Friday, April 5, 2013

தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்

மூல கட்டுரை:


பாமரனின் பார்வையில் கேள்விகள்/சந்தேகங்கள்:
கேள்வி/சந்தேகம்: 1
* மூல கட்டுரையில்,
//முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது//

என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் இவர்கள் கொடுத்த லிங்கில்,
However, genetic and archaeological evidence points towards an initial migration from southwestern Africa over 100,000 years ago, which spread eastwards out of Africa into the Arabian Peninsula, before a small group began a worldwide dispersal around 60,000 years ago along mainly coastal routes

என்று சொல்லப் பட்டுள்ளது. இதில் எது உண்மை? "தமிழ் மண்ணில் தான் முதல் மாந்தன் தோன்றினான்" என்று இவர்கள் கொடுத்த ஆதாரங்கள் ஏதும் சொன்னதாக தெரியவில்லையே? அனைத்து ஆதரங்கலுமே "பிரமலை கள்ளர்கள்" ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று தானே சொல்கின்றன? அப்படி என்றால் தமிழ் நாட்டை பொறுத்த வரை, இந்தியாவை பொருத்தவரை தமிழன் வந்தேறியா? அப்படி என்றால் 'நாங்கள் குமரிக் கண்டத்தில்' தான் தோன்றினோம் என்று இத்தனை நாள் முக்குலத்தோர் சொல்லி வந்தது பொய்யா...?

கேள்வி/சந்தேகம்: 2
> M130 என்ற மரபணு பிரமலை கள்ளரிடம் மட்டும் தான் உள்ளது என்று எந்த அடிப்படையில் இந்த ஆய்வை நடத்திய பேரா.பச்சையப்பன் முடிவுக்கு வந்தார்?  (இதன் உண்மையான பின்னணியை பிறகு பார்ப்போம்).
> யார் யாரிடம் இருந்து எல்லாம் மாதிரிகள் பெறப்பட்டன?
> எங்கே பெறப்பட்டன ?
> எப்படி பெறப்பட்டன ?
> என்ன என்ன ஆய்வுகள்,ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன என்று எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லையே. ஏன்?

கேள்வி/சந்தேகம்: 3
கள்ளரிடையே பல பிரிவுகள் உண்டு. பிரமலை கள்ளர்,தஞ்சை கள்ளர்,தொண்டைமான் என பலவகைப்படும். இவர்கள் அனைவரும் ஒருவரா? அதற்க்கு வாய்ப்பு இல்லையே. ஆக, ஒரு கள்ளருக்கும், இன்னொரு கள்ளருக்குமே சம்பந்தம் இருக்கா இல்லையா என்று தெளிவாக கூறமுடியாத பட்சத்தில், இங்கே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 'கள்ளர்' தான் தமிழின் மூத்த குடி என்று பொதுவாக சொல்வது ஏற்புடையாதா?

கேள்வி/சந்தேகம்: 4
ஒட்டு மொத்த கள்ளரையே ஒரே மாதிரி பார்க்க இயலாத போது, மறவரையும், அகமுடையாரையும் இணைத்து 'முக்குலத்தோரே' தமிழின் மூத்த குடி என்று சொல்வது ஏற்புடையதா? மறவர்,எயினர் பாலை நிலக்குடி என்று தமிழ் இலக்கணம் கூறும் போது, பிரமலை கள்ளர் போன்ற மலை சார்ந்த வாழ்வு வாழ்ந்த 'கள்ளர்' சிலரையும் ஒரே பார்வையில் பார்ப்பது சரியா?

கேள்வி/சந்தேகம்: 5
   70000 வருசத்துக்கு முன்பு இந்தியாவில் வந்த முதல் மாந்தன் என்று ஒருவரை அடையாள படுத்தும் போது, அதற்க்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மாந்தரே இல்லை என்று உறுதி பட நிலை நிறுத்த வேண்டியது இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர்களின் கடமை. அப்படி ஏதும் செய்ததாக தெரியவில்லை. ஏன்? அப்படி இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு பேராசிரியர் எப்படி வந்தார்?

