Sunday, March 3, 2013

பள்ளிகள் என்போர் யார்? பூர்வீகம் குறித்த சர்ச்சை

    பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.

பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186) 
நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான் 
என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.

சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.

மலைபடுகடாம் செய்யுள்(451) 
மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும் 
என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.

எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
"பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.

சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:

".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி  
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா  85

தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை  
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்கா  90

ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்  
பார்வை யாத்த பறைதாள் விளவி  95...."

விளக்கம்:
83-88 : நீளரை யிலவத்து .............. குரம்பை

கருத்துரை : நீண்ட அடியினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்புகள் காய்த்த பஞ்சினையுடைய அழகிய பசிய காய், முதிர்ந்து முதுகிலே விரிந்து பஞ்சு தோன்றினாற் போன்ற வரியை முதுகிலே உடைய அணிலோடே எலியும் திரியாதபடி, யாற்றின் அறலையொத்த முதுகினையும், கொழுவிய மடலினையும் உடையதும், வேல்போலும் நுனி பொருந்தியதுமாகிய ஈந்தின் இலையாலே வேயப்பட்ட நெடிய முகட்டையும், எய்ப்பன்றியின் முதுகுபோன்ற புறத்தினையும் உடைய குடிலின்கண் என்பதாம்.

எயிற்றியர் செயல்

89-97 : மான்றோல் ............... உலக்கையோச்சி

கருத்துரை : மான்றோற் படுக்கையிலே பிள்ளையோடு முடங்கிக் கிடக்கும் ஈன்ற எயிற்றியை ஒழிய ஒழிந்தோரெல்லாம் போய், பூண்கட்டிய சீரிய கோல் செருகப்பட்ட உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கரிய கரம்புநிலத்தைக் குத்திக் கிளறிப் புழுதியை அளைந்து நுண்ணிய புல்லரிசியினை வாரிக்கொண்ட வெள்ளிய பல்லை யுடைய எயினர் மகளிர், பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவின் நீழலையுடைய தம் முற்றத்தே தோண்டப்பட்ட நிலவுரலிலே அப் புல்லரிசியைச் சொரிந்து குறிய வயிரமேறிய உலக்கையால் குற்றி என்பதாம்.

இந்தப் பாடலிலும் பள்ளி என்றால் படுக்கை என்ற அர்த்தப்படுகிறது. வேறு எந்தப் பாடலிலும் பள்ளி என்ற இனத்தைக் குறிக்கக் கூடிய சொல் கிடையாது. அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற இனம் இருந்ததற்கான ஆதாரம் கிடையாது.

   ஆனால், இடைக்காலத்தில் கல்வெட்டுக்களில் பள்ளி என்ற இனம் பற்றிய செய்திகள் உள்ளன. காஞ்சிபுரத்துக்கு அருகில் சீயமங்கலம் சிவாலயத்தில் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு உள்ளது. அதில் உள்ள செய்தி, சம்புபுரத்தில் இருந்த பள்ளி செல்வன் என்பவன் மற்றொரு பள்ளி வேணாட்டரையன் என்பவனோடு வேட்டைக்கு போனதைக் குறிக்கிறது.

பள்ளி ஒருவனுக்கு "அரையன்" என்ற பட்டம் இருந்தது. இதை, வேணாட்டரையன் என்பதால் அறியலாம். பல கல்வெட்டுகள் இதுபோல "அரையன்" பட்டம் பெற்ற பள்ளிகளை குறிக்கின்றன. சோழ மன்னன் இரண்டாம் ராஜாதி ராஜன் காலத்தில், பள்ளி ஒருவன் தண்டல்நாயகனாக விளங்கி இருக்கிறான். அரக்கோணத்தில் அருகில் தக்கொலத்திற்கு அருகில் சிவாலயத்திற்கு அவன் தானம் அளித்திருக்கிறான் அதை கல்வெட்டு கூறுகிறது.

விருத்தாச்சலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு ஒரு பள்ளி, மண்டபம் கட்டி வைத்துள்ளான். அப்பகுதியில் ஒரு நாடாளும் தலைவனாக அவன் திகழ்ந்திருக்கிறான். அதை கல்வெட்டு கூறுகிறது. எறும்பூர் காணி உடைய பள்ளி ஆளப்பிறந்தான் ஆன ஏழிசை மோகன் ஆன குலோத்துங்க சோழ காடஹாதித்தன் ஒரு முது குன்றுடைய நாயனார்க்கு மகா ஸ்நானம் செய்ய என்பேரால் ஏழிசை மோகன் என்னும் திருமண்டபம் திருக்கற்றளி சார்த்தி இத்தர்மம் செய்து முடித்தேன் என்று கூறுகிறான். இது வரலாற்று சிறப்பு மிகுந்த கல்வெட்டு.

இக்கல்வெட்டு 1170 இல் சோழர் காலத்தை சேர்ந்தது. திருநாவலூரில் இருந்த பள்ளி ஒருவன், சிற்றரசனாக திகழ்ந்து இருக்கிறான். "மாகா தேவர்க்கு இந்நாட்டு ஒக்கூர் நாட்டு பள்ளி ஆடவல்ல சொக்கன் ஆனா காலிங்கராஜ பெரியரையன் வைத்த திருனொந்தா விளக்கு" என்று இக்கல்வெட்டு கூறுகிறது.

