும் . மாற்று ஜாதிக்காரன் மிக அருகில் பெரும்பான்மையுடன் இருக்கும் இடத்தில (உறையூர் , தஞ்சை , பழையாறை , ஜெயங்கொண்ட சோழபுரம் ) இருந்திக்க வாய்ப்பே இல்லை. ஒரு சமூகம் எப்படி நகரும் என்பதையும், ஒரு சமூகம் தன் தலைநகரை எப்படி பாதுகாப்பாய் அமைத்து கொள்ளும் என்பதையும் சமூகவியல் ரீதியாக அறிந்தவருக்கு இதில் ஐயம் ஏதும் வரவாய்ப்பில்லை. மழவர் , மறவர் என்பது இரண்டும் ஒரே நிலத்து மக்கள் என்று சங்க இலக்கியம் கூறுகையில்இதில் மறவர், மழவர் என்று இரண்டையும் தன் சாதி என்று கூறி கொள்ளும் மறவர் ,படையாட்சி இருவரும் ஆய்ந்து அறியவேண்டும் , (நான் இந்த பிளாக்கை தொடங்கும் முன்னர் ஒரு சாதி சார்ந்த அன்தொரோபோலாஜி என்ற இழை சென்று கொண்டு இருந்ததது , அங்கே மன்னர்கள் என்றால் மல்லர்களே , சானர்களே என்றே பலமிக்க வாதம் சென்று கொண்டு இருந்தது , அங்கே வன்னியர்\தஞ்சை கள்ளர் என்ற இருவருக்கும் என்று பதிவுகளை இட்டது தஞ்சை கள்ளர் சங்கம் என்பது குறிப்பிட தக்கது பின்புதான் நான் கள்ளர் வன்னியர் என்று பதிவிட்டேன் என்பதை அறிவீர்களாக)
      பிச்சாவரம் பாளையக்காரர் இரண்ய வர்மன் வம்சம் என்று கூறுகின்றனர் , இவர் பல்லவர் வம்சம் என்று அவர்களே கூறியதாக ஒரு வெள்ளைக்காரர் பதிந்து இருந்தாலும் , சிதம்பரம் கோயிலை கட்டிய கோசெங்கட் சோழனை குறிக்கிறது என்று முத்தரையர் வரலாற்றில் பார்த்தேன் . அது போல முத்தரையர் தங்களை கரிகால சோழன் வம்சாவழியினர் என்று கூறுகின்றனர் . ஏன் விஜயலயசோழன் வம்சாவழியினர் என்று சொல்ல வில்லை என்பது ஆராயத்தக்கது .மூன்றும் வெவ்வேறு ஆட்களின் வம்சாவழியினர் என்று இருக்குமோ ? தெரியவில்லை ....

      ReplyDelete
    26. தஞ்சை பகுதிகளில் மாரதியர் ஆட்சியின் போது இடங்கை வலங்கை சாதிகள் என்று குறிப்பிட பட்டு இருப்பதில் கள்ளர் என்ற சாதி காணப்படவில்லை (தமிழ் வர்ச்சுவல் பல்கலை கழகத்தில் பார்த்தது ) அவர்கள் தஞ்சை குடந்தை பகுதிகளில் இருந்தவர் பற்றி குறிப்பிடும் போது பள்ளி , வன்னியர், மறவர் என்ற சாதிகள் இருந்ததாக மட்டுமே கூறுகின்றனர் . தஞ்சை கள்ளர்கள் இங்கே பன்னெடுங்காலமாக வாழ்பவர்கள், அப்படி இருக்க வேறு என்ன பெயரில் இருந்தார்கள் ?என்பது ஆராயத்தக்கது ...

      வெள்ளாளர்:
      நிறைய பேர் பேசுவதை பார்க்கும் போது அவர்கள் சொலவது தேவர்கள் தங்களை மூவேந்தர் என்று எழுதிகொண்டார்கள் என்று ..உண்மை அதுவல்ல , பாடங்களிலும் , வரலாற்றிலும் தங்களை மூவேந்தர்கள் என்று எழுதிகொண்டவர்கள் வெள்ளாளர்கள் . இது உண்மையோ பொய்யோ ? ஆனால் ஒரு அபத்தம் கோலி பறையர் என்று அழைக்கப்பட்ட நெசவு தொழில் செய்த சென்குந்தர்களை நிலப்படையாக கூறி வைத்துள்ளனர் . இவர்கள் போர் செய்யும் குடியா ??? கைக்கோளர் என்பது செங்குந்தர் அல்ல, கைகொளர் எனபது கை வலைத்தடி என்று வலைத் தடி வைத்திருபவர்களை குறிக்கிறது , பலமாக கைகளை உடையவர் என்று குறிப்பதாகவும் சொல்கிறார்கள் . வலைதடி வைத்திருந்தவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும் .. சமீப காலம் வரை வலைதடி பயனபடுத்தியர் யார் என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆட்கள் வரை யாரை குறிப்பிடுகிறார்கள் என்பதை அறியவேண்டும் . கோலி பறையர் படைகலங்களில் பணியாற்றியவரா எனபதே ஆச்சர்யம் அளிக்க கூடியது .

      வெள்ளாளர்களில் பல பிரிவுகள் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை . இவர்களில் ஒரு பிரிவு மன்னராக இருந்திருக்குமா தெரியவில்லை . ஆனால் இவர்கள்தான் தங்களை மன்னர்களாக எழுதி கொண்டனர் . நிறைய வரலாற்று ஆசிரியர்களும் கூறி இருப்பதாக சொல்கின்றனர் . விக்கிபீடியாவிலும்(விக்கி யில் போய் எழுதவே ஒரு கூட்டம் இருக்கிறது , இவர்களை மீறி ஒன்றும் பதிவிட முடியாது அங்கே ) இவர்கள் மூவேந்தர்களாக நிறுத்தி கொண்டனர் . இவர்கள் தான் வரலாற்றை எழுதி கொண்டார்களே அன்றி முக்குலத்தோர் இல்லை , இன்னும் சொல்ல போனால் முக்குலத்தோரில் இருந்து ஒரு வரலாற்று ஆசிரியர் கூட வரவில்லை , (இதை நானே சொல்லி இருக்கிறேன், ஜெயமோகனும் சொல்லி இருக்கிறார் . இங்கிருந்தே ஒருவர் வந்து எழுத வேண்டும் என்றும் கூறி இருந்தார் . ஆனால் ஒருவரும் இதுவரை வரவில்லை . குறைந்தபட்சம் பழக்க வழக்கங்களை பிரிவுகளை கூற ஆட்கள் வருமென்றால் அதுவும் இல்லை. அதனால் நானே எனக்கு தெரிந்த சிலவற்றை தஞ்சை கள்ளர்களிடம் இருந்து மட்டும்எடுத்து பதிவிடலாம் என்று இருக்கிறேன் . ஒரு சாதியாக இருந்தால் ஆர்வமாக இறங்கலாம் , நான் இறங்குவது எனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் அஞ்சி இருந்தேன் . இனி நானே முயற்சி செய்கிறேன்) . இந்த நிலயில் அவர்கள் தங்களை பற்றி எழுதி கொண்டார்கள் என்று சொல்வது அபத்தமானது .

      ReplyDelete
    27. இப்போது போர்த்தொழில் பற்றி பார்ப்போம்...போர்த்தொழில் செய்ததால் அந்த சமூகத்தில் சில பழக்க வழக்கங்கள் காணப்படும் . தற்காப்பு கலைகளை வம்சம் வம்சமாக பயில்வது, அதைபோல போரில் அதிகம் உயிர்கள் போவதால் இளம் விதவைகள் மிக அதிகமாக் அவர்கள் என்பதால் விதவை மறுமணம் போன்றவையும் காணப்படும் . இதை முக்குலத்தோரில் எல்லா பிரிவுகளிலும் காணலாம். சென்குந்தருக்கு அப்படி ஏதாவது உண்டா ???? இல்லை சத்திரிய முறைப்படி எல்லா பெண்களும் தீக்குளித்தார்களா??? நிச்சயம் தமிழ் சமூகத்தில் அப்படி ஒரு சமூகம் இல்லை . (சுந்தர சோழனின் மனைவியை தவிர ).

      தமிழ் இணைய பல்கலை கழகத்தில் படையாட்சி செங்குந்தர் நிலைப்படை என்று ஒரு பக்கத்திலும் , இன்னொரு பக்கத்தில் பிற்காலத்தில் வந்து நிலைப்படையில் சேர்ந்தவர் வன்னியர் செங்குந்தர் என்றும் இருக்கிறது ..வன்னியர் படையாட்சி வேறு வேறு என்றால் சரி , ரெண்டு செங்குந்தர் எப்படி வந்தது ? கோலி பறையர் எப்படி போர் செய்தவர் ஆகின்றனர் ? வெள்ளாளர் களில் பல பிரிவுகள் உண்டு , கார்காத்த வெள்ளாளர் , சைவ வெள்ளாளர்கள் நாகை பகுதிகளில் உண்டு . இவர்கள் பல கோயில்களில் உரிமை பெற்று இருக்கின்றனர். சோழர்களின் இன்னொரு தலைநகரமான சீர்காழியில் (இது சங்க காலத்தில் கழுமலம் என்று அழைக்கப்பட்டது ) தோணியப்பர் சிவன் கோயிலில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். (அதைபோல இந்த கோவிலில் தேவர், வன்னியர் சாதிகளில் மண்டகப்படியும் உண்டு(இவைகள் எப்போது வந்தது என்று தெரியவில்லை ))
      எனவே வெள்ளாளர் தான் வேளிர்கள் என்று பல வரலாற்று ஆசிரியர்களும் ஐராவதம் மகாதேவன் முதற்கொண்டு சொல்லி இருப்பதாக சொல்கிறார்கள் . அது உண்மையா ? தெரியவில்லை .
      ஒருவேளை அரச குலம் என்பது தனிக்குலமா ? இது மிக முக்கியமான ஐயம். ஏன் என்றால் பெரும் சாதிகள் குறுநில மன்னர்களாக இருக்க வேறு ஒரு சிறுபான்மை இனம் இவர்களை அரவணைத்து பெரும் அரசை தோற்று வித்து இருக்கலாம் . இன்றைய அரசியல் சூழல் கூட அப்படித்தான் இருக்கிறது என்பதையும் நிராகரிக்க முடியாது .

      ReplyDelete
    28. எது எப்படி இருப்பினும் பள்ளர்கள் மனன்ர் சமூகம் அல்ல , ஏன் அபப்டி சொல்கிறேன் ? ஒருமுறை நக்கீரனில் சோழன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று போட்டு இருந்தார்கள் . நானும் அதை படித்துவிட்டு நிறைய பேரிடம் சொல்லிவிட்டேன் . ஆனால் அது இல்லை என்பது எனக்கு உறுதியாகிவிட்டது .






      காரணம் ஒரு அரச குலம் என்றால் வறுமையில் இருந்தாலும், அவர்கள் முன்பு சமூகத்தில் எந்த நிலையில் இருந்தனர் அவர்கள் மரபணு காட்டி கொடுத்துவிடும். உயர் சாதிகளாக இருந்தால் அவர்கள் மாற்று சாதிகளுடனும் திருமணம் செய்யும் தகுதி பெற்று இருப்பர், ஒதுக்கி வைக்கப்பட்ட சாதி என்றால் அங்கு அனேகமாக பெண் எடுத்தல் , பெண் கொடுத்தல் போன்றவற்றை மற்ற சாதிகள் செய்யாது . இதில் வன்னியரை பற்றி பார்த்தல் , உயர் சாதியாக அவர்கள் இருந்ததை மரபியலாளர்கள் ஒத்து கொள்கின்றனர், மாற்று சாதிகளின் ஜீன் புலோ அதிகமாக இருக்கிறது. ஆனால் பள்ளர் பறைய வகுபாரில் மாற்று சாதிகளின் ஜீன் களே அதிகம் வரவில்லை. நீண்ட நெடுங்காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் . அரச குடியாக இருந்தால் இப்படி இருக்க வாய்ப்பே இல்லை . தங்களை தாங்களே ஒதுக்கி வைத்துகொண்டு ஆண்ட அரசர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை

      ReplyDelete
      Replies
      1. This comment has been removed by the author.

        Delete
    29. merkanda katturaigalai patithirgala? anbargale...mannargal yaar entru ungalukku tharpothu ungalukku purinthirukkum..
      mukkulathorin munnorgal ungalai evaaru natathinaargal entru naangal irunthu paarkkavillai...aanal mukkulathorin intraiya ilaiya thalai muraiyinaraana naangal ungalai thazhthi natathavo ninaikkavo illai... nangal engal velaiyai paarthu kondirukkirom..neengal thevai illamaal engalai seendi paarkka vendaam...engalai thazhvaga maatra enni veen veruppai sambathithu kollatheergal..neenga unga velaiya paarunga..naanga enga velai ya pakkurom...

      ReplyDelete
    30. jathi jathi nu negalum munnera mateenga. mathavangala munneravum vida matenga. jathiyum ungaluku ethum pana porathu ila. nengalum jathiku onum pana porathu ila. entha natta alika porathu arasiyalvathikal ila. nenga matum tha.

      ReplyDelete
    31. Tamizhan endra unarvu irundhal matum podum. hindhi karanum ilangai karanum nammai adimai aaka muyirchipadhai thaduka vendum

      ReplyDelete
    32. //AnonymousJuly 3, 2013 at 8:51 AM

      Kaikkolar and Sengunthar are same and they were chieftains and commander-in-chiefs of Medieval and Later Cholas. Koliyans and Saliyans are not related to Sengunthars. Dont spread false propaganda that Kaikkolars use Valai thadi. Kaikkolars used Daggers during wartimes.

      ReplyDelete
    33. sengunthar por kudil piranthavargal.... sengunthar, senai-thailvar, kaikolar .... entha mundru kulamum veeraivil onduru saerum apoluthu ungaluku iruku.....

      ReplyDelete
    34. dae engala pathu oru kalathula thodai nadunguna paiyalungalam epo vai paesuringala da.....


      "கூவிளம் இதழி தும்பை
      கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
      தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
      செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
      செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

      குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.

      செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


      தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

      ReplyDelete
    35. தாழ்த்தப்பட்டவன்:

      உயர்த்தப்பட்ட மனிதரே..!
      இவன் தாழ்த்தப் பட்டவன்தான் தாழ்ந்தவன் இல்லை..
      நீங்கள் உயர்த்தப்பட்ட மக்கள்தாம் உயர்ந்தவர் இல்லை...

      இங்கு யார் தாழ்த்தினார்கள் தேவேந்திர குல மக்களை..?
      வன்னியர் காலாடி இதோட சேர்ந்த சமுகங்கள் குறிப்பிட்ட காலத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை வாங்கிக் கொண்டன..!
      எல்லாம் அரசியல்.

      சரி தீட்டு தீட்டு என பேசும் நண்பரே சானார் என்ற சமுகம் பார்த்தாலே தீட்டு என்றுதானே இருந்தது ..இப்போது எப்படி நாடார் என வந்தது..!? என்ன பிரம்மன் மாயம் செய்தானா..?
      சாதியம் தொழில் முறை சார்ந்தது மதத்தில் கூறும் புராணக்கதை அல்ல...காலில் இருந்து வயித்திலிருந்து தலையிலிருந்து பிறக்க..? சிசேரியனா சுக பிரசவமா பிரம்மனுக்கு..?

      சாதி...
      எல்லாம் காலத்திற்கேற்ப உயர்த்தி தாழ்த்தி கொண்டது அவ்வளவுதான்...ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை... உழவன் இல்லாமல் மண்ணையா தின்ன முடியும்?
      நெய்பவன் இல்லாமல் அம்மணமா திரியமுடியுமா..?
      தச்சன் இடையன் ... எல்லாம் தொழில் அமைப்பு..!

      ஒருத்தருக்கு ஒருத்தர் யாரும்குறைஞ்சவர் இல்லை...ஒருகாலத்தில் கைகட்டி நின்னவன் இப்போ உயர்ந்தவன் என்கிறான்...இன்னைக்கு உயர்ந்தவன் நாளைக்கு தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவான் அவ்ளோதான்...
      உயர்நதவர் எதில் உயர்ந்தவர் எப்படி உயர்ந்தவர்..?

      சேர சோழன் பாண்டியன்
      யாருய்யா இவங்க..?
      இவங்கள்ளாம் பல இன குழுக்களை சார்ந்தவர்கள். குறிப்பிட்ட இனம் சாதி இல்லை..

      தமிழ்நாட்ல நான் பாண்டியன் நான் பாண்டியன் ஆளுஆளுக்கு சொல்லிட்டு திரியுறாங்க..?!

      யார் பாண்டியன்..?

      நெல்லை சுரேஷ்
      நெல்லை பாலா
      தஞ்சை கணேஷ்
      மதுரை கண்ணன்
      >
      நெல்லையை சேர்ந்தவர் என்பதால் நெல்லை என ஊர் பெயர் இட்டு கொள்கின்றனர்.
      அது போல பாண்டி நாட்டவன்,சேர,சோழ நாட்டவன் என தங்கள் நில பெயரை அடையாளமாக்கிக் கொண்டனர்.

      பாண்டியன் என்பது ஊர் பகுதி பெயர் தான் இனப்பெயர் இல்லை.

      பாண்டி என்றால் உழவு என மற்றொரு அர்த்தம் உண்டு.
      பாண்டியன் என்றால் உழவன் என்றும் அர்த்தம் ..!