    இனி விசயத்துக்கு வருவோம். இந்த M130 என்ற இந்த ஆய்வானது நேர்மையாக நடத்தப்பட்ட ஆய்வா, இல்லை பித்தலாட்டமா என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த ஆய்வை பற்றி அலசும் முன்பு, இந்த ஆய்வுக்கு பின்பு உள்ள அடித்தளத்தை சற்று பார்ப்போம்.

மனித தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
* உலகில் மாந்தன் தோன்றினான் என்று சொல்லப்படும் முக்கிய தியரி
  > 'ஆப்பிரிக்காவில் தோன்றி பரவினான்'
  > 'லெமூரியாவில் (குமரித்தீவு) தோன்றி பரவினான்'
என்ற இரட்டை தியரிகலாகும். இதில் மேலை நாட்டவர்களால் முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய தியரி 'ஆப்பிரிக்க தியரி' தான். அவர்கள் விரும்புவதும், நிலை நிறுத்த நினைப்பதும் அது தான். முதல் மாந்தன் 'லெமூரியாவில்' தோன்றினான் என்று யோசிக்க கூட அவர்கள் தயார் இல்லை. விதி விளக்காக சுவீடன் போன்ற நாடுகள் 'லெமூரிய' ஆராய்ச்சியில் முடிவை நெருங்கி விட்டதாக அறிகிறோம். (மேலதிக தகவல் இணைக்கப்படும்).மூலக் கட்டுரை கூட தியரி 1 (அதாவது ஆப்பிரிக்க தியரி'க்கு) வலு சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ஆய்வே. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 'ஆப்பிரிக்க' தியரியை எப்பாடு பட்டாவது நிலை நிறுத்த விரும்பும் மேலை நாட்டு அறிவுஜீவிகள்,அதற்காக பண பலம்,ஊடக பலம் (டிஸ்கவரி சேனல்) என சகல வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள் என்பதும் அறிந்ததே. எனவே M130 என்ற பேராசிரியரின் ஆய்வு முடிவு அவர்களை ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. இந்த ஆய்வுக்காக பல கோடி ரூபாய்களை வரை 'NGO 'க்கள் மூலம் பேராசிரியரின் குழுவுக்கு விநியோகிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இனி பேராசிரியர்.பச்சையப்பன் செய்தது ஆய்வு தானா என்பதை அலசுவோம்.

பேராசிரியர்.பச்சையப்பன் ஆய்வின் பின்னணி
    ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு மருத்துவ பரிசோதனைக்கு வந்த பல ரத்த மாதிரிகளில் இருந்து M130 மரபணு உள்ள மாதிரிகள் பிரித்தரியப்பட்டு ,அதில் சுமார் 12 மாதிரிகள் இறுதி செய்யப்பட்டன. அந்த தகவல் தான் பேராசிரியர்.பச்சையப்பனுக்கு சொல்லப்பட்டது. அதை இவர் வெளியே தெரியப்படுத்தினார். அவ்வளவே...!!! மாறாக, இவர் தானே முன்வந்து மாநிலம் முழுக்க பல்வேறு இனக்குழுக்களிடம் இந்த ஆய்வை செய்யவும் இல்லை, கண்டுபிடிக்கவும் இல்லை. சரி அந்த  12 மாதிரிகளும் 'பிரமலை கள்ளரிடம்' மட்டும் தான் இருந்ததா? இல்லை வேறு எந்த சாதி'க்கும் இருந்ததா? இங்கே தான் பச்சையப்பனின் நரித்தனம் வெளிப்படுகிறது.


    உண்மை என்னவெனில், அந்த 12 மாதிரிகளில் வேறொரு சாதியின் மாதிரியும்(sample) இதே M130 மரபணு கொண்டுள்ளது. அது வேறு யாரும் அல்ல 'கோனார்' சாதி தான். இதை பச்சையப்பன்  வெளியே சொன்னாரா..? இல்லை என்றால் இதை விட வேறு அயோக்கிய தனம் இருக்க முடியுமா..? அதெப்படி 'கோனாரு'க்கு இந்த மரபணு வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்க்கு முன்பு M130 என்ற மரபணுவுக்கு முந்திய நிலை 'காட்டுமிராண்டி' மனித படி நிலை என்பதை உள்வாங்கி கொண்டு மேற்கொண்டு வாசியுங்கள்.