இவ்வூரில் இருந்த மற்றொரு பள்ளி, இவ்வூர் சிவன் கோயிலுக்கு ஒரு மகா தோரணம் அளித்து உள்ளான். அவனைக்குறிக்கும் போது, 'கூடலூர் பள்ளி ஆளப்பிறந்தான் மோகன் ஆன குலோத்துங்க சோழ கச்சியராயன் இட்ட மகர தோரணம்' என்று கல்வெட்டு கூறுகிறது. இதில் இருந்து சோழர் காலத்தில் சில பள்ளிகள் வியாபாரிகளாக இருந்தனர் எனத் தெரிகிறது.

நாட்டைக் காப்பதற்காக, தங்கள் உய்ரைத் தியாகம் செய்து வீரம் விளைத்த பள்ளிகளைப் பற்றி சில கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருக்கோவிலூருக்கு அருகில் வேட்டவலம் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டு, ஆதித்தன் பள்ளி மலி என்பவன் அங்கு நடந்த போரில் வீரமரணம் எய்தினான். அன்று நாடாண்ட பிருதிகங்கரையன் என்பவன் இவனுக்காக அவ்வூர் கோயிலில் ஒரு விளக்கு எரித்தான்.

இவற்றை எல்லாம் நோக்கும் போது, பிற்காலச்சோழர் ஆட்சியில் மிக உயர்ந்த நிலையில் பள்ளிகள் இருந்தனர் என்பதும், காளிங்கராயன்,கச்சியராயன், காடவராதிராயன்,பெரியரையன், ராயன் என்றெல்லாம் பட்டம் பெற்று இருந்தனர் என்பதும் தெரிகிறது. மேலும் நாடு காப்பாளராகவும், வீரர்களாகவும் இவர்கள் வாழ்ந்தனர் என்பதும், நில சுவான்தார்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் உறுதியாகிறது. கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு 'பள்ளி' என்ற மக்களைப் பற்றி எந்த குறிப்பும் தமிழ் இலக்கியத்திலோ, கல்வெட்டுகளிலோ இல்லை எனலாம். ஆனால், 12 நூற்றாண்டில் அதாவது, குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டுக்களில் பள்ளி என்ற இனம் பற்றியும், அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தது பற்றியும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

எமது கேள்விகள்

* கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லாதபோது, 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் பள்ளி என்று ஒரு இனம் காட்டப்படுகின்ற மர்மந்தான் என்ன?
* வன்னியர்கள் தங்களை மூவேந்தர்கள்,பல்லவர்கள் குறிப்பாக சோழரின் வாரிசு என்று உரிமை கோருகிறார்கள். அப்படி என்றால் கி.பி.12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சோழர்கள்,பல்லவர்கள் யாரும் இல்லையா....?

61 comments:

  1. //கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு 'பள்ளி' என்ற மக்களைப் பற்றி எந்த குறிப்பும் தமிழ் இலக்கியத்திலோ, கல்வெட்டுகளிலோ இல்லை எனலாம். //

    அததான் பாஸ் நாங்களும் சொல்றோம் "பள்ளன்" என்ற மக்களைப் பற்றி எந்த குறிப்பும் நாயக்கர் காலத்திற்கு முன்பு இல்லை அதனால் பள்ளர்கள் நாயக்கர்களோடு சேர்ந்து அடிமைகளாக வந்திருக்க வேண்டும் ஏன்னென்றால் மல்லாஸ்/மள்ளாஸ் என்பது ஆந்திர பள்ளனை குறிக்கும் அந்த மல்லாஸ்/மள்ளாஸ் தான் இன்று பள்ளர் என ஆகிருக்கவேண்டும்.நீங்கள் சொல்வதுப்படி "ம" லகரம் "ப" லகரமாக திரிந்ததெனில் கீழ் கண்டவாறுதான் மற்ற சொற்களும் திரிந்திக்கும்

    மன்னன் - பன்னன்
    மல்யுத்தம் - பல்யுத்தம்
    மரம் - பரம்
    மனிதன் - பனிதன்
    மந்தை - பந்தை
    மண் - பண்
    மகிழ் - பகிழ்

    ஏன் இதுப்போன்று மற்ற எழுத்துக்கள் மாறவில்லை பண்டைய இலக்கியங்களிலிருந்து இன்றும் நாம் அவ்வாறே உச்சரிக்கிறோ??? இதற்கும் பதில் சொல்லமுடியாமல் "முட்டாளாக பேசாதே" "தமிழ் இலக்கியம் தெரியுமா? " இது பொய் என வசைப்பாடுங்கள் அதுதான் முடியும் - சன்முகவேல் தேவன்

    ReplyDelete
    Replies
    1. பள்ளன் வன்னி இருவருமே வந்தேரிகள்

      Delete
    2. சரியான பதில்...நெத்தியடி...
      ஆந்திர மல்லாஸ் தான் பள்ளர்

      Delete
    3. அட லூசு தேவுடியா மகனே 😂, பள்ளன் மள்ளன் என்று கி.மு 2 நூற்றாண்டு பிராமி கல்வெட்டு கூறுகிறது. வயிறு எரியதானே செய்யும் உனக்கு.

      Delete
  2. ஏதேதோ வாய்க்கு வந்ததை எல்லாம் உளரும் மறுப்புகளத்தின் பருப்ப எங்களிடம் வேகாது... எந்த ஒரு சாதிக்கு இல்லாத பெருமையாய் வன்னிய புரானம் சொல்லும் வன்னியர் யாரென்று...