      நீங்கள் உழவரா..?
      அப்படியென்றால் நீங்கள் பாண்டியர்தாம்..!

      அக்கால புராணங்கள் வரலாறுகளை நம்பாதீர்கள் வடிவேலு சொன்னதுபோல வரலாறு முக்கியம் அமைச்சரே என வரலாரு சும்மா அடிச்சிவிட்ட கதைதான்..பெரும் வள்ளல்
      ஒருத்தர் மயிலுக்கு போர்வை போர்த்துனாராம்..தங்க தேரை காட்ல நிப்பாட்டிட்டு போனானாம்..? தங்க தேரை விட்டு வைப்பானுங்களா..? இன்னைக்கு அரசியல் நிலமை என்ன..??
      அதேதான் மக்களுக்காக உழைத்தவர் போல மக்களை கண்ணும் கருத்துமாய் ஆண்டதுபோல வர்ணித்து (மாண்புமிகு அரசரின்) பக்கங்களை நிரப்பியதுதான் உண்மை..!
      இன்றைய மக்கள் நிலமை தான் அன்றும்...குடியரசு நாடே இப்படி அல்லல் படும் போது..! முடியரசு..?
      மக்கள் என்றும் அடிமைகள்தான் ஒருவன் மனைவியை மன்னன் கேட்டால் அனுப்பிதான் ஆக வேண்டும்..! எல்லாம் மன்னன் தாம்.. சால்ரா கோஷ்டி புலவர்கள்தாம் அன்றைய தினம் சுக போகமாய் வாழ்ந்த கூட்டம்..!

      சாதியம் தமிழர்களை பிரித்தாள்வதற்கு கையிலெடுக்கப்பட்ட ஆயுதம்..சாதி ஆதியிலே இருந்தது சாதி வேண்டாம் என்று சொல்லவில்லை சாதிகள் இருப்பதால்தாம் தமிழ் இனம் அழியாமல் இருக்கிறது..தமிழ் பண்பாடும் கலையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது..
      ஆனால் சாதியத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேண்டாம்...

      நான் ஆண்ட பரம்பரை நான் ஆண்ட பரம்பரை எதுக்கு ..?
      இப்போ யார்யா ஆளுரா..தமிழ்நாட்டை..? தமிழனா ஆளுறான்..?

      எந்த சாதிக்காரனாயிருந்தாலும் சரி.. நான் கேட்பது இதுதான்...
      நீ ஆண்ட பரம்பரை என்றால் போ தமிழனை தவிர மற்றவனை வெளியே துரத்து...அந்நியனான பிராமணனை நீ கட்டிய கோவிலிருந்து வெளியே விரட்டு..
      முடியுமா..?
      நாம் இன்னும் அன்னியனுக்கு ஜால்ரா அடித்து கொண்டு இன மானத்தை காற்றில் விட்டு விட்டு வீண் பெருமை பீத்திக்கொண்டு இருக்கிறோமா..?

      சேரனும் இல்லை சோழனும் இல்லை பாண்டிய வம்சமும் இப்போ இல்லை எல்லாம் அழிந்து விட்டது... இனி நான் பாண்டியன் வழிவந்தவன் என யாரும் கூற வேண்டாம்..! யாருக்கு தெரியும் தான் இந்த சாதிதான் நம்முடைய முன்னோர்கள் என்ன என்ன கோள்மால்தனமெல்லாம் பண்ணார்களோ தெரியவில்லை..!

      நன்றி

      ReplyDelete
      Replies
      1. நீங்கள் சொன்னது உண்மைதான்.
        ஐந்து நிலம் மக்களில் யார் தாழ்ந்தவர் உயர்ந்தவர் சொல்ல முடிவுமா?

        எனக்கு தெரிந்து யாருமே தாழ்ந்தவர் இல்லை.

        முதல் மாந்தர்கள் குறிஞ்சி நிலம் மக்களே. இதில் யாரும் மறுக்க முடியாது.

        குறிஞ்சி நிலத்தில் இருந்துதான் மற்ற நிலங்கள் உருவாகின என்பது வரலாறு.

        ஒரே இரத்தம் சேர்ந்தவர்களே. இதில் யார் தாழ்ந்தவர்கள் சொல்ல முடியும்.

        முட்டாள்கள் தான் தங்களுக்குள் உயர்ந்தவர் ொதாழ்ந்தவர்கள் என்று சொல்லிகிறார்கள்.

        உயர்ந்தவர் யார்? தாழ்ந்தவர் யார்? என்று தமிழ் இலக்கணம் இலக்கியம் என்ன கூறுகிறது.


        ஒழுக்கத்துடன் வாழும் ஒருத்தனை உயர்ந்தவன்

        ஒழுக்கம் இல்லமால் வாழ்பவன் தாழ்ந்தவன் என்று குறிப்பிடபடுகிறது.
        இப்போ சொல்லுங்க எந்த சமுதாயம் மக்களை உயர்ந்தவர்கள் என்று சொல்ல முடியும்.
        தப்பு செய்யாத சமுதாயம் மக்களை காட்ட முடிம?

        நீதி மன்றத்துல பார்த்த எல்ல சமுதாயம் மக்களும் எல்லாம் குற்றத்தின் கீழ் வழக்கு உள்ளது.
        இதை மறுப்பவர்கள் உண்டுன்னு ஆதாரம் காட்டுங்க.

        அதனால் ஐந்து நிலம் மக்கள் எல்லாம் ஒரே இரத்தம்தான்.
        உங்களை பிரித்தலும் வெளி மக்களே உங்களுக்குள் ஒருவரை உயர்ந்தவர் மற்ற ஒருவர் தாழ்ந்தவர் என்று பிரிக்கிறார்கள்.
        முட்டாள்கள் போல் அந்த கதைகள் கேட்டு, உங்களுக்குள் பிரிந்து நம் தமிழர்கள் என்ற உணர்வை இழக்கிறீர்கள்.

        சுயமாக சிந்திங்கள் ஐந்து நிலத்து மக்களும் ஒரு இனம். அப்பறம் எப்படி உயர்ந்தவர் தாழ்ந்தவர்கள் சண்டை போடுகிறீர்கள்?

        தமிழர்களே தமிழர்களே அடிப்படையில் எல்லோருமே தமிழ் மக்களே.

        Delete
    36. ஜாதிகள் பற்றி விவாதித்து நீங்கள் நிச்சயமாக நாம் அனைவரும் ஒரே தமிழ் மக்கள் தமிழன் என்ற சொல்லை இந்துக்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் ஆனால் இன்று நம் ஜாதி மோதலை சுட்டிக்காட்டி மற்ற மதத்தவர்கள் நம்மை கொஞ்சம் கொஞ்சம்மாக வஞ்சித்து வருகிறார்கள்.அதை தடுக்கதுப்பில்லை நாங்கள் தேவர் இல்லைனு இந்த வெங்காயங்கள் கண்டு சொல்லுதாம் டேய் ஜாதி தொழில் அடிப்படையில் உருவானது அவ்வளவு தானே தவிர நீ சொல்வதுபோல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரையும் கட்டிஆண்டா கள்ளர் மறவர் அகம்முடையர் யாவரும் ஆங்கிலேயேனுக்கு சவாலாக விளங்கியது யாவரும் அறிந்ததே சுபாஷ் படையில் முக்குலம் நிறைந்து இருந்தது அனைவரும் அறிந்ததே. மூடிக்கிட்டு மதம் மாறும் கீழ்ஜாதி மக்களை அறவனைத்து இந்த காலகட்டத்தில் அவர்களை இன்னும் அடிமைகளாக வைத்து இருப்பது மடத்தனம் அவர்கள் முன்னேற்றம் அடைய அரசு செய்துவரும் திட்டங்கள் போதாது அவர்களை நம்மோடு பழகினால் மட்டுமே அவர்கள் மாட்டு கரித்தின்பதையும் அவர்கள் அநாகரிக பழக்கவளக்கங்களையும் மாற்ற முடியும் தயவு செய்து ஜாதியை பற்றி பேசி நம்மிடம் வேற்றுமையை வலக்காமல் ஒற்றுமையை வளர்ப்போம் ஒன்றுபடுவோம் வென்றிடுவோம்.ஜெய் ஹிந்த்,பாரத் மதாஹி ஜெய்

      ReplyDelete
    37. போங்க முக்கூடற் பள்ளு என்ற தமிழ் நூலை படிங்க நண்பர்களே. பிடிக்கவில்லை என்றால் திருவிதாங்கூர் சென்று பாண்டியர் யார் என்ற அரசு சாசனத்தை பாருங்க. மதுரையில் இருந்த பள்ளர் பெருமை பேசும் பட்டயம் எங்கே? எந்த கோவிலுக்கள் பள்ளர்கள் அனுமதிக்க படவில்லை? இறைவன் சிவபெருமான் ஏன் பள்ளர் குலத்தில் பிறந்தார்? தகுந்த ஆதாரத்துடன் மறுப்பு கூறுங்கள்

      ReplyDelete
    38. நாயக்கரின் அதிகாரத்துக்கு பயந்து ஆமாசாமி போட்டு பாளயங்களை பெற்றது மறந்து போச்சா? ஏன் மள்ளர் என்பதை பள்ளர் என்று மாற்றி முக்கூடற் பள்ளு நாயக்கர் காலத்தில் எழுதப்பட்டது? DNA அடிப்படையில் சாதியை பிரிக்க ஏன் உயர்சமுக மக்கள் மறுக்கின்றீர்கள்? பள்ளர் என்ற சமுகத்திற்கு எதிராக நீங்கள் அனைவரும் அணி திரள காரணம் என்ன? அரசு அதிகாரத்தில் இருக்கும் கள்ளர்,மறவர்களுக்கு இந்த மக்கள் தாழ்த்தபட்ட வகுப்பில் இருந்து வெளியேற எடுக்கும் போராட்டங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் ஏன் அவர்கள் sc listல் இருந்து வெளியேற தடையை உண்டாக்குகிறீர்கள்?

      ReplyDelete
    39. அடேய் அறிவுகெட்ட சாதி வெறி புடிச்ச நாய து து இது மறுப்பு களம் மயிரு களம்டு

      ReplyDelete
    40. Anuvinth RajapandianApril 24, 2017 at 4:04 AM

      குறள் 778:
      உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
      செறினும் சீர்குன்றல் இலர்.
      விளக்கம்:போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர்(மறவர்), அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

      ReplyDelete
    41. This comment has been removed by the author.

      ReplyDelete
    42. சாதியை வைத்து ஒருவரை உயர்த்தியும் தாழ்த்தியும் நடத்துவது மிகவும் தவறு ,

      1-பிராமானன் (படைப்பின் மூலத்தை அறிந்தவன்) -------அரச குரு

      2-சத்ரியன் (தனது உயிரை பலி கொடுத்தேனும் நட்டு மக்களை காப்பவன் )-----அரசன் , போர் தொழில் புரிபவன் )(இதன் உண்மையான பொருளை உணருங்கள்)

      3-வைசியன் (வாணிபம் செய்பவன் )----செட்டியார் ,முதலியார் போன்ற வணிக சமூகத்திடம் தொழில் சார்ந்த அறிவு,செல்வ ஆளுமை , அணுகுமுறை நிறைய காண முடியும்

      4-சூத்திரன் (அனைத்திக்கும் ஆதாரமாணவன் )------வேளாண் குடிகள் ( வேளாண் உற்பத்தி இல்லையென்றால் மேலே கூறிய 3 சமூகமும் இல்லை)

      ஆரிய பார்ப்பனிய வரவிற்கு முன்பு வள்ளுவனும் , அவ்வையும் சாதிகளால் உயர்வு தாழ்வு என்று சிறுமை படுத்தப்படவில்லை மாறாக தொழில் அடிப்படையில் சிறப்பு வழங்கப்பட்டது என்றே உணரப்பட வேண்டும் .

      ஆனால் அவரவர் சாதி தொழில் பொறுத்து அவர்களின் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக பெற்று வழங்கிய மரபு குணங்களை , திறமைகளை , அறிவு நுட்பங்களை ஆக்கபூர்வமாக பயன் கொள்வதே சிறந்த முயற்சியாக இருக்கும்.

      போர் குடிகள் (வன்னியர் , தேவர் ) பெருமை பேசுவதும் மரபு குணமாகத்தான் பார்க்க முடிகிறது , ஏனெனில் தன் உயிரை விட பெருமை மற்றும் புகழை பெரிதாக போதிக்கப்பட்டனர் ,அதன் விளைவு உளவியலாக மரணத்தை கண்டு அஞ்சாது போரிடும் தன்மையை இது கொடுத்தது எனலாம். ஆனால் தற்காலத்தில் பிற சமூகத்தை புண்படுத்தும் விதமாக அமைந்துவிடுவது துரதிஷ்ட வசமானது . இதனை தவிர்ப்பது நம் தமிழின ஒற்றுமைக்கு வலு சேர்க்கும்

      நன்றி

      ReplyDelete
    43. நீ குடியானப்பயலோ சேரிப்பயலோ .மீன் பிடிக்க வருவது தமிழன் என்றால் சிங்களன் சுட்டு விடுவான் .ஆந்திரன் மரகடத்தல் வழக்கில் உள்ளே போட்டு குத்துவான். கன்னடன் அம்மணமாக நடு சாலையில் விட்டு அடிப்பான்.அடியை வாங்கி சாகும் உங்களுக்கு முன்னோர் ஆண்ட வரலாறை உரிமை கொண்டாட தகுதி உண்டா.ஆதி தமிழன் ஆண்டு மானத்தோடு வாழ்ந்தான். உங்கள் தற்க்கால நிலை என்ன???

      ReplyDelete
    44. Inga comments la oru than MALLAR gal MAATU Kari yen sapuduranunganu Ketan. Daily parathesi Naye unakku theriyumada MALLARGAL beef sapuduvanganu? Saniyampuduchavane itha evanachum deventhiran ta Matum sollidathe unna konnupoturuvan. Nanga pasu VA saamy ah kumpudura jaathi da. Atha enga kulandhai maari pathukurom. Thu loosu payale nanga ena thiruttu kootama, pasu VA thirudi poi thingarukku? Pasu enga Kula deivam da saniyampuduchavane. Amit shah ve sollirukaar paaru tamilnaatu la pasu VA saamy ah kumpudura inam mallar nu. Theriyama ethum pesathada thiruttu payale. Maada thirudi thingara jaaathi thevar jaaathi.

      ReplyDelete
      Replies
      1. மாடு தமிழ் குடிகள் பெரும்பாலானோர் சாப்பிடுவதில்லை
        இனி சாப்பிட்டாலும் தவறு இல்லை
        அமேரிக்கா, ஐரோப்பிய மக்கள் தினமும் சாப்பிடுவதால் ஒன்றும் இழிவாக இல்லை

        Delete
    45. Maada thirudi thingara kalavani payalungala. Thu

      ReplyDelete
    46. தமிழனுக்கே வரலாறு தெரியாது, தெலுங்கன் பெரியாருக்கு மட்டும் தமிழன் வரலாறு எங்கடா தெறியும் மூதேவி.

      ReplyDelete
    47. பள்ளன தாழ்த்தபட்டவனாகிட்டா அவன் வரலாற சுலபமா அழிச்சுடலாமுனு இந்த கள்ள பயலுங்க நினச்சானுங்க. ஆனா இப்போ எல்லாம் தலைகீழா மாறிடுச்சி. பள்ளரே பாண்டியருனு ஒரு புத்தகத்த ஆதாரத்தோட எழுதிட்டோம், உங்களால என்ன புடுங்கமுடிஞ்சது. கள்ளன் புத்தி மாறாது, அன்னைகு வயித்து பொழப்புக்கு திருடி பொலச்சிங்க, இன்னைக்கு பள்ளன் வரலாற திருடுறிங்க.

      ReplyDelete
      Replies
      1. அந்த புத்தககத்தில் ஒரு ஆதாரமும் உருப்படியா இல்லை தாங்கள் யார் என்று சொல்வதற்கு மாறாக பிற சாதிகளை வசை பாடி வெளியிட முயன்றது அதற்குஎதிர்ப்பு வரவே அவைகள் அதை நீக்கி நீக்கி விட்டு வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்டது அதை நீக்கிய பின் அந்த புத்தகத்தில்ல் என்ன ஆதாரம் மிஞ்சி இருக்கும் சுய சாதி பெருமை மட்டுமே சுயசாதி பெருமை ஒரு வரலாற்று ஆவனமா???

        Delete
    48. விஜய நகர ஆட்சியில் இருந்து இப்போது வரை 700 வருடங்கள் அடிமையாக இருந்தது போதாதா
      பக்கத்து நாட்டில் நம் மக்கள் சாவதை வேடிக்கை தான் பார்க்க முடிந்தது
      அடிமையாக இருந்து கொண்டு மன்னர் பரம்பரை யார் என்று அடித்து கொள்ளவது நம் முன்னோர்களுக்கே அவமானம்

      ReplyDelete
    49. பள்ளப்பயல ஊருக்குள்ளயே விட மாட்டங்க நாயிக இதுங்க வரலாறு பேசுது. சோழர் பான்டியணின் அடிமை வம்சம் பள்ளனும் பறையனும்தான்

      ReplyDelete
      Replies
      1. கள்ளா் என்றால் களவானி பயளுகள்

        Delete
    50. தேவா் என்றால் தேவடியா மக்கள்

      ReplyDelete
    51. முக்குலம் என தமக்குள் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கள்ளர் மறவர் அகம்படியர் தமிழ் இலக்கியத்துள்ளதை படித்துப் பார்க்கவும்.குலத்தொழில் திருட்டே...
      அதேபோல் தேவேந்திரர் குலத்தொழில் மருத நில உடைமையாளர்களுக்கு விவசாயமான வேளாண்மையே...மாத்தவே முடியாது

      ReplyDelete
    52. Other than Traders, Weavers, Artisans and Leather-workers....

      the castes in "right hand" faction: Field labourers and soldiers.
      ----------------------------------
      1.Malaiaman
      2.Nattaman
      3.Palli (females)
      4.Vedan (or) Vettuvan
      5.Parayan and
      6.Holeyas.