மனித மாந்தன் குமரித்தீவில் தோன்றியமை குறித்த ஆய்வுகள் பல உள்ளன. அதில் ஒன்றை இங்கே தருகிறோம்.

விழுப்புரம் ஓடை கிராமத்தில், ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் இடம் பெயர்ந்தான், தமிழ் மண்ணுக்கு வந்தான் என்று கூறப்படும் காலத்துக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பில் இருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்தும் ஆய்வு இது.

அப்படி பெறப்பட்ட ஒரு குழந்தையின் மண்டை ஒட்டு பாசில் இதோ.

முழு தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.
அந்த ஆய்வு முடிவு சொல்வது

"The human fossils from Odai and Hathnora probably bear significant implications for the current "Out of Africa" verses "Multiregional" debate concerning the place of origin and antiquity of humans, and Asia's importance in the story of hominid evolution"

தமிழ் கூறும் ஐவகை நில மக்கள் வாழ்வு

    தமிழ் இலக்கணப்படி கோனார்(இடையர்),மலை கள்ளர் போன்றவர்கள் முல்லை,குறிஞ்சி நில மக்கள். மறவர்,எயிற்றினர் போன்றவர்கள் பாலை நிலக்குடி மக்கள். ஆனால் பிரமலை கள்ளர்,மறவர் போன்றவர்களின் தொழில் 'ஆடு மாடு திருடுதல், வழிப்பறி செய்தல்' என்பதால் தொழில் அடிப்படையில் இவர்கள் ஒரே இனமாக பின்பு அறியப்பட்டனர். நிற்க. கால்நடை வளர்ப்பதும், அதை பராமரிப்பதும் இடையரின் தொழில். அதை திருடுவதும்,கொள்ளை இடுவதும் 'மலை கள்ளரின்' தொழில். இந்த அடிப்படையில் நோக்கினால் எப்படி 'கோனார்' போன்ற குறிஞ்சி நில பழங்குடி மக்களிடமும் M130 வந்தது என்பது புலனாகும்.

எமது வேண்டுகோள்கள்:
>    இந்த தகவலை (கோனாருக்கும் M130 இருக்கிறது) பேராசிரியர்.பச்சையப்பன் அறிவிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும்,பல்வேறு இனக் குழுக்களிடமும் இது போன்ற ஆய்வை மேற்கொண்டு உண்மை தகவலை வெளியில் சொல்ல வேண்டும்.

> அப்படி ஒரு ஆய்வு நடத்தி முடிக்கப்படும் போது, வெவ்வேறு இனக்குளுக்களுக்கிடையே உள்ள மரபண்டு தொன்மை, இடைவெளி, பரிணாம வளர்ச்சி போன்ற தகவலகளையும் வெளியிட வேண்டும்.

87 comments:

  1. சங்கிலி செ.இரா.செல்வக்குமார் மூப்பன், நக்கசேலம் நாடு, பெரம்பலூர்-சோழ மண்டலம்April 5, 2013 at 10:48 AM

    கள்ளர் பாலை நில மக்கள் என்பது மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும் தமிழகத்தில் பாலை நிலம் இருந்ததாக வரலாற்று குறிப்பு இல்லை. எனவே கள்ளர்கள் வந்தேறிகளே. இங்கே இடையர்(கோனார்) என்பவர் காடு மற்றும் காடுச் சார்ந்த "முல்லை " நிலத்து மக்கள் ஆவர்.