    ReplyDelete
    Replies
    1. யார் தேவர்?
      தேவர் சாதியை சேர்ந்தவர்கள்
      நாங்கள் தேவர் சாதியை சேர்ந்தவர்கள் என்று சொல்லி திரியும் நண்பர்களே, உங்களுக்கும் கீழே உள்ள வம்சத்துக்கும் எதாவது தொடர்ப்பு உண்டா,

      செஞ்சிக் கோட்டையில் முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்.இவர் “இடையர் (கோனார்)” சாதியை சேர்ந்தவர்.
      * சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையனாத தேவர்.இவர் தெலுங்கு பேசும் “வடுகர் (நாயக்கர்)” சாதியை சேர்ந்தவர்
      * கி.பி.1260 – 1271 இல் தேவகிரியை ஆட்சி பிருந்த மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.
      * கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர் பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர். இவர் “சௌக” வம்சத்தை சேர்ந்தவர்.
      * சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர் “சீக்கிய” மத தலைவர் ஆவார்.
      * கி.பி. 883 – 902 இல் காஸ்மீர் பகுதியை ஆட்சி புரிந்த சங்கிரமத் தேவர். இவர் “உத்பால” வம்சத்தை சேர்ந்தவர்.
      * வங்காளம்,பீகார் பகுதியை ஆட்சி புரிந்த பாலபுத்திர தேவர்.இவர் “சைலேந்திர” வம்சத்தை சேர்ந்தவர்.
      * “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத் தேவர். (கி.பி. 1030 )
      * சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத் தக்க தேவர். இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.
      * பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வேளாண் மரபை சேர்ந்தவர்.இவருக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப் பட்டது.
      * தெலுங்கு பேசும் கம்பளத்து வடுகர் (நாயக்கர்). தங்களை தேவர் வம்சம் என்று கூறி ‘தேவர் ஆட்டம்’ ஆடுகின்றனர்.மதுரை மாவட்டம், கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்) இதற்கான சான்றுகளில் ஒன்றாக கூறலாம்.இதற்க்கு இவர்கள் கூறும் விளக்கம் யாதெனில் தேவர் என்றால் இறைவன். நாங்கள் இறைவனோடு நேரடித் தொடர்பு உடையவர்கள். எனவே தான் தேவர் ஆட்டம் ஆடுகின்றோம் என்கின்றனர்..
      *ஏன், நம் திருவள்ளுவர்க்குக் கூட தேவர் என்ற பட்டம் இருக்கிறது. அவர் பறையர் இணத்தைச் சேர்ந்தவர் என்று அனைவரும் அறிவோம்.

      எனவே தேவர் என்பது பண்டைய காலங்களில் எல்லா சாதியினருக்கும் வழங்கப்படும் பட்டப் பெயரே தவிர ஜாதிப் பெயரல்ல..

      ஏன் மீண்டெழும் பாண்டியர் வரலாறு எதிர்த்து கோர்ட்டுக்கு போய் தடை வாங்கிநீர்களே ஏன் மற்ற சாதிக்காரன் தேவர் என்ற சொல்லை அவர்களின் பெயரோடு இணைத்து போடக்கூடாது என்று உங்களால் தடை வாங்க முடியுமா ? தைரியம் இருக்கா

      Delete
    2. குதிரை இந்தியாவின் விலங்கே கிடையாது...

      குதிரை மீது அமர்ந்து வாளோடு தோன்றிய குலம் என்பது சமீப கால வந்தேரி வரவு வன்னியன்..

      Delete
    3. வன்னிய புராணத்தில் நெருப்பிலிருந்து குதிரை மீது அமர்ந்து வாளுடன் தோன்றிய வீரனின் மேஅபு வந்தவர்கள் வன்னியர்கள் என்று கூறும் போது... குதிரை இந்திய விலங்கே கிடையாது... சிந்து வெளி ஆய்வில் குதிரை இல்லை... வன்னியர் வந்தேரிகள் என்பதற்கு இதை விட மிகச் சிறந்த உதாரணம் வேறு என்ன வேண்டும்

      Delete
    4. வன்னியர் என்பது பட்டமே. சாதி அல்ல. மறவர்,குறும்பர்களும் வன்னியர் பட்டம் பெற்றுள்ளனர். பள்ளி என்பதே சாதி

      Delete
    5. தமிழகத்தை பொருத்தவரை சுமார் 120+க்கும் மேற்பட்ட சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள சாதிகள் இருந்தாலும்....

      இன்றளவும் சாதி சான்றிதழிலேயே சத்ரியர் பட்டம் குறிக்கப்பட்டுள்ள ஒரே சமூகம் வன்னியர் சமுதாயம் மட்டும்தான்....

      Delete
    6. சத்ரியர் பள்ளிகளுக்கும் தொடர்பே கிடையாது,
      கோர்ட்டில் பிச்சை வாங்கியது 😂,

      Delete
    7. வயிதெறிச்சல் ah boss ����

      Delete
    8. வயித்தெரிச்சல் இவனுக்கு

      Delete
  3. அடிமைகளான பள்ளன் கள்(மல்லாஸ்/மள்ளாஸ்) - க்களின் மன்னன் ஆந்திரநாயக்கன் முதலில் போர் புரிந்து தமிழ்நாட்டை பிடித்தான்.