      Castes in "left hand" faction: Field labourers and soldiers.
      -------------------------------
      1. Palli (males) and
      2. Pallan.
      --------------------------------
      M. Srinivasa Aiyangar, Tamil studies, p.95.

      During the Chola period, the left and right-hand factions comprised ninety-eight castes each, but by the 19th century, the right-hand faction was made of 60 castes, and the left-hand, only six. Various other reasons constituted the bitter rivalry. It is said that the valankai group had more privileges and standing, they could use palanquins, slippers and umbrellas. They (females) could cast the sari pallu (மேல் மாராப்பு)over the right shoulder.

      ReplyDelete
    53. N. Murali Naicker8 September 2015 at 14:12

      மன்றாடி பூசகரில் பறையனான சூத்திர ராயன்
      =======================================

      கொங்கு பகுதியான கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ளது சோழமாதேவி என்ற ஊர். அவ்வூரில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் கொங்கு சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அக் கல்வெட்டுகளில் "வெள்ளாளர்/வெள்ளாட்டி" என்ற "பூசகர்" பிரிவினைப் பற்றி காணமுடிகிறது. அப்பிரிவினர்கள் "மன்றாடி பறையனான சூத்திரராயன்" என்றும் "பொய்யாத தமிழன்" என்றும் குறிக்கப்பட்டுள்ளனர் :-

      "மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.241), (1203 - 1204 A.D).

      "மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.243), (1202 - 1203 A.D).

      "மன்றாடி பூசகரிலரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி" (S.I.I. Vol. XXVI, No.239), (12th - 13th century A.D).

      "பறையனான சூத்திரராயன்" (S.I.I. Vol. XXVI, No.240), (12th - 13th century A.D).

      "வெள்ளாட்டி பூசகரில் மாநயென்" (S.I.I. Vol. XXVI, No.250), (1275 - 1276 A.D).

      "வெள்ளாட்டி பூசகரில் பறையன் 'ஆளுடைநாச்சி'யும் என் சிறிய தாயும்" (S.I.I. Vol. XXVI, No.253), (1292 - 1293 A.D).

      இவர்கள் சோழமாதேவி என்ற ஊரினில் உள்ள குலசேகரசுவாமி கோயிலுக்கு பல தானங்களையும்/ நற்காரியங்களையும் செய்துள்ளார்கள் என்பதை கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கின்றன.

      வெள்ளாள பூசகர் பிரிவினைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகளைப் போலவே, கொங்கு பகுதியான கோயம்புத்தூரில் உள்ள கொங்கு சோழர் மற்றும் கொங்கு பாண்டியர் காலத்திய கல்வெட்டுகளும் "பையர்" மற்றும் "புல்லி" பிரிவுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. இக் கல்வெட்டுகள் மேற்குறிப்பிட்ட சோழமாதேவிக் கல்வெட்டுகளுக்கு சான்று பகர்கின்றது :-

      "வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 144/2004).

      "வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 146/2004).

      "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 94/2004).

      "கடற்றூர் மன்றாடிகளில் கோவன்னான நரையகானாட்டு வெள்ளானேன்" (கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 57/2004).

      கோயம்புத்தூர் பகுதியில் கொங்கு சோழர்கள் காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த "மன்றாடி பூசகரில் பறையனான சூத்திர ராயர்கள்", பிற்காலத்திலும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதை "மன்றாடியார்" என்ற பெயரில் இருந்த பல பாளையங்களும், ஜமீன்களும் நமக்கு சான்று பகர்கின்றன.

      M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient.....
      city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D......from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

      ReplyDelete
    54. தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் காளத்தி முதலிய மலைநாடுகளைச் சேர்ந்த காடுகளில் களவர் என்னும் வகுப்பினர் வாழ்ந்திருந்தனர். அவர்கட்குத் தலைவனாக இருந்தவன் 'புல்லி' என்பவன்.

      By குவைத் பாண்டியன்,தேவர் தளம், 4.3.2013.

      ReplyDelete
    55. In northern Tamilnadu the rivalry was between vanniyars (pallis) and parayars. But in southern parts of Tamilnadu the rivalry was between Mallars (Pallars) and not with Parayars but with Thevars, why? Can you guess?..
      ...continuity of the right-hand, left-hand rivalry right form the period of Imperial Cholas....

      ReplyDelete
    56. If parayars had got rid of beef (eating) and had become a BC or MBC, in southern parts of Tamilnadu also, the rivalry would have been amoung the Parayars and Pallars as like as northern side.

      Fortunately or unfortunately parayars didn't do that... may be the reason to show them that they are not part of Hinduism and may be also expose themselves that they never had accepted Brahmin ideology.

      ReplyDelete
    57. Yes, parayars were the kalabras i.e., the union of residents (kulams/kudis) and local kings of the sangam age (250 AD).

      In those days almost, all the Tamils were the followers of Asivagam,Jainism and Buddhism and against brahmanism.

      (Paraiyars = para+iyars, para = against(brahmanism),iyars = followers(of Asivagam, Jainism and Buddhism).

      As the three kings of chera, Chola, pandia kingdoms were vehimently supported brahminical ideologies, the kala-parayars (UNION OF SANGAM KUDIS) agitated and imprisoned chera,Chola and pandia kings and ruled the Tamil country for more than 300 years (250 AD to 550 AD). Subsequently defeated by the alliance of pandia, pallava and chalukiya.

      After loosing their landholdings in the 8th century (taken over by the par-excellence vellala, many of them became
      the field labourers, soldiers, Weavers, plough-men, priests and so on.....

      Thus, paraiyars had many divisions. And alliand in right-hand faction (as a single caste by name parayars) during the imperial Cholas period and continued till the 19th century.

      The parayar divisions can be viewed from the book of "The Census of British India 1881", in which, only one division of people are the 'drumers' not all the divisions.

      But the brahminical supporters, blindlly and intentionally calling the entire parayar society as drumers. In spite of the fact that the parayars never mind it.

      ReplyDelete
    58. Besides worshiping their family deities/nadu-karkals, sivan, murgan,mayon and dhurkai either they (tamils) followed or supported Asivagam, Jainism and Buddhism as against brahmanism.

      ReplyDelete
    59. As per brahminical ideology of the "purity and pollution", the 'hide' (leather) covered over every musical instrments like drums,tapes and others are considered as polluted.

      In those days, the drumers processed themselves, the leather for their musical instruments. Hence, the drumers division among the parayar society was/is treated as untouchables.
      (Encyclopedia Britannica)

      But, the rest of the parayar divisions also became untouchables because, they were the descendents of the strongest supporters or followers of Asivagam, Jainism and Buddhism, all this were, dead against the Brahmin ideologies.
      (By many recharge results as to parayars)

      ReplyDelete
    60. பருப்புனு பெயர் வச்சிருக்கலாம்

      ReplyDelete
    61. பள்ளர்கள் 100 ருபாய்க்கு அடிமையாக கணவன்,மனைவி, மக்கள் எழுதிகொடுத்த ஓலையும் உண்டு

      ReplyDelete
    62. What is the use of this caste systems. Utter rubbish in this era!

      ReplyDelete
    63. எல்லா சாதிக்காரன் பேண்டாலும் நாறும்ண்டா
      தேவன் பேண்டா மரிக்கொழுந்து வாசமா அடிக்கும்? இந்தக் கடுரைகளை யெல்லாம் ஏண்டா மெனக்கெட்டு எழுதனும். இன்னும் சாதி பேசனுமா?.

      ReplyDelete
    64. இது தவறான பதிவு தான் அதில் சந்தேகம், ஒன்றுமில்லை ,😁😁ஆனால் இறுதியில் உன் சாதியினரை உயர்த்தினாயை அதில்தான் நீங்கள் பொறமை படுவது தெரிய வந்தது😁😀

      ReplyDelete
    65. Eppadiye jadhi perumayai pesikittu theeringada, pana vizhayathilum ,pombala vizhayathilayum ,oru suunni payalum jadhi paarpadhu kidayadhu, keezhaviya irrundhalum poottudu vanunga indha suuuniii pasanga

      ReplyDelete
    66. இதுஉன்மையானதகவலா

      ReplyDelete
    67. வன்னியர் புகழப்படும் திருக்கைவளம் என்னும் நூல் கூடல் இருவாட்சி புலவரால் பாடப்பெற்றது . இதன் முதல் பாதிப்பு கிபி 1873 யில் பாண்டி நாட்டில் இருந்த பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி புரிந்து வந்த "அக்னி வம்ச சத்ரிய வன்னிய மஹாராஜா கட்டிய நயினார் ஆ.வை .தசவீர பூபதி " அவர்களால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது . இந்த நூலில் "சிவகிரி காதல் மற்றும் திக்கு விஜயம் " பற்றி செய்திகள்


      சிவகிரி பாளையம் பற்றி திருக்கைவளம் நூல் கூறுவது ,

      "தேவியுமையா ளமருஞ் சிவபுரியில் வந்தரசு
      மேவி சிவன் றாள்பரவும் மேன்மைக்கை "

      உமையாள் ஆட்சி புரியும் மதுரையம்பதிக்கு வந்து சிவபெருமானின் திருவடியினை தொழும் சிறப்பை உடையவர்கள் பாண்டியர்களின் சிற்றரசர்களாக விளங்கியவர்கள் சிவகிரி அரசு .

      இன்றும் மதுரை மீனாட்சி திருக்கோவிலில் "அக்னிகுல சத்ரிய வன்னிய வம்சத்தாரால் " அங்கு ஐப்பசி பவுர்ணமி பூசை நடத்தப்படுகிறது .இப்பழக்கம் தொன்று தொட்டு வரும் ஒரு நிகழ்வாகும் . சிவகிரி , அழகாபுரி , ஏழாயிரம்பண்ணை என்று வன்னிய சமஸ்தானத்து பாளையக்காரர்களால் நடத்தப்பட்ட ஒன்று .. இன்றும் அவர்களின் வாரிசுகளும் , அந்த சமஸ்தானத்து வன்னிய மக்களும் இதனை செய்கிறார்கள் ..

      ReplyDelete
    68. மள்ளர் பொதுப் பெயர்...
      பள்ளர் வந்தேரிகள்...
      இந்த மண்ணின் பூர்வ குடி கிடையாது...

      ReplyDelete
    69. குலம், கோத்திரம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்க
      1.அகமுடையார்-(அத்ரி கோத்திரம்-சந்திரகுலம்)
      (ஆதிசிவன்அகம்உடையார்-பார்வதிஅம்மாள் எயினர்,அஷ்டபர்வத ராஜகுலம்)பர்வதராஜன்,
      (திருமால்-ராக்காயிஅம்மன் ஸ்ரீனிவாசபெருமாள் திருப்பதி ஏழுமலையார்-ஸ்ரீதேவி,பூதேவி,)
      மீணாட்சி-சொர்க்கநாதர்,,(இந்திரானி- அசுரர்குல பௌமன் மகள் தேவேந்திரன் மனைவி),,
      முருகர் ஆருமுகன்-வேந்தர்,கள்ளழகர்,ஐயனார்,சன்யாசி,சபரிமலை ஐயப்பன்,கிருஷ்ணர் பிறந்தது மட்டும், பாண்டியர் மன்னர்கள்::-ந(ன்)ற்குடி வேளாளர்கள்,,வானாதிராயர்,,நிசாதராயர்,,மிலால்உடையார்,,வெட்டுமாவலி,,குருகுலராயன்,,
      (சேரர்மன்னன்::சேரவரையர்-சேர்வை,வேளிர்,மலையமான்,இராசஇராச சோழன்தாய் வானவன்மாதேவியார்),,
      முதலாம் குலோத்துங்கசோழருக்கு பின்னாடி சோழர்கள்,,பல்லவராயர்,(வானவராயர் வந்தியதேவன் வானர்குலம்),
      ,மருது பாண்டியர்கள்...

      2.கள்ளர்-(காசியப்ப கோத்திரம் - சூரிய(இந்திர)குலம் தேவேந்திரன்-அகலி வாரிசுகள்,:::சோழர்கள்-முதலாம் குலோத்துங்க சோழனுக்கு முன்பு,காஞ்சி தொண்டைமான்,,திருமங்கையாழ்வார்,அஅறந்தாங்கி தொண்டைமான்,முத்தரைய மன்னன்,புதுக்கோட்டை தொண்டைமான்,

      3.மறவர்,வல்லம்பர்-(காசியப்ப கோத்திரம் -சூர்ய(ரவி)குலம்)தேவேந்திரன்-இந்திரானி வாரிசுகள்,
      ஸ்ரீராமர்-சீதை,லெச்சுமனன்,
      முருகர் மனைவி தெய்வானை,
      மதுரை அஃகுதை அரசர்,சேதுபதி மன்னர்கள்,முத்துவடுகநாததேவர்-வேலுநாட்சியார்,பூலித்தேவர்,முத்துராமலிங்கதேவர்,.

      4. அத்ரி கோத்திம்-சந்திரவம்சத்து சந்திராதித்தகுலம்,, கள்வர் கோமான் புல்லி,திரையன்,தொண்டையர்,தனசய்கோன்,சுவரன்மாறன் ,யதுகுல தொண்டைமான்..

      5.வலையர்,பள்ளிபடையாச்சி-வன்னியர்,,நாயக்கர் மன்னர்கள் நாயுடு,முத்துராஜா::-பரத்வாஜ் கோத்திம்(அஸ்வந்தனன்குலம்)
      ரம்பை,மேனகை,ஊர்வசி,காஞ்சி பல்லவமன்னன்,கருனாகர தொண்டைமான் வாரிசுகள்,,

      6.சிவன்(அகம்உடையார்) இரண்டாவது மனைவி கங்கைகுலம்::துளுவ வேளாளர்,-வெள்ளாளர்,சோழியவேளாளர்,கொங்கு வேளாளர்(கவுன்டர்),பிள்ளை,செட்டியார்(நாட்டுகோட்டை,நகரத்தார்)

      7.இராவணன் ஒரு பிராமின்

      8.பார்கவகுலம்::மைசூர் மஹாராஜா,,மூப்பனார்(ஜிகே வாசன்),,பச்சைமுத்து..

      9.பறையர்:::எமன்தர்மன்,,இடும்பன்,,முனீஸ்வரன்,ரெட்டமலை சீனிவாசன்,

      ReplyDelete
    70. Deiiiii Google account iruntha Evan venumnalum enna venum naalum eluthalam.... Agamudaiyar servai mattum pattam kadaiyathu thevar, mudhaliyar, vanaathirayar, aathikari , pontra naraya pattam iruku... Agamudaiyar antharanka pani la irunthavna deiii agamudaiyar mula padai pirivai senthavanka.... Poiii varalara padi ..... Maruthu pandiyar ra pathi thappa eluthi vachiruka avaru yarukum antharanka panila illa avar veerathinal avar mamanner aanavar.... Agamudaiyaruku servai ennum pattam seravaraiyarkal entru aartham ......

      ReplyDelete
    71. பள்ளன எதிர்க்க மூன்று பெரும் ஒன்று சேர்ந்தொம இது முட்டாள் தனமான பதிவு மரவன் ஒருத்தன பாத்தாலே பள்ளன்
      மூத்தரம் போவன் பள்ளன் கிட்ட கேளு தம்பி

      ReplyDelete
    72. வன்னியனை முதலில்
      தாழ்ந்தவன் என்பதை வெளிகொணர வேண்டும்

      ReplyDelete
    73. வேடிக்கையான பதிவு சந்திரகுப்த சத்திரியர்கள் மன்னர் யதுவின் வழிவந்த யாதவர்கள்(ஆயர்கள்)தான் சந்திர குல சத்திரியர்கள் அதற்கு பல வரலாற்றுகள் பாடல்கள் உள்ளன..மேலும் சந்திர குலம் என்பவர்கள் வைணவர்கள் யாதவர்கள் வைணவம்...ஆனால் தேவர் வைவணவமா? உங்களுடைய குலம் என்ன கோத்திரம் என்ன என்று கூறமுடியுமா?