    இன்றோ தந்திர முறையில் பள்ளன் கள்(மல்லாஸ்/மள்ளாஸ்) வைத்து பொய் சரித்திரம் எழுதி பிடிக்க முயல்கிறேன்.. தெலுங்கன் கருணாநிதி ஆரம்பித்து விட்டது இன்னும் தொடர்கிறார்கள்..இருங்கடா வரோம். - அழகுத்தேவர்

    ReplyDelete
  4. நானும் காஞ்சிபுரம் மாவட்டம் தான்... தெரு தெருவாய் தேடினாலும் இங்கு பள்ளர்கள் காண்பது அரிது... காஞ்சி மாவட்டத்தில் 70% வன்னியர்களே... ஒரு பள்ளன் மூட ம் எல் ஏ இல்லை வார்டு கவுன்சிலரா கூட செயிக்க முடியாது..
    விட்டா புள்ளையாரை உங்க புருஷன்னு சொல்லுவிங்கடா புழுகுனி கூதிகளா...

    ReplyDelete
  5. Palla koodhigala unga vaayila periya yaanai sunniyadhaan eduthu vaikkanum... poi solli punda mavanugala

    ReplyDelete
  6. பள்ளர்கள் பூர்வீகம்= ஆந்திரா,கர்நாடகா

    வரும்போது=கொத்தடிமை,விபச்சாரம்

    கி.பி,900=கொத்தடிமை,விபச்சாரம்

    கி.பி,1300=விவசாயக்கூலி,விபச்சாரம்

    கி.பி,1600=விவசாயக்கூலி,விபச்சாரம்

    கி.பி,1947=ஓசி கஞ்சி,விபச்சாரம்

    கி.பி,2013=ஓசி கஞ்சி,விபச்சாரம்

    இதில் பள்ளர்கள் ஆண்ட பரம்பரையாம்

    ReplyDelete
    Replies
    1. உன் நாக்கு அழுகி விடும். உன் குடும்பம் கேடு கெட்டு போய் விடும். தேவுடியா பெத்த மகனே. உன் சாதி மிகப்பெரிய விபச்சார ஓல் வாங்கி ஜாதி டா......... நான் விட்ட சாபங்கள் பலிக்கும், அதற்காக அந்த பட்டி பள்ளனையும் பள்ளத்தியையும் வேண்டி கொள்கிறேன்.

      Delete
  7. பள்ளன் என்ற சொல்லுக்கு பெண்பால் பள்ளத்தி என்றுதான் வரும் பள்ளி என்று வராது.

    பள்ளி என்பது வன்னியர்குல சத்திரியரின் அடையாள சொல் இதற்கு இராஜா என்று பொருள்.

    உலகத்தின் முதல் இராஜா வீரவன்னிய மகாராசன் மட்டுமே இவருடைய வம்சாவளிகளே சேர,சோழ,பாண்டிய, பல்லவ வம்சாவளிகள்.

    இதோ சேர,சோழ,பாண்டிய,பல்லவர்கள் வன்னிய குல சத்திரியரே என்பதற்கு இன்றைய நேரடி வாரிசுகளே சாட்சி

    சோழ மன்னர் :- ஸ்ரீ ராஜ ராஜ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் இன்றைய பிச்சாவரம் ஜமீன்.

    இவர் வம்சாவளிகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலக்கழகத்திற்கு 750 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்கள்.

    சேரமன்னர் : - ஸ்ரீ ராஜ ராஜ மார்த்தாண்ட வர்மா இவர் இன்றைய திருவாங்கூர் மன்னர் (கேரளா)
    ஸ்ரீ பதமனாத சுவாமி திருக்கோவில் இவருடைய குடும்பக்கோவில், இதில்தான் லட்சக்கணக்காணக் கோடி ரூபாய் மதிப்பிலான வைர ,வைடூரிய,மாணிக்கம் பதித்த ஆபரணங்கள் உள்ளன. இதைக்கண்டுதான் சமீபத்தில் உலகமே வியந்தது.

    பாண்டிய மன்னர் :- ஸ்ரீ வரகுணராமப்பாண்டியன் இன்றைய சிவகிரிச்ஜமீனாக உள்ளார்.
    இவர்தான் பாண்டிய மன்னர்களின் நேரடி வாரிசு.
    சமீபத்தில் செய்தித்தாளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் உள்ளதாக நாடே வாயைப்பிளந்தது.

    பல்லவ மன்னர்கள்:- காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் நேரடி வாரிசுகள் இன்றும் உள்ளனர்
    இவர் பெயர் பாண்டிய படையாண்டார்

    இவர்கள் எல்லோரும் வன்னிய குல சத்திரிய மன்னர்களின் நேரடி வாரிசுகள்.

    ஆட்சி என்று தொடன்கியதே வீரவன்னியன் தோற்றத்தில் இருந்தே தொடங்குகிறது இதைத்தான்


    ” கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
    முன் தோன்றிய மூத்தக்குடி “ என்று தமிழ் இலக்கியம் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிறது

    சேர,சோழ,பாண்டிய, பல்லவர் பற்றிய வரலாற்றை தவறாக சொல்வது பற்றி யாரும் கவலை படவேண்டாம்.
    ஆதலால் வன்னிய குல சத்திரிய சகோதரர்களே யாரையும் மனம் புண்படுபடி விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம் சகோ....

      Delete
    2. வன்னியன் கைபெர் வந்தேரி

      Delete
    3. அடக் கிறுக்குப் புண்டை மவனே, வன்னியர'ங்கிற பெயர் முக்குலத்தோரோட பட்டப் பேருடா.

      Delete
    4. பாண்டியர் ஆட்சி எப்பவோ முடிஞ்சுறுச்சு. ஜமீன் என்பவர்கள் தங்கள் மனைவியை தெலுங்கர்களுக்கு கூடுத்தவர்கள். போடா புண்டை மகனே..... பள்ளர்களே பாண்டியர்கள்.

      Delete
    5. புண்டைகுலத்தோர் வந்தேரிகள்

      Delete
  8. Palli means not pallan manaivi. Palli---->pallikondar endru artham.

    ReplyDelete
    Replies
    1. மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியருக்கு ஓர் பள்ளக் கணவன்
      - பள்ளேசல்.
      இதுக்கு பதில் சொல்லு டா நாயே

      Delete
  9. பள்ளி என்பது புத்த,சமண மதக்கோயில்களை குறிக்கும்.இலங்கையில் பௌத்தம் பல்லாண்டுகளாக இன்றைக்கு வரைக்கும் ஆட்சி செலுத்தி வருவது அறிந்ததே.சிங்களர்களைப் பொதுவாக காடையர் என்போம்.இலங்கையில் இருந்து பல்லவர்களின் வருகையும்,சோழர்களுக்கு வெகுகாலம் தொட்டே இலங்கையோடு இருந்த தொடர்பும் அநேகமான சிங்கள நாட்டவர்களை இங்கு கொணர்ந்தது.அவர்களின் வழிபாட்டு முறையால் அவர்கள் பள்ளி(போத்தர்,பௌத்தர்) என்றழைக்கப்பட்டனர்.மேலும் இங்கிருக்கும் தொல்குடி இருளர்,குறும்பர் போன்றோரில் சிலரும் வாழ்வியல் ஒற்றுமையால் அவர்களில் கலந்து ஆதாரம் (எட்கார் தர்ஷ்டான்) இன்றைக்கு வன்னியர் என்ற பேரினமாக காணப்படுகின்றனர்.பள்ளியர் என்ற சொல் இவர்களின் மதத்தை குறிக்கும்.பல்லவ மன்னன் காரணமாக மதம் மாறியதாக அவர்களாக கூறிக்கொள்வர்.உண்மை அவர்களில் வரலாறு அறிந்தொருக்கு நன்றாகத் தெரியும்.காடவர்=காடையர் இவர்களை ஆண்ட அரசர்கள் காடவர்=ராயர் எனில் காடவ இனத்தோர் என்று அர்த்தம் அல்ல.காடவர்களின் தலைவன் என்று பொருள்.இலங்கை வன்னியில் உள்ள வேடர்கள் தம்மை இன்றும் "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள்.(காடவர்)இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர்.இவர்களில் ஒரு மரபினரே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொண்டு வரப்பட்ட காடவர்கள் என்ற பள்ளி......மேலும் பல்லவர்கள் இவர்களே.பல்லவர் இலங்கையில் இருந்தே வந்திருக்கின்றனர்.'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவனை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்' என விளக்கியுள்ளார்.
    யாழ்பாணம் யாழ்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்பாணம் ஒரு போது (போத்து - sprout)போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும்,(
    ஏன் பௌத்த மதத்தை பின்பற்றிய காரணம் பற்றி போத்தர் பௌத்தர் எனக்கூறியிருக்கலாம்.போந்ததனால் போத்தர் என்றால் சரியான ஆய்வு அல்ல.)
    'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். பல்லவத்திலிருந்து வந்தவர் பல்லவர் என்று என்று தம்மைக்கூறிக் கொண்டமை இயல்பே அன்றோ?' 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன.
    இவ்வாறு இலங்கைக்கும் வன்னியர் ஆன இவர்களுக்குமான தொடர்பு அநேகம் உண்டு.பள்ளி(பௌத்தர்)என்ற சொல் மட்டுமல்ல இனமும் இலங்கையில் இருந்து சோழர் மற்றும் பல்லவர் மூலமாக இங்கு வந்ததே.அதே சமயம் இலங்கையே தமிழ் நாட்டின் தொல்பகுதி என்பதும் உண்மையே.
    பள்ளர்கள் என்போருக்கு இலங்கையோடு ஏதும் தொல் தொடர்பு உண்டா?அவ்வாறு அங்கிருந்து பிடித்து வரப்பட்ட வரலாறு உண்டா?இருந்தால் நீங்களும் இவர்களோடு உங்களை தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பள்ளர் என்பவர் புலையர் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. பள்ளியும் பள்ளனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு

      Delete
    2. அடடே நல்லா வயிறு எரியுது போலையே ������

      Delete
  10. மூவேந்தர்களும் மருதநிலத்தில் வாழ்ந்த மூத்த தமிழ்குடி மக்கள். மூவேந்தர் வம்சம்மென உரிமைகோரும் நீங்கள் தொல்காப்பியர் கூறும் நால்வகைதிணையில் எந்த பகுதியில் வாழ்ந்தீர்கள் என்று கூறமுடியுமா?. தொல்காப்பியமும், நிகண்டுகளும் மருதநிலத்தில் வாழ்ந்த மக்களை மள்ளர், களமர், உழவர் என்றுதன் கூறுகின்றன. இதன்படி மருதநிலத்தில் வாழாத நீங்கள் எப்படி மூவேந்தர் வம்சம்மென உரிமைகோரமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. மனித வரலாற்றின் ஆரம்ப கட்டங்களில் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்த மனிதர்கள், மக்கள் தொகைக் பெருக்கத்தின் காரணமாக அடுத்துள்ள கானகப் பகுதியான முல்லை நிலத்திற்குச் சென்றனர். மனிதன், இதற்குள் நாய், எருமை, பசு, ஆடு போன்ற விலங்குகளைப் பழக்கி, வளர்க்கக் கற்றுக்கொண்டான்.

      மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியின் இரண்டாவது நிலையான "ஆயர்நிலை' இவ்வாறு எய்தப்பட்டது. முல்லை நிலத்தில் ஆடு, மாடுகள் விரைந்து பெருகும். அதனால் முதன் முதலாகத் தனிநபர் சொத்துரிமை இங்குதான் ஏற்பட்டது. இனக்குழுக்கள் தனித்தனிக் குடும்பமுறை ஆகியவை உருவாயின. சமுதாயத்தின் இரண்டாவது வளர்ச்சி நிலை இது.

      காதல் மணம், மணச்சடங்குகள் இன்மை (புலிப்பல் தாலி, தாழையுடை தவிர) ஆகிய தன்மைகளைக் கொண்டதும், "களவு' என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பதுமான இயற்கை மணமுறை முல்லை நிலத்தில் சிறிது சிறிதாக மாறி, "கற்பு' மணம் ஏற்பட்டது.

      தனிநபர் சொத்துரிமை, கற்புமணம் ஆகியவை தந்தைவழிச் சமுதாயம் உருவாக வழிவகுத்தது. காரணம், ஏராளமான ஆடு, மாடுகளைத் தன் சொத்தாக உடைய தலைவன் தன் செல்வம் காரணமாக அதிகாரமும், ஆதிக்கமும் பெற்றான். கூட்டுக்குடும்பமுறை உருவானது. பெரிய குடும்பத்தின் தலைவன் நாளடைவில் "சிற்றரசன்' ஆனான். தமிழகத்தில் இவ்வாறு அரசன் உருவானான் என்பதைக் காட்டும் சொல், "கோன்' (கோன்-இடையன், அரசன்; இடைச்சி-ஆய்ச்சி, அரசி). ஆடு, மாடு மேய்க்க உதவும் "கோலே' பின்னாளில் அரசனின் "செங்கோல்' ஆயிற்று. ஆயின் முல்லை நிலத்தில் குறுநில அரசுகளே உருவாயின என்றும், மருத நிலத்தில் தான் பேரரசு உருவாகியதென்றும் கருதலாம்.

      Delete
    2. பள்ளர்கள் கிரேக்க நாட்டு வந்தேரிகள்...
      இங்குள்ளவர் கிடையாது...
      மள்ளர் என்பது உழவரை குறிக்கும்...பொதுப் பெயர் பள்ளர்கள் எங்கிருந்தோ நாயக்கர்கள் பிடித்து இழுத்து வந்து இருக்கிறான்

      Delete
    3. கிரேக்கத்தின் ஆதிக் கடவுள் ஏதனபள்ளா எனவும் கிரேக்கத்தை ஆண்ட அரசர்கள் பாண்டியன் 1 மற்றும் பாண்டியன் 2 எனவும் கிரேக்க வரலாறுகள் கூறுகின்றன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாய் பாண்டியன் 2 அரசனின் மகனின் பெயரே பள்ளன் என உள்ளது. இவர்கள் நம் மருதநிலப் பள்ளர்களே ஆவர்.பிரேசிலின் பெரும்பகுதி மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் பள்ளர் என்று போட்டுக்கொள்கின்றனர்.சிலியில் இருக்கும் ஒரு நகரின் பெயர் மள்ள. இன்றைய பாகிஸ்தானின் ஒரு பகுதி இசுலாமியர்கள் தங்களின் பெயருக்குப் பின்னால், பள்ளர்களின் பாண்டியர் படையின் போர் மறவர்களைக் குறிக்கும் "காலாடி" எனும் பெயரை தங்களின்
      அடையாளமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதேபோல உலகின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளர் எனும் பெயர்கொண்டு பல ஊர்கள் உள்ளன. வெளி நாடுகளிலேயே தமிழினத்திற்கான சான்றுகள்
      நூற்றுக்கணக்கில் காணக் கிடைக்கும்போது
      இந்தியாவிலோ நாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன.இந்தியாவில் தமிழர்களின் வரலாறு மீட்டெடுக்கப்படுமானால்
      இந்தியாவின் ஆதிக்க சக்திகள் தமிழரே. ஆனால் இந்தியாவில் உள்ள
      தமிழர்கள் அனைவரும் தமிழருடைய
      அடையாளமாக இன்றும் வைத்திருப்பது பள்ளர், மள்ளர், குடும்பர் எனும் பெயர்களையே. இவை அனைத்தையும் தமிழினத்திற்கான சான்றாக தமிழினத்திற்கான ஆளுமையாகப் பார்க்காமல் சாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பதனாலேயே தமிழனின் பெருமையும் புகழும் மதுரைவரைக்கூட தெரியாமல் புதைந்து கிடக்கிறது.

      Delete
  11. சீமாறன் சீவல்லபன் (கி.பி. 815-862) கீழ் பள்ளி வேளான் நக்கன் புள்ளன் என்பவன் அமைச்சனாக இருந்தான்.