      ReplyDelete
    74. வில்லவர் மற்றும் பாணர்
      ____________________________________

      பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

      கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

      வில்லவர் குலங்கள்

      1. வில்லவர்
      2. மலையர்
      3. வானவர்

      வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

      4. மீனவர்

      பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

      1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

      2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

      3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

      4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

      பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


      பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

      வில்லவர் பட்டங்கள்
      ______________________________________

      வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

      பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

      1. சேர வம்சம்.
      2. சோழ வம்சம்
      3. பாண்டியன் வம்சம்

      அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

      முக்கியத்துவத்தின் ஒழுங்கு

      1. சேர இராச்சியம்

      வில்லவர்
      மலையர்
      வானவர்
      இயக்கர்

      2. பாண்டியன் பேரரசு

      வில்லவர்
      மீனவர்
      வானவர்
      மலையர்

      3. சோழப் பேரரசு

      வானவர்
      வில்லவர்
      மலையர்

      பாணா மற்றும் மீனா
      _____________________________________

      வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

      பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

      பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

      அசாம்

      சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

      இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

      மஹாபலி

      பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

      வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

      ஓணம் பண்டிகை

      ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

      பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

      சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

      பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

      இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

      ஹிரண்யகர்பா சடங்கு

      வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
      ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

      ReplyDelete
    75. வில்லவர் மற்றும் பாணர்


      நாகர்களுக்கு எதிராக போர்
      __________________________________________

      கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

      நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

      நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

      1. வருணகுலத்தோர்
      2. குகன்குலத்தோர்
      3. கவுரவகுலத்தோர்
      4. பரதவர்
      5. களப்பிரர்கள்
      6. அஹிச்சத்ரம் நாகர்கள்

      இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

      கர்நாடகாவின் பாணர்களின் பகை
      _________________________________________

      பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

      கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

      கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

      வில்லவர்களின் முடிவு

      1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

      கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
      __________________________________________

      கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

      1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
      2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
      3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
      4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

      கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

      ஆந்திரபிரதேச பாணர்கள்

      ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

      1. பாண இராச்சியம்
      2. விஜயநகர இராச்சியம்.

      பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

      பாண வம்சத்தின் கொடிகள்
      _________________________________________

      முற்காலம்
      1. இரட்டை மீன்
      2. வில்-அம்பு

      பிற்காலம்
      1. காளைக்கொடி
      2. வானரக்கொடி
      3. சங்கு
      4. சக்கரம்
      5. கழுகு

      ReplyDelete
    76. நாகர்

      நாகர்கள் அடிப்படையில் வட இந்திய மக்கள் ஆனால் ஆரியர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். நாகர்கள் ஆரியர்களின் அடிபணிந்த மக்கள். நாகர்கள், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இனங்கள்.

      ஹிந்தி

      இந்தி மொழி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது தேவ (ஆரியன்) மற்றும் நாக மக்களின் மொழியாகும்.

      இந்திரன்

      இந்திரன் தேவர்களின் அரசன், பெரும்பாலும் ஆரிய மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாகர்களும் தேவநாகரி மக்களின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஹுஷன் இந்திர அந்தஸ்தை அடைந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாக அரசன்.

      நஹுஷன்

      ஆளும் இந்திரன் சாபத்தால் நீக்கப்பட்டதால் நஹூஷன் இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹூஷன் பிரதிஷ்டானாவை, அதாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் நகரத்தை ஆட்சி செய்தார். இது கலித்தொகையில் கூறப்பட்ட நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு ஒத்திருக்கலாம்.

      நஹூஷனின் மகன் யயாதி. யயாதியின் மகன்கள் புரு, பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் மூதாதையர்யது, யாதவர்களின் மூதாதையர் என்பவராவர். யது துர்வாஷா குலத்தினருடன் சேர்ந்து ஒரு குல ஒன்றியத்தைக் கொண்டிருந்தனர், மேலும் அடிக்கடி ஒருங்கிணைந்தவர்களாக விவரிக்கப்பட்டதனர். இவ்வாறு பாண்டவர்களும் கவுரவர்களும் யாதவரும் நாக அரசன் நஹூஷனிடமிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம்.

      இந்திரனின் வழித்தோன்றல்கள்

      கங்கை நதி பகுதியிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகரும் இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

      நஹுஷன் → யயாதி
      யயாதி → புரு வம்சம்
      புரு வம்சம் → குரு வம்சம் + யாதவ வம்சம்
      குரு வம்சம் → கவுரவர்கள்+ பரத வம்சம்

      கவுரவ வம்சாவளியினர்

      தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்கள், கவுரவ அல்லது குருகுல அல்லது பரதகுலத்தின் சந்ததியினர் என்று கூறுவது வழக்கம். கரையர், கொண்டா கரவா மற்றும் பிற மீனவ சமுதாயத்தினர் தாங்கள் கவுரவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இந்த நாகர்கள் தமிழர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் சிங்கள பிரதேசங்களில் அவர்கள் எப்போதும் தங்களை கவுரவ அல்லது பரத வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

      நாகர்களுக்கு எதிரான போர்

      திராவிட வில்லவர் மீனவரின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் நாகர்களுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டதினால் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர். இந்த போர் கிமு 700 இல் நடந்திருக்கலாம். நஹூஷன் இந்த காலத்திற்குப் பிறகு மத்திய இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

      தென்னிந்தியாவிற்கு குடியேறிய நாகர்கள்

      நாகரின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தன.

      1. வருணகுலத்தோர் (கரவே)
      2. குஹன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
      3. கவுரவர்கள் (கரவே, கரையர்)
      4. பரதவர்
      5. களப்பிரர்கள் (களப்பாளர்- வெள்ளாளர், கள்ளர்)
      6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

      ReplyDelete
    77. நாகர்

      குஹன் வம்சாவளியினர்

      குஹன் வம்சாவளியினர் கங்கை நதியின் துணை நதியான சரயு ஆற்றின் கரையில் உள்ள புராண கால படகுக்காரரான குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள். கங்கை நதியைக் கடக்க குஹன் பகவான் ஸ்ரீ ராமருக்கு உதவினார். பகவான் ஸ்ரீராமர் குஹன் குலத்தை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பதவிகள் கொடுத்தார்.

      ராவணனுடன் போர்

      குஹன் குலத்தினர் அயோத்திய படையில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமருடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். கிஷ்கிந்தாவைச் சேர்ந்த வானர - வாணர் பாணருடன் சேர்ந்து குஹன் குலத்தினர் ராவணனுக்கு எதிராகப் போரிட்டனர். ராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் திராவிட மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் தமிழ் பேசினார். இராவணனின் சிற்றப்பர் முனிவர் அகஸ்தியர் தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கணம் எழுதினார். கிமு ஆறாம் நூற்றாண்டில் இராவணன் ஆட்சி செய்திருக்க முடியும்.

      மகாபாரதம் குருஷேத்திரப் போர் மற்றும் ராஜசூய யக்னம் ஆகியவற்றில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள அரசரைக் குறிப்பிடுகிறது. ராவணனின் மாமனார் மாயா தானவரும், விபீஷணனும், மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்கள். கிபி 543 இல் விஜயா சிங்கள ராஜ்ஜியத்தை நிறுவினார். இதனால் மகாபாரதத்தின் படி இலங்கையில் விபீஷணனும் ஒரு சிங்கள அரசனும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கலாம் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில்.

      மறவர்

      மறவர்கள் கங்கை ஆற்றில் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் அயோத்தியில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அயோத்தியின் வம்சாவளியை மறவர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பிற்காலத்தில் மறவர் ஸ்ரீராமரின் தோழர்களாக மாறி தென்னிந்தியாவுக்கு வந்தனர். மறவர் வானரரோடு சேர்ந்து ராவணனை ஆக்கிரமித்து தோற்கடித்தனர். மட்டக்களப்பு மான்மியம் அரக்கர் வம்சத்தை அழித்தவர்கள் என மறவரைப் போற்றுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ராவணனுடன் மறவரும் வானரரும் போரிட்டிருக்கலாம்

      வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வரு இரகு நாடனென நாமமிட்டு பூருவத்திலயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்(மட்டகளப்பு மான்மியம்)

      இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு பல நாகர்கள் இலங்கைக்கு இடம்பெயர ஆரம்பித்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

      ReplyDelete
    78. நாகர்

      முற்குஹரின் இலங்கை படையெடுப்பு

      அயோத்தியைச் சேர்ந்த முற்குஹர் இலங்கை மீது படையெடுத்தனர்.

      இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர்.
      (மட்டக்களப்பு மான்மியம்)

      குஹன் குலத்தின் மூன்று கிளைகள்

      மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, குஹனின் மூன்று கிளைகள் சிங்கர் வங்கர் மற்றும் கலிங்கர். நாகர்கள் கங்கையில் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளம் மற்றும் கலிங்கத்தில் ராஜ்யங்களை நிறுவினர் அல்லது இணைந்தனர்.
      இவை குகன்மூன்று பண்டைய ராஜ்யங்கள்

      1. சிங்கர்- வங்காளத்தில் சிங்கள நாடு
      2. வங்கர் - வங்காளம்
      3. கலிங்கர் - ஒரிசா

      இந்த நாடுகளில் இருந்து நாகர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மற்றும் இலங்கையில் குடியேறத் தொடங்கினர்.

      குஹன் குலத்தின் மூன்று துணைப்பிரிவுகள்

      மூன்று குஹன் கிளைகளான சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கரில் இருந்து வந்த நாகர்கள் இணைவதன் மூலம் நாகர்களின் மூன்று குலங்கள் தோன்றின.
      இவை

      1. சிங்களவர்கள்
      2. மறவர்
      3. முற்குஹர் (முக்குவர்)

      இந்த மூன்று குலங்களும் மட்டக்களப்பு மான்மியத்தின் படி இலங்கையில் முற்குலத்தோர் அல்லது முக்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர். சிங்களவர்களுடனான இந்த நெருங்கிய உறவின் காரணமாக, கண்டியின் கலிங்கன் அரசர்களால் ஆளப்பட்ட மட்டக்களப்பில், முக்குவர் பொடி எனப்படும் மட்டக்களப்பு பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் முக்குவர் ஆளுநர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

      இதேபோல் மறவர் வன்னியர் என்னும் மட்டக்களப்பு பகுதியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். எனினும் வடக்குத் தமிழ்ப் பகுதியாகிய, யாழ்ப்பாணத்தில் மறவரும் முக்குவரும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. குஹன் குலங்களாகிய சிங்களவர்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் கிமு 543 இல் விஜயபாஹுவின் படையெடுப்பின் பின்னர் குடியேறியிருக்கக்கூடிய ஆரம்பகால நாகர் குடியேற்றக்காரர்களாக இருக்கலாம்.

      இந்தியன் முக்குலத்தோர்

      இந்தியாவில் மறவர் முக்குவரில் இருந்து தங்களை தூரப்படுத்திக் கொண்டு, களப்பிரர்கள் மற்றும் தெற்கு ஆற்காடு பகுதியில் உள்ள துளுவ வெள்ளாளர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

      ReplyDelete
    79. நாகர்

      வட இந்தியாவில் நாக வம்சங்கள்

      ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

      பௌத்த நாகர்கள்

      புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

      ஆரியர்களின் எதிர் தாக்குதல்

      புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

      வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

      பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
      வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

      பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

      மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

      ReplyDelete
    80. நாகர்

      இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

      இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

      சேதி இராச்சியம்

      சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

      கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

      கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

      காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

      கள்வர் கோமான் புல்லி

      ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

      களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

      கள்ளர்

      இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

      கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

      இந்திர குலம்

      இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)


      ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

      கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

      கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

      கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

      கரையர்

      மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

      ReplyDelete
    81. நாகர்

      சங்க இலக்கியத்தில் நாகர்கள்

      சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

      பரதவர்

      பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

      இலங்கையின் அசல் மக்கள்.

      இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

      தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

      இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

      நாகத்தீவு

      மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

      புத்த மதத்தின் எழுச்சி

      இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

      இயக்கர் நாகப் போர்கள்

      பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

      கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

      பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

      ReplyDelete
    82. நாகர்

      அஹிச்சத்திரம் நாகர்கள் (கி.பி. 345)

      கர்நாடகாவில் உள்ள கடம்ப நாட்டில் மயூராஷர்மா என்ற பிராமணர் அரசராகி தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூரவர்மா தன்னை பலப்படுத்த ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல் உத்தரபாஞ்சால நாட்டின் பண்டைய தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்திலிருந்து அழைத்து வந்தார். இந்த நாக அடிமைப் போர்வீரர்கள் பந்தரு(பிணைக்கப்பட்ட அடிமைகள்) என அழைக்கப்பட்டனர்.

      இந்த நாகர்கள் நேபாளத்தின் நேவார் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். பிற்கால நாயர் கட்டிடக்கலை நேவார் கட்டிடக்கலையை ஒத்திருந்தது. நேவார்களும் முன்னதாகத் தாய்வழி வாரிசுரிமைப் பழக்கத்தை மேற்கொண்டனர். மயூரவர்மா அவர்களை கரையோர கர்நாடகத்தில் குடியேற்றினார். இந்த நாகர்கள் பாண்டா (பாணா) என அழைக்கப்படும் உள்ளூர் பாண குலங்களுடன் கலந்தனர். இறுதியில் இருவரும் பண்ட் என்று அழைக்கப்பட்டனர். நாயர் உட்பட்ட பண்டுகள் மங்களூரில் ஆலுபா ராஜ்ஜியத்திற்கு சேவை செய்து வந்தனர்.

      கங்கர் மற்றும் கொங்கர்

      கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது. கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

      மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகளுடன் மதபரமாய தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் லிங்காய கவுண்டர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்ல. கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகளாயிருந்தனர்.

      நாக்பூர்

      நாக்பூர் நாகர்களின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் நாகர்கள் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நாகர் சகாக்களைப் போலல்லாமல், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கள் அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானகங்களுடன் கூட்டணி வைத்து தங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டார்கள் ஆனால் உள்ளூர் திராவிட வில்லவர் கலாச்சாரத்தை அழித்தனர்.

      ReplyDelete
    83. நாகர்

      நாகர்களின் எழுச்சி

      12 ஆம் நூற்றாண்டு வரை துளுநாட்டில் அஹிச்சத்திரம் நாகர்கள், அதாவது நாயர்கள் தங்களுடைய துளு மன்னர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர். இதேபோல தமிழ்நாட்டில் வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் ஆகிய கங்கை நாகர்கள் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர்.

      ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வருகை நாகர்களை கணிசமாக மாற்றியது. வட இந்தியாவில் நாக வேர்கள் கொண்ட பலர் துருக்கிய சுல்தானின் படைகளில் சேர்ந்தனர்.

      துளு படையெடுப்பு

      கி.பி 1102 இல் கேரளாவின் இந்து வில்லவர் மன்னர்கள் பாணப்பெருமாள் என்ற துளு புத்த இளவரசரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். கேரளாவில் ஒரு கடல் தளம், துறைமுகம் மற்றும் ஒரு குடியேற்றத்தை நிறுவ விரும்பிய அரேபியர்களால் பாணப்பெருமாள் ஆதரிக்கப்பட்டார். உடனடி துளு படையெடுப்பை எதிர்கொண்ட, கொடுங்கலூரில் ஆட்சி செய்து வந்த சேர வம்சம் அதன் தலைநகரை கி.பி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றியது. கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தின் அரசர் கவி ஆலுப்பேந்திராவின் சகோதரர் பாணப்பெருமாள் 350000 எண்ணமுள்ள வலுவான நாயர் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்தார். உண்மையில் இது துளுநாட்டிலிருந்து கேரளாவிற்கு நாயர்களின் ஒரு பெரிய இடம்பெயர்வு ஆகும்.

      பாணப்பெருமாள் மலபார் மீது படையெடுத்து, வட கேரளாவை போரில்லாமல் ஆக்கிரமித்தார்.

      சேர வம்சம் சக்திவாய்ந்த கடற்படையுள்ள அராபியர்களுடனும் மற்றும் அவர்களின் தோழர்களான துளு-நேபாள நாகர்களுடனும் போர் செய்ய விரும்பவில்லை.

      பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தனது தலைநகரை நிறுவினார். அதன்பிறகு அவர் கி.பி 1102 இல் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து ஆட்சி செய்தார்.

      பாணப்பெருமாள் மற்றும் அவரது மருமகன்கள் சிலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பல நாயன்மார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் மற்றும் மலபாரில் ஒரு தாய்வழி முஸ்லீம் சமூகம் நிறுவப்பட்டது. கி.பி 1156 இல் மலபாரைப் பிரித்து தனது மகன் உதயவர்மன் கோலத்திரி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த அவரது மூன்று மருமகன்களுக்கும் கொடுத்துவிட்டு பாணப்பெருமாள் அரேபியாவுக்குச் சென்றார். இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரேபிய ஆதரவுடன் ஒரு பெரிய நாயர் மக்கள் கேரளாவுக்குள் நுழைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

      நாயர்கள்

      நாயர்கள் அஹிச்சத்திரம் நாகர்கள் ஆவர், அவர்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பலகணவருடைமை போன்ற பல நாக பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். நாயர்களுக்கு சர்ப்பக்காவு என்று அழைக்கப்படும் ஏராளமான பாம்பு கோவில்கள் இருந்தன, அங்கு அவர்கள் உயிருள்ள பாம்புகளை வழிபட்டனர்.
      நாயர்கள் துளுநாட்டின் பண்ட் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் ஆனால் இன ரீதியாக மற்ற மலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர். கேரளாவில் அவர்கள் வேளாளர் மற்றும் பணிக்கர் போன்ற தமிழ் குலங்களுடன் கலந்தனர்.

      நாயர் பிரபுக்கள் மாடம்பி (மாட + நம்பி) என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் இமயமலையில் அஹிச்சத்ரா மாடஸ்தானா (உயர்ந்த இடம்) அவர்கள் பிறந்த இடம் ஆதலால்.

      ReplyDelete
    84. நாகர்

      கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

      கி.பி 1310 இல், மாலிக் காஃபூர் தலைமையிலான இரண்டு லட்சம் வீரர்களுடன் டெல்லியின் படைகள் பாண்டிய இராச்சியத்தைத் தாக்கியது. திருச்செங்கோட்டைச் சுற்றி பாண்டியப் படைகள் நிலைகொண்டிருந்த சாணாரப் பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகியவை உள்ளன. ஐம்பதாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை மட்டுமே கொண்ட பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்வரும் காலகட்டங்களில், டெல்லியின் படைகள் வில்லவர்களை வேட்டையாடி அவர்களை கொன்று குவித்தன. பல வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர், மற்றவர்கள் இலங்கைக்குச் சென்றனர்.

      டெல்லி சுல்தானகத்துடன் நாகர்களின் கூட்டணி

      களப்பிரர் பரம்பரை கொண்ட பல நாகர்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய மதத்தவராக மாற்றப்பட்டனர். இதன் மூலம் வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்கள் சோழர் குல மற்றும் பாண்டிய குல நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது.

      கி.பி 1310 இல் பாண்டிய வம்சம் மாலிக் காஃபூரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாகர்கள், உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டனர். சூத்திரர்களான நாகர் பூர்வீக வில்லவர் மக்களை விடவும் உயர்த்தப்பட்டனர். அதுவரை கேரளா மற்றும் தமிழ்நாடு வில்லவர் குலங்களால் ஆளப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பெரும்பாலான நாகர்கள் டெல்லியில் இருந்து வந்த படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர் மற்றும் பல நாகர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் ஆட்சி அமைத்த பிறகு பல கள்ளர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கள்ளர்கள் விருத்தசேதனம் போன்ற சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்தனர்.

      மதுரை சுல்தானகம் (கி.பி 1335 முதல் கி.பி 1377 வரை)

      மதுரை சுல்தானகம் 1335 இல் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா-நம்பூதிரி வம்சங்களுக்கு வழங்கப்பட்டது. இது போரில்லாமல் மீண்டும் கேரளா முழுவதும் நாயர்களுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் நாயர்கள் அரேபியர்கள், டெல்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகங்களின் கூட்டாளிகளாக மாறி, எந்தப் போரிலும் ஈடுபடாமல் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.

      தமிழகத்தில் கள்ளர்களும் வெள்ளாளர்களும் மதுரை சுல்தானகத்தின் கூட்டாளிகளாக இணைந்தனர் மற்றும் பலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் வெள்ளாளர் ஆகியோர் வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

      பரசுராமன்

      நம்பூதிரிகள் பரசுராமன் தனது கோடரியை வீசி கேரளாவை கடலில் இருந்து உருவாக்கி தங்களுக்கு கொடுத்ததாக கூறினார்கள். முந்தைய தமிழ் சேர வம்ச காலத்தில் பரசுராமனைப்பற்றி புத்தகங்கள் அல்லது கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இது வில்லவர் மக்களின் திராவிட நிலங்களைக் கோருவதற்கான நம்பூதிரிகளின் சூழ்ச்சி ஆகும். திரேதா யுகத்தில் கிமு 2,163,102 முதல் கிமு 867,102 வரை வாழ்ந்த பரசுராமன் ஹைஹயா ராஜ்யத்திற்கு தெற்கேயோ அல்லது நர்மதா நதிக்கு தெற்கேயோ செல்லவில்லை.

      உண்மையில் கேரளா நம்பூதிரிகளுக்கு மாலிக் காஃபூரால்தான் வழங்கப்பட்டது. கி.பி 1120 இல் துளு-நேபாள பிராமணர்களை அரேபியர்கள் கேரளாவிற்குள் அழைத்து வந்தனர். கி.பி 1310 இல் பாண்டிய வம்சத்தை தோற்கடித்த மாலிக் காஃபூர் கேரளாவை நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களின் துளு-நேபாள வம்சங்களின் ஆட்சிக்கு வழங்கினார். இது கேரளாவில் அஹிச்சத்திரம் நாகர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.


      நான்கு துளு-நேபாள அரசுகள் (1335)

      நான்கு துளு சாமந்த ராஜ்யங்கள் நிறுவப்பட்டன, நம்பூதிரிகளுக்கு இளவரசிகளுடன் சம்பந்தம் செய்வதற்கான உரிமை இருந்தது. இவ்வாறு இந்த வம்சங்கள் துளு சாமந்தா+நம்பூதிரி வம்சங்கள் ஆகின்றன.

      1. கோலத்திரி வம்சம்
      2. சாமுத்திரி வம்சம்
      3. கொச்சி வம்சம்
      4. ஆற்றிங்கல் ராணி வம்சம்

      சிறிய நாயர் ராஜ்ஜியங்கள்

      வள்ளுவநாடு, பாலக்காடு மற்றும் தெக்கும்கூர் அரசர்கள் நாயர்கள் ஆவர்.

      வள்ளுவ கோனாத்திரி

      வள்ளுவ கோனாத்திரி மூப்பில் நாயர் வள்ளுவநாடு மன்னர். ஒவ்வொரு 12 வருடங்களிலும் மாமாங்கம் திருவிழாவின் போது வள்ளுவநாடு நாயர்கள் பட்டாம்பி அருகே உள்ள உற்சவபரம்பில் சாமுத்திரி மன்னரைக் கொல்ல முயன்றனர்.

      தரூர் ஸ்வரூபம்

      தரூர் ஸ்வரூபம் சேகரி வர்மா என்றழைக்கப்படும் நாயர் மன்னர்களால் ஆளப்பட்ட பாலக்காடு இராச்சியம் ஆகும். கி.பி 1335 -க்கு முன்பு அவர்கள் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி தாலுக்கில் உள்ள ஆதவநாட்டில் இருந்தனர்.

      ReplyDelete
    85. நாகர்

      சேர கோவில்களின் ஆக்கிரமிப்பு (கி.பி 1335)

      கி.பி 1335 இல் சேர கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கி.பி 1339 க்குப் பிறகு வில்லார்வட்டம் மன்னர் மற்றும் அவரது பணிக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது கிமு 1340 இல் சேந்தமங்கலம் மீது சாமுத்திரி மற்றும் அரேபியர்களின் தாக்குதலைத் தூண்டியது. பாதி வில்லவர்கள் இலங்கைக்குச் சென்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இந்துக்களில் 45 சதவீதம் பேர் மற்ற மதங்களுக்கு மாறினர். கண்ணகி வழிபாடு உட்பட திராவிட இந்து மதம் முடிவுக்கு வந்தது. உயிருள்ள நாக வழிபாடு உட்பட்ட நேபாள பாணி இந்து மதம் கேரளாவில் தோன்றியது.

      வில்லவர்களின் வெளியேற்றம் (கி.பி 1350)

      வில்லவர்களை தொடர்ந்து டெல்லி ராணுவம் கொன்று குவித்தது. வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர். செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலை அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு வில்லவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுப் புகலிடமாக இருந்தது. கேரளாவில் இருந்து பல வில்லவர் பணிக்கர்கள் இலங்கைக்கு சென்றனர்.

      கி.பி 1350 முதல் 1600 வரை, கேரளாவின் பணிக்கர் படைகள் இலங்கையின் மூன்று ராஜ்யங்களுக்கு அதாவது கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்யங்களுக்கு சேவை செய்தன. பணிக்கர்கள் புத்த மதத்திற்கு மாறி தங்கள் தனித்துவத்தை இழந்தனர்.

      வஞ்சிபுரா அதாவது கொல்லத்திலிருந்து சென்ற அழகக்கோனார் கொழும்பு கோட்டையைக் கட்டினார். அவர் கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று அதற்குப் பெயரிட்டார். அவரது மகன் கம்போலாவைவின் வீர அழகேஸ்வரர் கி.பி 1387 முதல் 1411 வரை கொழும்புக்கு அருகிலுள்ள கம்போலாவை ஆட்சி செய்தார். அழககோனாரா குடும்பமும் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டது.

      சதாசிவ பணிக்கன் யானை பயிற்சியாளராக கோட்டே ராஜ்யத்தில் சேர்ந்தார். சதாசிவப்பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் கோட்டே மற்றும் யாழ்ப்பாண அரசுகளின் ஆட்சியாளரானார், மேலும் கோட்டேயின் புவனேகபாஹு VI (கி.பி. 1469 முதல் கிபி 1477 வரை) என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

      வில்லவர் படைகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தது மற்றும் புத்த மதத்திற்கு அவர்களின் மத மாற்றம் இந்தியாவின் வில்லவர் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது.

      கேரளாவைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் அவர்களின் தனித்துவமான சிகை அலங்காரத்தின் காரணமாக கொண்டைக்கார தமிழர் என்று அழைக்கப்பட்டனர்.

      கி.பி 1335 க்குப் பிறகு இயக்கர் நிலைப்பாடு

      கேரளாவைச் சேர்ந்த ஈழ இயக்கர் மக்கள் நாக படையெடுப்பாளர்களுடன் சண்டையிடவில்லை, அவர்கள் ஒரு கீழான நிலையை ஏற்றுக்கொண்டனர். வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், வில்லவர், பணிக்கர்கள் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழ இயக்கருடன் சேர்ந்தனர், அவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆனார்கள். இவை வில்லவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை பறித்தது.

      ReplyDelete
    86. நாகர்

      விஜயநகர நாயக்கர் தாக்குதல் (கி.பி. 1377)

      குமார கம்பண்ணனின் கீழ் வந்த விஜயநகர தாக்குதல் மதுரை சுல்தானை தோற்கடித்து வெளியேற்றியது. விஜயநகர காலத்தில் கள்ளர்களில் பலர் இந்து மதத்திற்கு திரும்பினர். ஆனால் பல கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பல இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்துக்கொண்டனர்.

      1. விருத்தசேதனம்
      பிறமலைக்கள்ளர் சிறுவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருந்து மற்றும் கொண்டாட்டத்துடன் விருத்தசேதனம் செய்து வந்தனர்
      2. கள்ளர் திருமணங்களில் மணமகன் தாலி கட்ட மாட்டார் ஆனால் அவரது சகோதரிதான் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார்.
      3. கள்ளர் தாலி பிறை மற்றும் நட்சத்திரக் குறியைக் கொண்டுள்ளது.

      வாணாதிராயர்

      விஜயநகர நாயக்கர்கள் மதுரையின் ஆட்சியாளர்களாக ஆந்திரபிரதேசத்தில் பாண சாம்ராஜ்யத்தின் பாணர்களை நியமித்தனர். மகாபலி வாணாதிராயர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர். தொல் மகாவிலி வாணாதிராயர் என்று அழைக்கப்படும் ஒரு பாண தலைவர் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர தளபதி விட்டலாவால் பாண்டிய சிம்மாசனத்தில் வைக்கப்பட்டார். ஒரு வாணாதிராயர் தன்னை பாண்டியகுலாந்தகன் அல்லது பாண்டியன் வம்சத்தை அழிப்பவர் என்று அழைத்து கொண்டார். வாணதிராயர்கள் (வன்னியர், வாணவராயர், வாணகோவரையர்) தமிழ்நாட்டின் நாகர்களின் தலைவராக நியமிக்கப்பட்டனர். வாணாதிராயர்கள் இனரீதியாக தெலுங்கு பலிஜா நாயக்கர்களுடன் தொடர்புடையவர்கள் ஆனால் எந்த நாக குலத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. பின்னர் பல்வேறு நாக குலங்களின் தலைவர்களாக இருந்த இந்த வாணாதிராயர்கள் மதுரை நாயக்கர் ஆட்சியில் பாளையக்காரர்கள் ஆனார்கள். இந்த வாணாதிராயர்கள் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தினர். நாகர், களப்பிரர் மற்றும் துளுவ வெள்ளாளர்களும் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

      விஜய நகர நாயக்கர்கள் வாணாதிராயர்களை நாக குலத் தலைவர்களாக திறம்பட உருவாக்கி, தமிழ்நாட்டின் நாக குலங்களைக் கட்டுப்படுத்தினர் மற்றும் நாகப் படைகளைப் பயன்படுத்தி வில்லவர் வம்சங்களை எதிர்த்தனர்.

      ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள்

      தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையாளர்கள் வில்லவர்கள் ஆவர் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேஷின் சரியான உரிமையாளர்கள் பாணர்கள் ஆகும். வில்லவர் மிகப்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தை ஆண்டு வந்தனர். பாணர் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் மற்றும் வில்லவர்களின் பரம எதிரிகள் ஆவர்.

      கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய ராஜ்யத்தை தோற்கடித்தார், இது கேரளாவில் (1335) துளு பாண-நேபாள ஆட்சிக்கு வழிவகுத்தது, மேலும் தமிழ்நாட்டில் பலிஜா (பாண) நாயக்கர் ஆட்சிக்கு வழிவகுத்தது (1377). இது கேரளாவில் நேபாள நாகர்களின் எழுச்சிக்கும், தமிழ்நாட்டில் கங்கை நதி நாகர்களின் உயர்வுக்கும் வழிவகுத்தது.

      ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானியர்களின் உத்தியாகிய உள்நாட்டு திராவிட வில்லவர்களை ஒடுக்குதல் மற்றும் நாகர்களை உயர்த்துவதற்கான உத்தியை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துகீசியர்கள் வட இந்திய ஆரிய நாகர் மற்றும் கேரளாவில் உள்ள வெளிநாட்டு இரத்தம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவளித்தனர். டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தில்லி சுல்தானகத்தின் அதே உத்தியைப் பின்பற்றினர்.

      பெரும்பாலான காலனித்துவ நிர்வாகிகள் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். 450 ஆண்டுகள் நீண்ட ஐரோப்பிய காலனித்துவ காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள நாகர்களுக்கு பொற்காலமாக இருந்தது. நாகர்கள் தென்னிந்தியாவிற்கு அடிமைகளாக அல்லது அகதிகளாக வந்திருந்தனர். நாகர்கள் தென்னிந்தியாவில் தொழிலில் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் அல்லது அடிமை வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் 1335 ற்கு பிறகு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் உதவியுடன் நாகர்கள் உண்மையில் தென்னிந்தியாவை ஆட்சி செய்தனர்.

      கேரளாவின் துளு-நேபாள ஆட்சியாளர்களை போர்த்துகீசியர்கள் ஆதரித்தனர். தில்லி சுல்தானியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு பதிலாக ஐரோப்பியர்கள் கேரளாவின் நாகர்களின் பாதுகாவலர்களாக மாறினர். கேரளாவில் உள்ள நாகர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். நாகர்கள் ஐரோப்பிய உதவியுடன் சுதந்திரம் அடையும் வரை தங்கள் உயர் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

      அரேபியர்கள், டெல்லியின் துருக்கிய சுல்தான்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு மாலுமி வணிகர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் கேரளாவின் பூர்வீக வில்லவர் தமிழ் ஆட்சியாளர்களை விட பூர்வீகமற்ற துளு-நேபாள நாக-சாமந்தா குலங்களை விரும்பினர்.

      தமிழ்நாட்டில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் பல நாகர்களை குறிப்பாக மறவர் மற்றும் வேளாளர்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார்கள். ஆற்காடு நவாப்பின் கூட்டாளிகளாக வந்த ஆங்கிலேயர்கள் நாகர்களை உயர்த்துவது மற்றும் வில்லவர்களை ஒடுக்குவது போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

      ReplyDelete
    87. நாகர்

      சுல்தான்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் நாகரின் கூட்டு

      யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை

      மருதநாயகம் பிள்ளை (கி.பி 1725 முதல் 1764 வரை) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் இராணுவத்தின் வெள்ளாள தளபதி ஆவார். அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு யூசுப் கான் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார், இதனால் அவர் சந்தா சாஹிப் என்ற ஆற்காடு நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாமின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

      யூசுப் கான் ஒரு போர்த்துகீசிய கிறிஸ்துவர் ஆகிய மார்சியா அல்லது மார்ஷா என்ற லூசோ-இந்தியப் பெண்ணை மணந்தார். ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவர் தனது குடும்பத்தை கிறிஸ்தவர் என்று பிரிட்டிஷாரை நம்ப வைத்தார். பிரிட்டிஷார் அவரை மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வரி வசூலிப்பவராக நியமித்தனர்.

      ஆனால் மருதநாயகம் பிள்ளை தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு துரோகம் செய்ய முயன்றபோது அவரை தூக்கிலிட்டனர். பிரிட்டிஷார் அவரது மகனை கிறிஸ்தவராக வளர்த்தனர்.

      வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் எனப்படும் ஷேக் முஹம்மது ஆயாஸ் கான்

      வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் (1713 முதல் 1799) இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹைதர் அலியின் தளபதி ஆவார். ஆயாஸ் கான் ஒரு ஹைதர் அலியின் தத்தெடுத்த மகன் போல மற்றும் நம்பகமான சேவகரும் ஆனார். சித்ரதுர்காவின் ஆளுநராக ஆயாஸ் கான் நியமிக்கப்பட்டார்.

      1778 இல் ஆயாஸ் கான் பெட்னூர் கோட்டையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1782 ல் ஆயாஸ் கான் ஆங்கிலேயர்களுடன் சதி செய்து பெட்னூர் கோட்டையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். சரணடைந்த பிறகு அவர் பம்பாயில் பிரிட்டிஷ் ஓய்வூதியதாரராக வாழ்ந்தார்.