    ReplyDelete
    Replies
    1. பராந்தக பள்ளி வேளாண் நக்கன் பிள்ளான் என்பது கல்வெட்டு வரி பராந்தக பள்ளி என்பது ஊர் பெயர், பள்ளிக்கும் வேளானுக்கும் என்ன சம்பந்தம்,

      இவன் வேளாள தளபதி

      Delete
  12. நாடார்கள் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள்: ஜெயலலிதா
    தமிழ்நாட்டில் நாடார் இன மக்களுக்கு பாரம்பரியம் உள்ளது. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றர்களாக நாடார்கள் கருதப்படுகிறார்கள். அந்த மரபு நிலமைக்காரர்களால் தொடரப்படுகிறது. முந்தைய பாண்டிய மன்னர்களின் வாரிசுகளாக இந்த நாடார்கள் தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளனர். நாடார்களின் ஆட்சி திருச்செந்தூர் தேரி மணல் காட்டுப்பகுதியில் கோலோச்சும் வகையில் இருந்தது. அவர்களது தலைநகராக கொற்கை திகழ்ந்தது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நாடார் இன மக்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன. அவர்கள் ஒரு காலத்தில் தென் இந்தியாவையே ஆட்சி செய்த அரசவம்சத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நாடார் இன மக்கள் செய்துள்ள சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு சாதனைகள் போற்றத்தக்கது. கல்வி மற்றும் தொழில் துறையில் அவர்கள் பெற்றுள்ள வெற்றி, அவர்களது கடின உழைப்பையும், உறுதியையும் காட்டுகிறது. மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராசர் நாடார் இனத்தை சேர்ந்தவர். அவர் தமிழ்ச் சமுதாயத்துக்கு செய்துள்ள சேவைகளும், பங்களிப்பும் ஏராளம்.

    ReplyDelete
  13. தொல்காப்பியம் கூறும் நான்கு சாதிகள்:
    குறிஞ்சி: குறவர்
    முல்லை: இடையர்
    மருதம்: மள்ளர்
    நெய்தல்: சேர்ப்பன்
    மற்ற தமிழ் நூல்கள் கூறும் ஐந்து பெரிய இனக்குழுக்கள்
    ஐந்நிலத்தவர்கள்:
    *குறிஞ்சி: (‪#‎குறவர்‬, பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி,கானவர்)
    *முல்லை: (‪#‎இடையர்‬, இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்,கோனார் )
    இன்றைய யாதவர்கள்.
    *மருதம்: (மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்)
    இன்றைய ‪#‎தேவேந்திர‬ குலத்தார்
    *நெய்தல்: (சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்)
    *பாலை: (விடலை, காளை, ‪#‎மறவர்‬, மறத்தியர்)
    இவர்கள் தான் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த தமிழின மூத்த குடிகள் இவர்கள் தான் தமிழை தாய் மொழியாக கோண்ட
    பெரும்பான்மை சமுகங்கள்.
    எனக்கு நீண்ட நாள்களாக ஒரு பெருத்த சந்தேகம் யாரும் இதுவரை விளக்கவில்லை
    இவர்களை தவிர்த்த மற்றவர்கள் எப்படி தமிழகத்தில் பெரும்பான்மை சமுகமாக இருக்க முடியும்?
    யாரேனும் தெரிந்தால் சொல்லவும்
    சாதியும் வீரமும் தமிழனின் இரு கண்கள்

    ReplyDelete
    Replies
    1. 18 தொழில் சார் பிரிவினர் தான் மள்ளர்... பள்ளு இலக்கியத்தில் மள்ளர் குலத்தில் வரினும் என்று தான் வருது... இதில் இருந்து மள்ளர் என்பது குலம் அந்த குலத்தில் பள்ளர். உதாரணத்திற்க்கு முக்குலம்... முக்குலம்-னா அது கள்ளரைத்தான் குறிக்குது-னு சொல்ல முடியாது.

      அது சரி அது ஒருபுறம் இருக்கட்டும் மள்ளர் பள்ளர் எனில்... மற்ற உழவர் உழத்தியர் கடையர் கடைசியர் எல்லாம் இன்று என்ன சாதி???

      Delete
    2. தொல் காப்பியத்தில் மள்ளர் பள்ளர் இல்லை...
      12ம் நூற்றாண்டுக்கு முன்பு இங்கே பள்ளரும் மள்ளரும் இல்லை
      வந்தேரிகள்
      ஆந்திர மல்லாஸ் தான் பள்ளர்கள்

      Delete
    3. Appo Palli ku Thinai illaiyaa, piraku ivvalavu periya samugam palli enpavarkaluku Thinai ethu ????

      Delete
  14. Tamil friends.. Don't fight with Each other..I agree pallar are pandiyar..because though the Geographical history I understood..whole world history is noted pallar culture..In all river bank in world pallar community is there ..pallar are real cheras,chola,pandiyas..I don't know y other Tamil friends are Not accepting..please see Orissa balu research speech about Tamil kings..In mexico,South America ..more 3000 tamil names are there ..that name are named denote pallar caste..Nepal,Korea,Greek..they mention pallar name..2 beach name is Kaldai (pallar)..don't dominate Each other.. Both a community participate in war..But don't hide real history..every evidence in other country is denote Mallar community..But we are in 21st century ..kind request don't fight with each other.. I respect all Tamil people.. Plz go through a Geographical evidence of Tamil kings..then u will understand ..who is real chera,chola,pandiyas..

    ReplyDelete
    Replies
    1. பாண்டியர்கள் தங்களை யது குலத்தவர்கள் என்று அவர்களின் பட்டயத்தில் குறித்துள்ளார்கள் பின் அவர்கள் எப்படி பள்ளர்கள்

      Delete
    2. Can u say the RAJARAJA CHOZHAS PALLA WIFE'S name..?

      Delete
    3. CAN U SHOW ME A PALLA QUEEN OF PANDIYA DYNASTY ...
      ANY PANDIYA KING MARRY A PALLA WOMEN ..?