      திராவிட மலையாளமாகிய மலையாண்மையின் முடிவு

      நாயர்களின் சிறந்த நண்பர்களில் பிரிட்டிஷாரும் இருந்தனர். பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் பேசும் கிரந்த-மலையாளத்தைப் படித்தனர், அவை நேபாள சொற்களஞ்சியத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் கி.பி 1815 முதல் கிறிஸ்தவர்களின் ஒத்துழைப்புடன் நேபாள கலப்பு மலையாளத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். அதனுடன் மலையாளத்தின் திராவிட வடிவமாகிய மலையாண்மை மொழி மற்றும் அதில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. கட்டிடக்கலை, கப்பல் கட்டும் கலை, தாவரவியல், மருத்துவம், செய் வினை போன்ற பல்வேறு பாடங்களில் உண்டாயிருந்த திராவிட மொழியாய மலையாண்ம புத்தகங்கள் எதுவும் பிரிட்டிஷ்காரர்களால் மொழிபெயர்க்கப்படவில்லை. நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து
      மந்தார ராமாயணம், பாகவதோ போன்ற துளு புத்தகங்களை மலையாளத்தில் தழுவி மீண்டும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆரம்பகால மலையாள புத்தகங்களாகப் போற்றப்பட்டன.

      பல பாலக்காடு நாயர்கள் பிரிட்டிஷாரின் கீழ் உயர் பதவிகளை வகித்தனர் மற்றும் மாலை நேரங்களில் சுதந்திரப் போராளிகளாக இரட்டிப்பாகினர். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு சுதந்திர இயக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது.

      பிரிட்டிஷார் மெட்ராஸின் கிறிஸ்தவக் கல்லூரிகளை தங்கள் நண்பர்களுக்கு கல்வி கற்பதற்காகப் பயன்படுத்தினார்களே தவிர உண்மையான கிறிஸ்தவர்களுக்காக அல்ல.

      சேர சோழ பாண்டியன் ராஜ்யங்களின் உரிமையாளர்களாக வில்லவர் மக்களை பிரிட்டிஷார் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. பிரிட்டிஷ் அறிஞர்களும் மிஷனரிகளும் வில்லவர் மக்களை கேலி செய்தனர். நேர்மையற்ற ஆங்கிலேயர்கள் நாகர்களின் தலைவர்களாக இருந்த வாணாதிராயர்களையும் நாயக்கர்களையும் பொலிகர்களையும் பாதுகாத்தனர்.

      எனினும் பிரிட்டிஷார் தமிழ்நாட்டின் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோரை கிபி 1911 இல் குற்றப் பரம்பரையினராக அறிவித்தனர்.

      ReplyDelete
    88. நாகர்

      சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

      கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

      தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

      தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.


      நாக மேம்பாட்டு கட்சிகள்

      திராவிடர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் பல திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால் அனைத்து திராவிட கட்சிகளும் மாறுவேடத்தில் இருக்கும் நாக மேம்பாட்டு கட்சிகள் ஆகும். அவர்கள் உண்மையில் கங்கை பகுதியில் இருந்து குடியேறிய நாகர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.

      ReplyDelete
    89. மறவர்

      கங்கையின் கரையிலிருந்து ஆரம்பகாலத்தில் குடியேறியவர்களில் குகனின் வழித்தோன்றல்களாகிய நாகர்கள் அடங்குவர். மூன்று குகன் பழங்குடியினர் கலிங்கர் வங்கர் சிங்கர் என்பவர்களாகும். அவர்கள் முற்குகர் அல்லது முற்குலதோர் என்று அழைக்கப்பட்டனர். ஸ்ரீலங்காவில் முற்குலத்தோரில் சிங்களர், முக்குவர் மற்றும் மறவர் உள்ளனர். இந்தியாவில் மறவர்கள் முக்குவரிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்டு கள்ளருடன் சேர்ந்து முற்குலத்தோர் என்று கூறிக்கொள்கின்றனர்.

      மறவர், எயினர், அருவாளர் ஓவியர் பரதவர் என்பவர்கள் நாகர் என்று கனகசபைப்பிள்ளை அவர்கள் தம்முடைய நூலான "தமிழர்கள் 1800 வருடம் முன்பு" ல் கூறுகின்றார்.

      களப்பிரரும் நாகரும் பாண்டியர்களை எதிராக சதி செய்து வடுக நாயக்கருடன் கூடி பாண்டியர்களையும் வில்லவர் குலத்தையும் ஆட்சியிலிருந்து நீக்கினர்.

      வில்லவர்கள் சேர சோழ பாண்டிய நாடுகளை உருவாக்கினர்
      நாகர்கள் அவைகளை அழித்தவர்கள்.

      மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இலங்கையை முதலில் குடியேற்றினர், பின்னர் இலங்கையின் அண்டை பகுதிகளை ஆக்கிரமித்தனர். இராமநாதபுரத்தை வட இலங்கை என்று அழைத்தனர். மறவர்கள் கலிங்க வாணாதிரையர்கள் அல்லது கங்கைப்பிள்ளை வாணாதிராயர்களால் ஆளப்பட்டனர். சேதுபதிகள் முன்பு வாணாதிராயர்களாக இருந்தாலும் இப்போது தங்களை மறவர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

      மட்டக்களப்பு மான்மியத்தில் மறவர் வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது

      MATTAKALAPPU MANMIYAM

      http://www.noolaham.net/project/02/199/199.htm

      ReplyDelete
    90. நாகரும் களப்பிரரும்
      _________________________________________


      வில்லவர் குலங்கள்

      1. வில்லவர்
      2. மலையர்
      3. வானவர்

      வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

      4. மீனவர்

      பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

      1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

      2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

      3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

      4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

      பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


      பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

      வில்லவர் பட்டங்கள்
      ______________________________________

      வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

      பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

      1. சேர வம்சம்.
      2. சோழ வம்சம்
      3. பாண்டியன் வம்சம்

      அனைத்து நாடுகளையும் வில்லவர் போராளிகள் பாதுகாத்தனர்.

      முக்கியத்துவத்தின் ஒழுங்கு

      1. சேர இராச்சியம்

      வில்லவர்
      மலையர்
      வானவர்
      இயக்கர்

      2. பாண்டியன் பேரரசு

      வில்லவர்
      மீனவர்
      வானவர்
      மலையர்

      3. சோழப் பேரரசு

      வானவர்
      வில்லவர்
      மலையர்

      சேர சோழ பாண்டியன் நாடுகள் வில்லவர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டன. வில்லவர் பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் மற்றும் திராவிட க்ஷத்ரிய வம்சாவளியினர் ஆவர்.


      நாகர்களுக்கு எதிராக போர்
      __________________________________________

      கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் - மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

      ReplyDelete
    91. நாகரும் களப்பிரரும்

      நாகர் மற்றும் களப்பிரர் நாக பரம்பரையின் இரண்டு வட இந்திய குலங்கள், அவர்கள் பண்டைய காலத்தில் சேர சோழ பாண்டியன் நாடுகளைத் தாக்கினர்.


      நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

      நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
      மறவர் எயினர் ஓவியர் ஓளியர் அருவாளர் பரதவர் என்பவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரம்பகால நாகர்கள் ஆவர்.


      1. வருணகுலத்தோர் (கரவே)
      2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
      3. கவுரவகுலத்தோர் (கரையர்)
      4. பரதவர்
      5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
      6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)


      மறவர்
      மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்ததாகவும், குஹனின் வம்சாவளியினர் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. மறவர் அயோத்திக்கு ஸ்ரீராமரால் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டன. வானரப்படையுடன் சேர்ந்து மறவர் இலங்கையை ஆக்கிரமித்து, பின்னர் ராவணனை தோற்கடித்தனர். இயக்கர் வம்ச மன்னன் இராவணனுக்கு எதிரான இந்த மறவர் வெற்றியின் காரணமாக, மறவர் அரக்கர் குலமறுத்த சிவ மறவர் குலம் என்று மட்டக்களப்பு மான்மியத்தில் அழைக்கப்படுகிறார்கள்.


      இலங்கை குஹன்குலத்தோர்
      இலங்கையும் நாக குலத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நாகர்கள் இலங்கைக்கு பெரிய அளவில் குடியேறியதால் அது நாக தீவு என்றும் அழைக்கப்பட்டது. கிமு 543 இல் சிங்கள வம்சத்தை நிறுவிய சிங்கள இளவரசர் விஜயன் படையெடுப்பதற்கு முன்பே இந்த நாகர்களின் இடம்பெயர்வு தொடங்கியிருக்கலாம்.
      கரையர் இலங்கையின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இதற்குப் பிறகு குஹன்குலத்தோர் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் குடியேறினர். குஹன்குலத்தோரின் மூன்று குலங்கள் கலிங்கர், சிங்கர் மற்றும் வங்கர் என்றும் அவர்கள் இலங்கை மற்றும் ராம்நாதபுரம் பகுதிகளில் குடியேறியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த மூன்று நாக குஹன் குலங்களும் முற்குஹர் அல்லது முற்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி, சிங்களர் மறவர் மற்றும் முற்குகர் (முக்குவர்) ஆகியோர் குஹன்குலத்தோரிலிருந்து பொதுவான தோற்றத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர்.

      மறவர்களின் வன்னியர் பதவி
      கலிங்க அரச குலத்தால் ஆளப்பட்ட கண்டி ராஜ்ஜியத்தில் சிங்களவர்களுடனான இந்த உறவின் காரணமாக, மறவர்கள் வன்னியர்களாக நியமிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியம் மறவர்கள் ஆண்ட ராமநாதபுரம் பகுதியை வடக்கு ஸ்ரீலங்கா என்று விவரிக்கிறது. ஆனால் வேளாளர்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்பாணம் போன்ற தமிழ் பகுதிகளில், மறவர்கள் வரவேற்கப்படவில்லை மற்றும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை.

      முக்குவர்(முற்குகர்)
      மேலும் முக்குவர் போடி எனப்படும் மட்டக்களப்புப் பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் டச்சு(ஒல்லாந்தர்) ஆட்சியின் போது எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு பகுதியின் இரண்டு முக்குவர் ஆளுநர்களைக் குறிப்பிடுகிறது. மட்டக்களப்பு மான்மியம் கண்டியை ஆண்ட கலிங்க-வில்லவர் அரச குலத்திற்கு அடுத்த மிக உயர்ந்த சாதி முக்குவர்கள் என்று குறிப்பிடுகிறது. வெள்ளாளர் தலைமையிலான பதினெட்டு சாதியினர் மட்டக்களப்பில் முக்குவர் ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.
      முக்குவருக்கு பட்டியலிடப்பட்ட சலுகைகள் கண்டிய அரச குடும்பங்களின் சலுகைகளுக்கு அடுத்ததாக இருந்தன.

      வெள்ளாளர்
      கலிங்க நாட்டிலிருந்து குடிபெயர்ந்ததால் வெள்ளாளர் கலிங்க வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். மட்டகளப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, வெள்ளாளர் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பதினெட்டு சூத்திர ஜாதியினரின் தலைவர்களாக இருந்தனர்.

      பரதவர்
      பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரதராஜா நாட்டிலிருந்து கி.பி முதல் நூற்றாண்டில் பார்த்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டனர். பலூச்சிஸ்தானின் மொழி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்த பிராஹுய் என்று அழைக்கப்படும் ஒரு வட திராவிட மொழியாகும். பிராஹுய் தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. பரதவர் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள நெய்தல் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

      பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தபோது, ​​அவர் அவர்களின் குலங்களை தோற்கடித்து அழித்தார்.

      ReplyDelete
    92. நாகரும் களப்பிரரும்


      வில்லவர் அரசர்களால் தோற்கடிக்கப்பட்ட நாகர்கள்

      சேர சோழ பாண்டியன் நாடுகளின் வில்லவர்-மீனவர் ஆட்சியாளர்கள் நாகர்களை தோற்கடித்து அடிமைப்படுத்தி அவர்களை தங்கள் படையில் வீரர்களாக ஆக்கினர். குஹன்குலத்தோர் மறவர், களப்பிரர் துணைக்குழுக்கள் கள்ளர் வெள்ளாளர் (களப்பாளர்) சேர சோழ பாண்டியன் மன்னர்களால் அடிபணிய வைக்கப்பட்டு அவர்களின் படைகளில் பணியாற்றினர்.

      வில்லவருக்கு எதிரான நாகர்களின் சதி
      கங்கை நதிகளின் கரையிலிருந்து தொடர்ச்சியான இடம்பெயர்வு காரணமாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் நாகர்கள் பெரும்பான்மையாக மாறினர்.
      வில்லவர் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாகர்கள் வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினர்.

      இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் சாளுக்கியர், அரேபியர்கள், டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.


      களப்பிரர்

      வட இந்தியாவில் கல்வார் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நாக குலம் பண்டைய சேதி இராச்சியத்தில் இருந்தது. சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் புந்தல்கண்டில் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வட இந்திய கல்வார் காலர், கள்ளர், கலியபால என்றும் அழைக்கப்பட்டனர். கல்வார் குலத்தினர் பிற்காலத்தில் ஹைஹயா ராஜ்யம் மற்றும் சேதி ராஜ்ஜியத்தில் காலச்சூரி ராஜ்யங்களை நிறுவினர். தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட சூரி கத்தி ஒருவேளை களப்பிரரால் கொண்டுவரப்பட்டிருக்கலாம்.

      கிமு 150 ல் கங்கை பகுதி இந்தோ-சித்தியன் சாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேதி மக்கள் உட்பட கங்கை மக்கள் கலிங்கத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்த காலகட்டத்தில் கல்வார் குலமும் சேதி இராச்சியத்திலிருந்து கலிங்க நாட்டிற்கு குடிபெயர்ந்திருக்கலாம். கலிங்கத்தில் அவர்கள் ஒரு சேதி இராச்சியத்தை நிறுவினர். சேதி வம்ச மன்னர் காரவேளா கிமு இரண்டாம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார்.

      வேளிர் வேளாளர்
      காரவேளா மன்னன் கி.மு 105 ல் வட தமிழகத்தின் மீது படையெடுத்து, கல்வர் மக்களை நில அதிபதிகளாக ஆக்கினார். காரவேளாவின் சேவகர்கள் வேள் ஆளர் அல்லது வேளிர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர்.
      கல்வார் படையெடுப்பாளர்கள் களப்பிரர் மற்றும் தமிழ் கள்வர் என்ற கள்ளர் மக்களுடன் ஒத்தவர்கள்.

      புல்லி
      காரவேளருக்குப் பிறகு திருப்பதியில் மாவண் புல்லி என்ற புதிய ஆட்சியாளர் தோன்றினார்.
      அவர் கள்வர் ஆட்சியாளராக இருந்ததால், புல்லி கள்வர் கள்வன் என்று அழைக்கப்பட்டார்.


      முடிராஜா
      ஆந்திராவில் முடிராஜா என்ற புதிய வம்சம் தோன்றியது. முடிராஜா வம்சம் தெலுங்கு பழங்குடிகளான எருக்கால மக்களுடன் வலையர் போன்ற பல்வேறு உள்நாட்டு மீனவர்களின் கலவையால் உருவாக்கப்பட்டது. முத்துராஜா வம்சத்தினர் தங்களை எரிக்கால் முத்துராஜா என்று அழைத்து கொண்டனர். முத்துராஜா மன்னர்கள் காரவேளர் விட்டு சென்ற கள்வர் படைகளின் அரசர்களாக ஆகி ராயலசீமா பகுதியை ஆட்சி செய்தனர்.

      பல்லவர்

      வீரகுர்ச்சா மற்றும் திரிலோச்சனா பல்லவர் போன்ற ஆரம்பகால பல்லவர்கள் ஆந்திரபிரதேசத்திலிருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். பல்லவர் பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) கொண்டு வரப்பட்ட சொந்த பாணர் (வன்னியர், அக்னி, திர்காலர்) அடங்கிய இராணுவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் பல்லவர் சில கல்வரையும் இராணுவத்தில் சேர்த்திருக்கலாம். ஆந்திரப்பிரதேசத்தில் ஆரம்பகால பல்லவர் நாடு களபர்த்தர் நாடு என்று அழைக்கப்பட்டது. பல்லவர் ஒரு கல்வர்-கள்வர் இராணுவத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை இது குறிக்கிறது.

      முத்தரையர்

      மூன்றாம் நூற்றாண்டில் முடிராஜ வம்சம் தமது கள்வர் படையுடன் தமிழ்நாட்டைத் தாக்கி சேர சோழ பாண்டிய அரசுகளை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு முடிராஜர்கள் முத்தரையர் என்று அழைக்கப்பட்டனர்.
      முத்தரையரின் கள்வர் இராணுவம் கள்ள+பிறர் (கள்ள பிறநாட்டினர்) அதாவது களப்பிரர் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் முத்தரையர் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையில் தங்கள் தலைநகரை நிறுவினர்.

      ReplyDelete
    93. நாகரும் களப்பிரரும்

      களப்பிர வம்சம்

      களப்பிரர் பட்டங்கள் களப்பிரர் கலியர் கள்வர் மற்றும் களப்பாளர் வட இந்திய கல்வார் பட்டங்களை அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபால போன்றவற்றை ஒத்திருக்கிறது. சுமார் 250 கி.பியில் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது., கள்வர்களின் தலைநகரம் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலைகளில் இருந்தது. சில கல்வெட்டுகள் நந்தி மலைகளை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்களுக்கு சொந்தக் கொடி இல்லை ஆனால் சேர சோழ பாண்டியன் கொடிகளை பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியன் பட்டமான மாறன் என்பதை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக சம்பந்தம் இல்லை என்றாலும் அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்தனர் மற்றும் மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 600 இல் கூன்பாண்டியனால் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

      இருண்ட காலம்

      கி.பி 300 முதல் கிபி 800 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது. களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
      களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.


      களப்பிரர் தோல்வி

      கி.பி 600 இல் கூன் பாண்டியன் களப்பிரரை தோற்கடித்து பாண்டிய பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார். களப்பிரர் பல்லவ மன்னராலும் தோற்கடிக்கப்பட்டனர்.
      என்றாலும் களப்பிரர் சோழ நாட்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு கிபி 800 வரை ஆட்சி புரிந்து வந்தனர்.

      பிற்கால சோழர்
      பிற்கால சோழ மன்னர்கள் கி.பி 800 இல் களப்பிரரை தோற்கடித்து அடிபணிய வைத்து தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர்.
      சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் நாக களப்பிர இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
      ஒரு கள்வர் படையுடன் சோழர்கள் இலங்கையையும் பர்மாவையும் தாக்கினர். இதன் காரணமாக சோழர்கள் போரில் காட்டுமிராண்டிகளாக கருதப்பட்டனர்.


      நாகர் களப்பிரர் குலங்களின் கலப்பு

      இலங்கையில் கண்டி ராஜ்யத்தில் முக்குலத்தோரின் மூன்று நாககுலங்கள் மறவர், முக்குவர் மற்றும் சிங்களர்
      ஆவர். ஆனால் தமிழ்நாடு முக்குலத்தோரில் முக்குவர் தவிர்க்கப்பட்டு, களப்பிரர் வம்ச கள்ளர், அகமுடையார்-துளுவ வேளாளர் போன்ற நாக குலங்கள் மறவருடன் சேர்க்கப்படுகின்றன.

      பாணர்
      ஆந்திராவின் பாணர்கள் வில்லவர் வம்சத்தின் வடுக உறவினர் ஆவர், அவர்கள் வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
      நாகர்களைக் கட்டுப்படுத்த சோழ பாண்டிய மன்னர்கள் ஆந்திராவில் உள்ள பாண ராஜ்ஜியத்திலிருந்து பாணர்களைக் கொண்டு வந்து அவர்களை நாக குலங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர்.
      இந்த தெலுங்கு பாணர்கள் வாணர் அல்லது வாணாதிராயர் அல்லது வன்னியர் என்று அறியப்பட்டனர். வாணாதிராயரின் கொடி காளை கொடி அல்லது அனுமன் கொடி (வானரக்கொடி).
      சோழர்கள் கங்கை நாட்டு கலிங்க நாட்டைச் சேர்ந்த வாணாதிராயரை ராமநாடு மற்றும் கேரள சிங்க வளநாடு ஆளுநராக நியமித்தனர். இந்த வாணாதிராயருக்கு ஆரம்பத்தில் அனுமன் கொடி இருந்தது. ராமநாட்டின் வாணாதிராயர்கள் நாயக்கர்களின் கீழ் சேதுபதி மன்னர்களாக ஆனார்கள்.
      வாணாதிராயர்களின் இந்த நியமனம் சோழ பாண்டிய அரசுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

      ReplyDelete
    94. நாகரும் களப்பிரரும்

      கொங்கு வேளாளர்
      கொங்கு வேளாளர் நான்காம் நூற்றாண்டில் கங்கை ஆற்றின் கரையிலிருந்து குடிபெயர்ந்த விவசாய சமூகமாகும். அவர்கள் கங்காதிகார் என்று அழைக்கப்படும் கர்நாடகத்தின் வொக்கலிகா கவுடா சமூகத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.

      தமிழ்நாட்டில் கொங்கு வெள்ளாளரின் தோற்றம்

      சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்பின் பின்னர் கி.பி 350 இல் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கங்கை சமவெளியில் இருந்து குடியேறியவர்களால், தெற்கு கர்நாடகாவில், மேலை கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

      கிபி 350 இல் கங்கர் கொங்குநாட்டை ஆக்கிரமித்தனர். நெடுஞ்சேரலாதனின் முதல் மகன் குட்டுவன், கொங்குவை வென்று கங்கை மக்களை விரட்டியடித்து, கிழக்கு மற்றும் மேற்கு பெருங்கடல்கள் வரை சேரர்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.

      கங்கை மன்னர் அவினிதா (கிபி 469 முதல் கிபி 529 வரை) வின் ஆட்சியின் போது கொங்கு பகுதியை மேலை கங்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டை ஆக்கிரமித்து கிபி ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர்.

      கொங்கு குலத்தாரால் அச்சுறுத்தப்பட்ட பிரதான சேர வம்சம் கரூரில் இருந்து கேரளாவில் கொடுங்களூருக்கு ஏழாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது.
      உம்மத்தூர் கொங்கு சேர வம்சம் என்றழைக்கப்படும் சேரரின் ஒரு சிறிய கிளை, பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொங்கு பிராந்தியத்தின் சில இடங்களை ஆட்சி செய்து வந்தது.
      சேர தலைநகரம் கேரளாவுக்கு மாற்றப்பட்ட பிறகு கொங்கு நாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

      ஆந்திரா மற்றும் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணர் கொங்கு வேளாளர்களின் தலைவர்களாக பாண்டியர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த பாணர் ஆளுநர்கள் வாணவராயர் என அறியப்பட்டனர்.

      கேரள வெள்ளாளர்
      கிபி 800 முதல் 1102 கிபி வரையிலான பிற்கால சேர ஆட்சியின் போது வேளாளர் வில்லவர்களுக்கு அடிபணிந்த சமூகமாக இருந்தனர். ஆய் மன்னர் அய்யனடிகள் திருவடிகளால் பாரசீக வியாபாரி மார் சாபீர் ஈசோவுக்கு கி.பி 849 இல் வழங்கப்பட்ட தரிசாப்பள்ளி சாசனத்தில், வெள்ளாளர் விவசாயிகளின் நான்கு குடும்பங்கள், ஈழவர்களின் இரண்டு குடும்பங்கள் மற்றும் பிற கைவினை சாதி குடும்பங்கள் அடிமை வேலைக்காரர்களாக வழங்கப்பட்டனர். வயலில் செடிகள் நடுதல் மற்றும் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது என்பவை அடிமைப்படுத்தப்பட்ட வெள்ளாளரின் கடமைகளாக அட்டவணைப்படுத்தப்பட்டன.

      சாளுக்கிய சோழ வம்சம்

      1070 இல் சோழ வம்சம் சாளுக்கிய சோழ வம்சமாக மாற்றப்பட்டது. முதல் அரசனாக குலோத்துங்கன் ஆனார். மேலும் தெலுங்கு பாணர் தலைவர்கள் சோழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
      இதைத் தொடர்ந்து சேர மற்றும் பாண்டியன் நாடுகளுக்கு எதிராக சாளுக்கிய சோழர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

      கேரளா மற்றும் பாண்டியன் நாடுகளில் வெள்ளாளர் குடியேற்றம்.

      சாளுக்கிய சோழர்கள் வெள்ளாளர் மற்றும் கள்ளர் என்னும் களப்பிரர் குலங்களை கொண்டு வந்து அவர்களுக்கு பாண்டியன் பிரதேசங்களில் நிலம் கொடுத்தனர்.
      இதேபோல் சாளுக்கிய சோழர்கள் சோழ நாட்டிலிருந்து வெள்ளாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு கேரளாவில் நிலம் கொடுத்தனர். சாளுக்கிய சோழ வம்சத்தின் வருகைக்குப் பிறகு கேரள வெள்ளாளர்களின் மக்கள் தொகை அதிகரித்தது
      தெலுங்கு சாளுக்கிய சோழர்கள் சேர மற்றும் பாண்டிய நாடுகளின் வில்லவர் ஆட்சியாளர்களுக்கு விரோதமாக இருந்தனர்.


      கேரளாவில் வில்லவர்களுக்கு எதிராக வேளாளர் சதி
      சேர வம்சத்தின் பூர்வீக வில்லவர் மன்னர்களுக்கு எதிராக வெள்ளாளர் துளு மன்னர்களை ஆதரிக்கத் தொடங்கினர்.

      ReplyDelete
    95. நாகரும் களப்பிரரும்

      அஹிச்சத்திரம் நாகர்- நாயர்

      மயூரா வர்மா (கி.பி. 345)

      மயூரா சர்மா கர்நாடகத்தில் கடம்ப ராஜ்யத்தின் மன்னரான வட பிராமணர் ஆவார். அவர் தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றினார். மயூர வர்மா ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும், கி.பி 345 இல், அப்போது உத்தர பாஞ்சால நாட்டின் (நவீன நேபாளம்) தலைநகராக இருந்த அஹிச்சத்ரத்தில் இருந்து கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கரையோர கர்நாடகத்தில் குடியமர்த்தினார். நானூறு நாகர்களின் அடங்கிய ஒவ்வொரு குழுவும் ஒரு அஹிச்சத்ரா பிராமணரால் வழிநடத்தப்பட்டது. கி.பி 1120 இல் பாணப்பெருமாளுடன் சேர்ந்து கேரளாவை ஆக்கிரமித்த நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்ரத்திலிருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள் ஆவர்.

      துளுநாட்டில் நேபாள நாகர்

      நேபாள நாகர்கள் உள்ளூர் சமூகங்களான பாணா, பில்லவா மற்றும் மொகவீரா சமூகங்களுடன் கலந்தனர், இறுதியில் அனைத்து துளுநாடு மக்களும் இமாலய வழக்கமான மருமக்கள் வாரிசுரிமையை ஏற்றுக்கொள்கிறார்கள். பாணர் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் வில்லவர் சேரர்களின் பரம எதிரிகள் ஆவர். துளுநாட்டில் பாணர் பாண்டா அல்லது நாடாவரா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணர் ஆலுபா ராஜ்யத்தை ஆதரித்த திராவிடர்கள் ஆவர். அகிச்சத்திரம் நாகர்கள் பந்தரு அல்லது பிணைக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இடைக்காலத்தில் பாணர்களும் நாகர்களும் கலந்தனர். என்றாலும் பாணர்கள் பிறகும் உயர் பதவியில் தொடர்ந்தனர். உண்மையில் இருவரும் இப்போது பண்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.
      பாண்டா+பந்தரு=பண்ட்

      நாயரா ஹெக்டே துளுநாட்டில் கானாஜர் போன்ற சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.


      மஹோதயபுரம் சேரர்களின் இடமாற்றம்

      கி.பி .1075 முதல் கேரளாவை ஆலுபாஸ் பாண்டிய நாட்டின் துளுப் படைகள் தாக்கியது.
      கிபி 1102 இல் கொடுங்கலூர் தலைநகராக கொண்ட கேரளத்தின் பிற்கால சேர வம்சம் உடனடியான துளு படையெடுப்பின் சாத்தியத்தால் அச்சுறுத்தப்பட்டது.
      கடைசி கொடுங்கலூர் தமிழ் சேரர் ராமவர்மா குலசேகரப்பெருமாள் தனது தலைநகரை கொல்லத்திற்கு மாற்றும்படி கட்டாயத்திலானார். ராமர்மா குலசேகரன் ராமர் திருவடியாக சேராய் வம்சத்தின் அரசரானார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை பிரிக்கவில்லை. கொல்லம் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார்.

      கடல் சக்தியாக அரேபியர்களின் எழுச்சி

      பிற்கால சேர வம்சத்தின் கடைசி ஆண்டுகளில் அரேபியர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் கணிசமான கடற்படையைக் கொண்டிருந்தனர். மேற்கு கடற்கரையில் அவர்களுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பல தளங்கள் இருந்தன. சீனாவிலிருந்து அரேபியா வரையிலான கடல் வர்த்தகத்தை அரேபியர்கள் கட்டுப்படுத்தினர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு வலுவான தளத்தை நிறுவ விரும்பினர். சீனர்களுக்கு மட்டுமே அரபு கடற்படையை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தது. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்குப் பிறகு சோழ கடற்படையின் சக்தி குறைந்துவிட்டது. இஸ்லாமிய மதத்தைத் தழுவத் தயாராக இருந்த உள்ளூர் இளவரசர்களை ஆதரிக்க அரேபியர்கள் தயாராக இருந்தனர்.


      துளுநாடு ஆலுபா வம்சம்
      ஆலுபா(ஆளுப அரசு) நாடு மங்களூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய ராஜ்யமாகும், இது பாணப்பாண்டியன் மன்னர்களால் ஆளப்பட்டது.
      மதுரை பாண்டியன் மன்னர்களைப் போல ஆலுப்பா மன்னர்களும் தங்கள் சொந்த பாண பட்டங்களான பள்ளி, பாண அல்லது வாணி ஆகியவற்றுடன் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர்.
      சேர, பாண்டிய அல்லது சோழ வம்சங்களை எதிர்த்துப் போராடும் திறன் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் அரேபியர்களின் ஆதரவு கேரளத்தின் மீது படையெடுப்பதற்கு துளு மன்னன் கவி ஆலுபேந்திரனின் (கி.பி 1110 முதல் 1160 வரை) சகோதரரான பானு விக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பாணப்பெருமாள் என்ற துளு இளவரசரை ஊக்குவித்தது.
      துளுநாடு பண்ட் குலத்தால் ஆன பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தது.
      அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நேபாள நாக வீரர்களுடன் துளுநாடு பழங்குடி பாணர் வீரர்களின் கலவையாக பண்ட் சமூகம் இருந்தது.
      பண்ட் சமூகத்தின் உயர் மட்டங்களில், சாமந்தர்கள் எனப்படும் பாணப்பிரபுக்கள், ஆளும் பாணப்பாண்டியன் மன்னர்களுடன் சம அந்தஸ்தைக் கோரினர்.

      பண்டைய நேபாளத்தின் அஹிசத்திரம் தலைநகரிலிருந்து நாயர்கள் என அழைக்கப்படும் நாக அடிமை வீரர்கள் பன்ட் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்தனர். பன்ட் சமூகம் தாய்வழி வம்சாவளியைப் பின்பற்றியது. ஒருவரின் சட்டபூர்வ வாரிசுகள் அவருடைய சகோதரிகள் மகன்கள் ஆவர் .

      ReplyDelete
    96. நாகரும் களப்பிரரும்

      துளு பாணப்பெருமாள் (கிபி 1120 முதல் கிபி 1156 வரை)

      கி.பி .1120 இல் பாணப்பெருமாள் (பானு விக்ரம குலசேகரப்பெருமாள் எனப்படும் பள்ளிபாணப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் தளபதி படைமலை நாயர் தலைமையில் 350000 எண்ணமுள்ள நாயர் படையுடன் படையெடுத்து கேரளா முழுவதும் அடிபணிய வைத்தார். பாணப்பெருமாள் வட கேரளாவை ஆக்கிரமித்தார். பாணப்பெருமாள் துளுநாடு அரசர் கவி அலுபேந்திராவின் (கிபி 1120 முதல் 1160 கிபி) சகோதரர் ஆவார். அவர் ஒரு புத்தமதத்தவராக இருந்தார். அவர் அரேபியர்களின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தம் தலைநகரை நிறுவினார்.

      பாணப்பெருமாள் தமிழ் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து சுமார் 36 ஆண்டுகள் கேரளாவை ஆட்சி செய்தார்.

      இந்த துளு படையெடுப்பு கர்நாடக கடற்கரையிலிருந்து மலபாருக்கு, வட கேரளாவிற்கு ஒரு நாயர் குடியேற்றத்தை கொண்டு வந்தது.

      படைமலை நாயர்

      பாணப்பெருமாளின் இராணுவத்தின் தளபதி படைமலை நாயர் ராணியுடன் சட்டவிரோதமான உறவைக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. கோபம் கொண்ட பாணப்பெருமாளின் விசாரித்தபோது ராணி படைமலை நாயரின் மீது பழி சுமத்தினார். ஆனால் தவறு ராணியிடம் இருந்தது.

      'பெண் சொல்லைக்கேட்ட பெருமாளை போலே' என்பது ஒரு பழைய பழமொழி, பாணப்பெருமாள் தனது ராணியால் தவறாக வழிநடத்தப்பட்டார் என்பதைக் குறிக்கிறது. பாணப்பெருமாள் படைமலை நாயருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் செல்வாக்கு மிக்க படைமலை நாயர் தாம் சில காலம் வாழ்ந்த பிறகு தான் கொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

      படைமலை நாயர் மஹல் தீவிற்குச் சென்று தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார் மற்றும் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது மருமகன்கள் மற்றும் வேலைக்காரர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர்.
      இறப்பதற்கு முன் படைமலை நாயர் பாணப்பெருமாளை அரேபியர்களிடம் சரணடைய அறிவுறுத்தினார்.
      படைமலை நாயரின் மரணதண்டனை நாயர் வீரர்களின் கலகத்திற்கு வழிவகுத்தது, தனது சொந்த நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அசுவுக்கு (அரேபியா) ஒரு அரபு பாய் கப்பலில் (ஓலமாரி கப்பல்) சென்றார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தம்முடைய நாட்டை பிரித்து கொடுத்து விட்டு சென்றார். பாணப்பெருமாள் அதிகாரம் மலபாரில் மட்டுமே இருந்ததாக தெரிகிறது.
      ஆனால் வேணாட்டின் தமிழ் சேர வம்சம் உடனடியாக கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிறுவியது


      மகதைமண்டல பாணர்

      கி.பி 1190 முதல் 1260 வரை பாண வம்சத்தினர் மகதைமண்டலத்தை 'பொன்பரப்பினான்' என்ற பட்டத்துடன் அரகலூரில் தலைநகரத்துடனும் ஆட்சி செய்தனர்.
      மகதை மண்டலம் தெற்கு ஆற்காடு மாவட்டத்தை உள்ளடக்கியது.