      Delete
  15. Probably literature ,Geographical,sea,copper plate Evidence coincide each other..!!
    Please watch orissa balu seminar ..Tamil Tradition & culture refer to pallar community..We have to accept a truth Friend. Few century they are under slave.. That's is true after 17th century.!! In Greek scripture lot of pallar evidence is there..please think general point of view..without Mallar community we can't get a real history of Tamil..other country is showing Mallar evidence. Why we are in jealous/anger/frustrating about pallar?
    Everything is true!! ..we all are Tamil community..don't Dominate others..
    We all are Tami people. Be unity in Tamil... Accept a Truth
    By
    Archeology Research

    ReplyDelete
    Replies
    1. கிறெக்கத்தில் பள்ளர்கள் நிறைய 6000 வருடம் முன்பே இருக்கும் போது
      இங்கே இந்தியாவில் பள்ளா என்ற பெயர் நாயக்கர் காலத்தில் தானே வந்துள்ளது... ஏன்?

      Delete
    2. Today nowhere found such malla caste
      எங்கு தேடியும் மள்ளர் என்று ஒரு சாதியே இல்லையே

      Delete
  16. I go through pervious comment which send by other community..I feel shame of Tamil community
    Shall I ask some question!!
    We are telling tamilian went to kanniyakumari to Kashmir?
    Tamilian went to other nation Australia, Korea,some Asian Island,Mexico, Europe??
    In this area pallar caste are there.so if u refuse to accept pallar as three kings means..Don't tell Tamilian went to foreign country..
    Be patience to understand a evidence history..First koren king name is Sakra Devendra pallan.!! Still in Nepal Malla rule is going on....
    Please coincide a literature + Geographical Evidence+ sea Evidence+copper plate...
    Really I'm ashame of Tamil community..please be unity..!!
    ..... Don't be community terrorist Be a Tamil terrorist..
    Archeology Research


    ReplyDelete
  17. தமிழன் உலகெங்கும் சென்றான்
    பள்ளன் சென்றானா..?
    பள்ளன் என்ற சொல் தொல்காப்பிய த்தில் இல்லையே..!

    ReplyDelete
    Replies
    1. கிரேக்கத்தின் ஆதிக் கடவுள் ஏதனபள்ளா எனவும் கிரேக்கத்தை ஆண்ட அரசர்கள் பாண்டியன் 1 மற்றும் பாண்டியன் 2 எனவும் கிரேக்க வரலாறுகள் கூறுகின்றன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாய் பாண்டியன் 2 அரசனின் மகனின் பெயரே பள்ளன் என உள்ளது. இவர்கள் நம் மருதநிலப் பள்ளர்களே ஆவர்.பிரேசிலின் பெரும்பகுதி மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் பள்ளர் என்று போட்டுக்கொள்கின்றனர்.சிலியில் இருக்கும் ஒரு நகரின் பெயர் மள்ள. இன்றைய பாகிஸ்தானின் ஒரு பகுதி இசுலாமியர்கள் தங்களின் பெயருக்குப் பின்னால், பள்ளர்களின் பாண்டியர் படையின் போர் மறவர்களைக் குறிக்கும் "காலாடி" எனும் பெயரை தங்களின்
      அடையாளமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதேபோல உலகின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளர் எனும் பெயர்கொண்டு பல ஊர்கள் உள்ளன. வெளி நாடுகளிலேயே தமிழினத்திற்கான சான்றுகள்
      நூற்றுக்கணக்கில் காணக் கிடைக்கும்போது
      இந்தியாவிலோ நாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன.இந்தியாவில் தமிழர்களின் வரலாறு மீட்டெடுக்கப்படுமானால்
      இந்தியாவின் ஆதிக்க சக்திகள் தமிழரே. ஆனால் இந்தியாவில் உள்ள
      தமிழர்கள் அனைவரும் தமிழருடைய
      அடையாளமாக இன்றும் வைத்திருப்பது பள்ளர், மள்ளர், குடும்பர் எனும் பெயர்களையே. இவை அனைத்தையும் தமிழினத்திற்கான சான்றாக தமிழினத்திற்கான ஆளுமையாகப் பார்க்காமல் சாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பதனாலேயே தமிழனின் பெருமையும் புகழும் மதுரைவரைக்கூட தெரியாமல் புதைந்து கிடக்கிறது.

      Delete
  18. வன்னியனும் பள்ளனும் வந்தேரியே

    ReplyDelete
  19. தொல்காப்பியத்தில் வன்னியனும் இல்லை...பள்ளனும் இல்லை...
    பள்ளியும் படையாச்சியும் இல்லை

    ReplyDelete
  20. கிரேக்க நாட்டிலிருந்து வந்த வந்தேரிகள்.. பள்ளனும் பள்ளியும் வன்னியும்

    ReplyDelete
    Replies
    1. கள்ளர் பாலை நில மக்கள் என்பது மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும் தமிழகத்தில் பாலை நிலம் இருந்ததாக வரலாற்று குறிப்பு இல்லை. எனவே கள்ளர்கள் வந்தேறிகளே.
      -இசக்கிராஜா தேவேந்திரன்

      Delete
  21. சினிமாவுக்கு கத எழுது வருசம் வருசம் அவாடு தருவாங்க 👌👌😂😂🤣🤣

    ReplyDelete
  22. பள்ளர் என்ற தேவேந்திரரும் பள்ளி என்ற வன்னியரும் மருதநில வேளாளர்களே தமிழ்நாட்டின் ஆற்றுப் படுகையில் உள்ள அனைத்து நிலங்களும் பண்டைய காலத்தில் பள்ளர்களுக்கும் பள்ளிகளுக்கும் உரியது

    ReplyDelete
    Replies
    1. இந்த விளக்கம் சற்று தெளிவாக உள்ளது

      Delete