      ReplyDelete
    97. நாகரும் களப்பிரரும்

      டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியின் கீழில் (கி.பி 1311-1377)
      மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலைத் தொடர்ந்து மூவேந்த வில்லவர் ராஜ்யங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. 1314 க்குப் பிறகு, வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகம், அரேபியர்கள் மற்றும் பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள் (வன்னியர் வாணாதிராயர், சமரகோலாகலன்) ஆகியோரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

      கள்ளர் டெல்லியின் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் சேர்ந்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. விருத்தசேதன சடங்கு, சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் கொண்ட தாலி, மணமகனின் சகோதரி தாலியை கட்டுதல் போன்ற கள்ளர்களின் பழக்கவழக்கங்கள் மதுரை சுல்தானிய காலத்திலிருந்து துடங்கியவையாக இருக்கலாம்.

      முஸ்லிம்களுடனான திருமணம் நெல்சன் குறிப்பிட்டுள்ள "கட்டாய மதமாற்றத்தை" விட நம்பத்தகுந்ததாக வெளிப்படுகிறது (1868 , 255).
      மாபார் சுல்தானிய காலத்தில் (1335 முதல் 1377 வரை) அவர்களால் பெறப்பட்ட பல பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் இன்னும் அவர்களால் பின்பற்றப்படுகின்றன.

      1) விருத்தசேதனம்
      2) சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
      3) சகோதரி தாலி கட்டுதல்

      விருத்தசேதனம்

      1950 வரை இந்த நடைமுறை அனைத்து பிறமலை கள்ளர்களாலும் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது. இப்போதெல்லாம் விருத்தசேதனம் செய்வது அரிது. ஆனால் விருந்துடன் விருத்தசேதன விழா இன்னும் நடத்தப்படுகிறது. விழாவின் செலவுகளை தாய் மாமன் ஏற்றுக்கொள்கிறார். பிறமலை கள்ளர்களுக்கு முஸ்லிம்களுடனான கடந்தகால உறவுகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. பிறமலை கள்ளர் மற்றும் அம்பலக்காரர் விருத்தசேதனம் செய்வதை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். இந்துக்களிடையே இது மிகவும் அரிதான வழக்கம் ஆகும் (டுமான்ட் 1986, 150-3).

      விருத்தசேதனம் என்னும் விசித்திரமான வழக்கத்தை பிறமலை-கள்ளர் பின்பற்றினார்கள். அதாவது ஆண் பிறப்புறுப்பு உறுப்பை மறைக்கும் தோலை வெட்டுதல். இந்த நடைமுறை முதலில் அரபு பழங்குடியினரால் தட்பவெப்ப காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
      (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      கி.பி 1311-71 இல் மதுரையை சுல்த்தான்கள் ஆட்சி செய்தபோது, ​​அவர்கள் விருத்தசேதனம் செய்யும் பழக்கத்தை துடங்கினார்கள் .
      (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      மதுரை பிராந்தியத்தில் பிறமலை கள்ளர் அவர்களின் வரலாற்றின் ஒரு கட்டத்தில் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள். விழா தொடர்பான செலவுகள் அத்தையால் கொடுக்கப்பட வேண்டும். கிராமத்திற்கு வெளியே ஒரு தேங்காய் தோப்பில் சடங்கு நடத்தப்பட்டது (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      இன்று விருத்தசேதனம் உண்மையில் பிறமலை கள்ளர் சாதி உறுப்பினர்களால் செய்யப்படவில்லை. பையனின் தாய் மாமா செலவுகளைச் ஏற்றுக்கொண்டு பையனுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்கள் அதை விருந்துடன் கொண்டாடுகிறார்கள். தோலை வெட்டுவது 1950-களில் இருந்து இப்போது செய்யப்படவில்லை
      (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      பிறமலை கள்ளர்கள் இரண்டு வரலாற்று திருமண சம்பந்தங்களின் விளைவாக இருக்கலாம், ஒன்று கள்ளருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், பின்னர் மற்றொன்று மறவருடன்.
      (வலந்தூர் நாட்டு பிறமலை கள்ளர் மதுரை மாவட்டம் , தமிழ்நாடு: உள்ளூர் அரசியலில் கிராமப் பெண்கள் மற்றும் பாரம்பரியம் அல்லாத வேலை சக்தி (மிச்சிலிம் ஈவா துபோ 1997)

      சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
      சிறுகுடி கள்ளர் தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் உள்ளன. '' இது நியாயப்படுத்தப்படலாம், ஏனெனில் சிறுகுடி-கள்ளன்களின் தாலியில் பிறை மற்றும் நட்சத்திரம் செதுக்கப்பட்டிருந்தன, அவை முஸ்லிம்களுக்கு புனிதமான சின்னங்கள்.
      (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

      ReplyDelete
    98. நாகரும் களப்பிரரும்

      கள்ளர் திருமணம். தாலி கட்டும் சகோதரி
      பெரும்பாலான கள்ளர்களில் தாலியை மணமகனின் சகோதரியால் கட்டியிருக்கிறார்கள், மணமகனால் அல்ல. ஒரு பெண்ணின் துணியைக் கொண்ட ஒரு கூடை, மற்றும் ஒரு துணி துவைப்பவரிடமிருந்து கடன் வாங்கிய சிவப்பு துணியால் மூடப்பட்ட தாலி சரம் மணமகனின் சகோதரிக்கு அல்லது அவரது பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கொடுக்கிறார்கள். மணமகள் வீட்டிற்கு செல்லும் வழியில், இரண்டு பெண்கள் சங்குகளை (இசைக்கருவி) ஊதுகிறார்கள். மணமகனின் மக்கள் மணமகனின் குலம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர், மேலும் அவர் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூற வேண்டும். மணமகனின் சகோதரி, தாலியை எடுத்து, அங்கிருந்த அனைவரும் தொடும்படி சுற்றிலும் கடந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரத்தை மணமகள் கழுத்தில் சங்கு ஊதுவதற்கு இடையில் இறுக்கமாகக் கட்டுகிறாள். மணமகள் பின்னர் மணமகனின் வீட்டிற்கு நடத்தப்படுகிறார்
      (எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்")


      தஞ்சாவூர் கள்ளர்களில் மணமகன்தான் தாலி கட்டுகிறார்.
      ஆனால் தஞ்சையில் அவர்கள் அங்குள்ள ஏராளமான பிராமணர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தலையை மொட்டையடித்து பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமித்தனர். அவர்களது திருமணங்களிலும் மணமகன் தாலியை தானே கட்டிக்கொள்கிறார், மற்ற இடங்களில் அவருடைய சகோதரி அதைச் செய்கிறார்.
      (எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்")

      துருக்கியர் ஆட்சியின் போது தஞ்சாவூரைச் சுற்றி நில உடைமை வகுப்பாக கள்ளர்கள் மாற்றப்பட்டனர். டெல்லி சுல்தானியரின் கீழ் இருந்தபோது கள்ளர் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றி எந்த ஆவணங்களும் இல்லை.


      பலகணவருடைமை

      பண்டைய பாஞ்சால நாட்டில் (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) ஒரு பெண் பல கணவர்களை சிலசமயங்களில் சகோதரர்களை திருமணம் செய்யும் பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்தது.

      இது நாயர்கள் போன்ற நாகர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த பாண்டவ சமஸ்காரம் அல்லது திரவுபதி வழக்கம் என்று அழைக்கப்பட்டது. மேற்கு மதுரையின் கள்ளர்களில் ஒரு பெண் ஒரே நேரத்தில் பத்து தாய்வழி மைத்துனர்களை வரை திருமணம் செய்து கொண்டார்.

      எட்கர் தர்ஸ்டன் மதுரையின் மேற்கு பகுதியில் நிலவிய ஒரு விசித்திரமான வழக்கத்தை பதிவு செய்துள்ளார்.

      அத்தையின் மகளை திருமணம் செய்ய அதிக உரிமை கோருபவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, ஒரு பெண்ணுக்கு பத்து முதல் இரண்டு கணவர்கள் வரை இருக்கலாம்


      விஜயநகர படையெடுப்பு.

      1377 இல் விஜயநகர இளவரசர் குமார கம்பணன் மதுரை சுல்தானால் ஆளப்பட்ட பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். குமார கம்பணன் மதுரையின் துருக்கிய ஆட்சியாளர்களை தோற்கடித்து பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால் அவர் மதுரையின் சிம்மாசனத்தில் முறையான பாண்டிய மன்னர்களை மீண்டும் அமர்த்தவில்லை.

      பலிஜா நாயக்கர்களின் விஜயநகர வம்சம் கிஷ்கிந்தாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தது (அனேகுண்டி). விஜயநகர தலைநகர் ஹம்பி கிஷ்கிந்தாவிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பலிஜா அரசர்கள் வில்லவர்களைப் போலவே மகாபலி மன்னரிடமிருந்து வந்ததாகக் கூறினர். பலிஜாக்கள் பாண பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வில்லவர்களின் போட்டியாளர்களாகவும் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.
      பாண ராஜ்ஜியத்தின் தளபதிகள் வாணாதிராயர் (வாணகோவரையர், வாணாதிராஜா, வன்னியர், வாணர், வாணவராயர்) என்று அழைக்கப்பட்டனர்.
      பலிஜா நாயக்கர், வாணாதிராயர் மற்றும் லிங்காயத்துகளை தமிழ் நாட்டை ஆள பயன்படுத்தினர். பிற்கால பாளையக்காரரும் அதே குலத்தைச் சேர்ந்தவர்கள்.
      வாணாதிராயர்கள் பாண்டியர்களுக்கு எதிராக விஜயநகர வம்சத்தை ஆதரிக்க உள்ளூர் நாகர்களை (வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்) தங்கள் கீழ் தொகுத்தனர். நாகர்கள் வில்லவர் மக்களுக்கும் அவர்களின் சேர, சோழ மற்றும் பாண்டியன் வம்சத்துக்கும் விரோதமாக இருந்தனர். ஒவ்வொரு வாணாதிராயரும் உள்ளூர் நாக குலத்தைச் சேர்ந்தவர்கள் போல் நடித்தனர் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வாணாதிராயர் குலத்தில் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல சிறிய வாணாதிராயர்கள் அந்தந்த நாகர், கங்கை அல்லது பாணர் குலங்களுடன் இணைந்தனர்.

      ReplyDelete
    99. MATTAKALAPPU MANMIYAM

      மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்தனர்
      ______________________________________________

      வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள்வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னைமாரனென்றணைத்தீன்ற சவலையர்க்குவருஇரகு நாடனென நாமமிட்டுபூருவத்தி லயோத்தி யுரிமையீந்துபோன பின்னர் சிறிராமர் துணைவராகிதீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்தசிவ மறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்
      (மட்டகளப்பு மான்மியம்)

      மறவர்கள் அரக்கர் குலத்தை தோற்கடித்தனர்
      ______________________________________________

      அயோத்தி - சவலையர் அயோத்தியுரிமை யைப் பெற்றுப் பின் இராமர் துணை வராகி அரக்கர்குலம் வேரறுத்தனர். இவர்களே சிவமறவர்குலம் எனப் பங்குபெற்றனர்

      மறவர் கங்கை மற்றும் அயோத்தி பகுதியைச் சேர்ந்தவர்கள்
      ______________________________________________

      தேடறிய சிவனடியில் செறிந்தெழுந்த
      திருக்கங்கை வதன மாரிருந்து வாழ்ந்தார் மாடேறு மீசனடி துதித்திடைய மக்களென்று
      பண்டு பண்டு வரிசை பெற்றார்"
      என்பர். அயோத்தி என்ற மறவர்,
      'சிவமறவர்குலம் நானும் வரிசை கோட்டேன்
      (மட்டக்களப்பு மான்மியம்)

      முற்குகர் ஸ்ரீலங்கா மீது படையெடுத்தனர்
      ______________________________________________

      இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப்பாகம் வந்த போது ஒரு சதுப்பேரி காணப்பட்டது. அச்சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண்செறிந்த ஓர் முனை எனும் குறுகலாகவிருந்தமையால் அதற்கு மண்முனை எனும் பெயரிட்டனர். அப்பாற் தென்திசைநோக்கிப் புறப்பட்டனர். வாவி எல்லையில் ஓடம் சென்றதும் அப்பாற்செல்ல வழியில்லாமைகண்டு “இதுமட்டும மட்டடா மட்டக்களப்படா” (இந்தக் களப்பு இதுவரையுந்தான்) எனப் பகர்ந்து அந்தத்திலே மட்டக்களப்பென்னும் நாமத்தைச் சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர்.
      (மட்டக்களப்பு மான்மியம்)

      முக்குலத்தவர்
      ______________________________________________

      கண்டிக்கும் மட்டக்களப்பு அரசுவருமானத்தில் மூன்றிலொன்று கொடுக்கும்படி கண்டி அரசனிடம் சம்மதமுற்றுக் கலிபிறந்து நாலாயிரத்தெண்ணூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்பை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்தனர். ஒல்லாந்தர், காலிங்கர், வங்கர். சிங்கர் என்னும் முக்குலத்தவரையும் நிலைமைகளாய் வகுத்தனர். இருபது வருஷம் அரசு செய்யும் போது இந்த முக்குலத்தவரிலும் நம்பிக்கை இல்லாதவராய்த் தங்கள் இராசதானம் என்னும் பண்ணை நாட்டிலிருந்து பஸ்கோலென்பவனை இரச்சிய முதலியாய் அனுப்பினர்.(மட்டக்களப்பு மான்மியம்)

      முதல் சிங்கள மன்னரான விஜய சிங்காவின் மூதாதையர்களில் ஒருவரான மறவர்
      ______________________________________________

      விசயுனுடைய காலமும் அவர் முதாதை கலிங்கர். கங்கர். சிங்கர், மறவர் மறாட்டியர் என்னும் ஐந்து அரசர்களுடைய வம்சவழியும் அவரவர்கள் சந்ததிகள் இந்நாட்டில் கலிங்கதேசம் வங்கதேசம் சிங்கபுரம் அசோககிரி சோழநாடு இராமநாடு மலையாளம் இவையிலிருந்து குடியேறி அரசாண்டு முதன்மை பெற்றுச் சிறை தளங்களோடு வாழ்ந்து வந்த சரித்திரங்களையும் கூறவேண்டும்.
      (மட்டக்களப்பு மான்மியம்)


      ___________________________________________

      ReplyDelete
    100. NAGA MIGRATION TO SOUTH

      WHEN KALINGA MAGHA (1215 AD)RULED SRILANKA RAMESWARAM WAS PART OF SRILANKA (Kalingan had supporters in Rameswaram who were also opposed to Parakrama Pandiyan II)
      காலிங்க மாகோன் இலங்கை முற்றிலுமுள்ள காலிங்க குலத்தவர்களுக்குத் தேசராசகுலமென விருதுகளுயர்த்திக் கதிர் காமத்திலும் விசைய துவீபத்திலும் சிவாலயமுன்னீரும் பெற்று மட்டக்களப்புக் கலிங்கரே எக்காலமும் இராசராகவும் படையாட்சி வங்கர் இரு குலத்தவரும் மந்திரியாகவும் வரவேணுமெனத் திட்டஞ் செய்து வட இலங்கையென இராமேஸ்வரத்தை இலங்கையோடு சேர்த்து மாகோன் தோப்பாவையிலிருந்து அரசுபுரிய
      (மட்டக்களப்பு மான்மியம்)

      KALINGA MAGHA DEFEATED AND BLINDED PARAKRAMA PANDYAN II, of POLONNARUWA  SRILANKA
      இகழ்ந்தவர்களனைவரையும் மாகோன் கண்டுயிருவிழியை யெடுத்தடுத்து யிடுக்கண் செய்துமகிழ்ந்து அரிநாமமிட்டோர் தமைக் கழுவில்வைத்தபின்னர் சைவமதம் வளர்ந்து ஓங்கபுகழ்ந்து சிவ ஆலயங்கள் பூத்திலங்கபூசுரர்கள் சொற்படி
      (மட்டக்களப்பு மான்மியம்)

      Kalinga Magha is considered barbaric and cruel by Sinhalese as he tortured Buddhists and Vaishnavites. It is paradoxical that the two Tamil tribes who claim to descend from Guha actually praise Kalinga Magha who killed Parakrama Pandiyan II. It is a Kalinga Bana aggression against Villavar Pandiyan. Valangai Malai was written in this period.

      ReplyDelete
    101. MIGRATION OF MARAVA TO MATTAKALAPPU

      அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் (358 AD)
      அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும் நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி, வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர். 
      (மட்டகளப்பு மான்மியம்)

      (Kambar (1180–1250 AD). Migration could be after 1250 AD)MARAVA MIGRATION TO YAZHPANAM DURING THE RULE OF Aryacakravarti Cankili I (1519–1561)
      இராமநாதபுரத்திலிருந்து சில மறவர் வந்து மறவன் புலவிற் குடியிருந்து உள்நாடுகளில் வந்து பெருங்களவு நடத்தினதால் அவர்களிற் பலரைப் பிடித்துச் சங்கிலி இராசன் கொலை செய்வித்ததனால் மிச்சமான பேர்கள் பன்றியந்தாழ்வு என்னுங் காட்டுக்குள்ளே போய்க் குடியிருந்தார்கள்.
      (யாழ்ப்பாண வைபவமாலை)

      ReplyDelete