    ReplyDelete
    Replies
    1. மள்ளர் வம்சம்April 21, 2013 at 6:43 AM

      இந்த "களம்"அனைத்து தமிழ் மக்களும் பார்த்து தெளிவு பெற உதவும் களம்......வரலாற்றுச் சான்றுகளுடன் நிரூபிக்கும் களமே மறுப்புகளம்.......................வரலாறு பலாரல் திரித்து எழுதிய காரணத்தினால் பள்ளர் அல்லது மள்ளர் ,,தாங்கள் இந்த நாட்டை ஆண்ட சேர ,சோழ,பாண்டிய மரபினர் என்பதை அழித்து அவர்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலிகளாக்கிய ஒரு கருப்பு சரித்திரம் ...கடந்த 30 ஆண்டுகளாக வெளிக்கொண்டு வருகிறது தேவேந்திரரே மூவேந்தர் என்ற வரலாறு மீண்டு எழுகிறது ..தமிழ் இனத்துரோகிகள் புற முதுகை காட்டி ஓடட்டும்.......................காலம் காத்து இருக்கிறது மள்ளர்களுக்காக.......................வீழ்ந்த மூவேந்தர் இனம் மீண்டெழும்............

      Delete
    2. ஆம் வீழ்ந்த மூவேந்தர் இனம் இன்றைய "கள்ளர், மறவர், அகம்படியர்" மீண்டெழும்...

      Delete
    3. Manemketta thirutarkal, nankalthan chera Chola pondiyar entru sollikolkirarkal.

      Delete
    4. Neengal thaan pandiyarkala illai nanpare eppothum ongakal Kula tholilai pinpatrukirirkal thirudathirkal

      Delete
  2. This is very wrong statement Mr. kadunkon.

    ReplyDelete
  3. Maruthm nila makkal, Maravar - Marathiar than. neengal school books ellam padikka villaiya?

    ReplyDelete
    Replies
    1. //Maruthm nila makkal, Maravar - Marathiar than//

      இந்த விஷயம் மறவர்களுக்கு தெரியுமா....? :-)

      Delete
  4. Five Types of Land and people. - 1.Kurunji - Kuravar & Kurathiar 2. Mullai - Edayar & Edathiar 3. Marutham - Maravar & Marathiar 4. Neithal - Parathar & Parathiar. 5. Palai - No people.

    ReplyDelete
    Replies
    1. //Five Types of Land and people. - 1.Kurunji - Kuravar & Kurathiar 2. Mullai - Edayar & Edathiar 3. Marutham - Maravar & Marathiar 4. Neithal - Parathar & Parathiar. 5. Palai - No people.//

      From where did you get this information?

      Delete
    2. This information is availapale in 5th Std. Tamil book

      Delete
    3. mallar and mallathi not maravar and marathi refer it correctly

      Delete
  5. மூவேந்தர் யார் ?---------ஒப்புதல் வாக்குமூலம் ---இது ஒரு மீள்பதிவு

    சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

    வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

    ''இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
    இருவரும் பொருந்த உரையார் ஆயின்
    மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
    மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
    முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
    வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

    பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை மறுப்பவர் இருவர் கூற்றையும் எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்
    நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..

    இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
    அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
    மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
    எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் ..



    இதில் முறையுறத் தேவர் மூவர் என்பதில்

    பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் ...

    மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .

    ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ...

    எடுத்துக்காட்டாக
    "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறை என்று வைக்கப்படும் ."
    எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

    ஆதலால் இங்கு நீதி நெறியுடன் அரசு நடத்தும் சேர ,சோழ , பாண்டியரை குறிக்கும் என்பதை நன்கு அறியலாம்




    எழுதியவர் : அல்லூர் கிழார்

    ReplyDelete
    Replies
    1. Ridiculous...how cold have been a thief ruled a country ??Don't disguise urself as kings.Thevar are not Tamil people at all.They have no idea about agriculture at all .U ARE ALL KALLARS.

      Delete
    2. Yes devar people are kalapirargal their history is not welknown. They become kallar. They are thief's. They grab all the land and wealth from parayars.

      Delete
    3. அருமையான விளக்கம்

      Delete
  6. மனம் விட்டு சிரித்த விடயம் இது!

    தேவ ஆசிவாதம் எழுதிய மூவேந்தர் யார் ? என்ற நூலில் முதலியார், பிள்ளைமார் போன்ற சாதியினர் தோற்றத்தை விளக்கியுள்ளார்.

    முதலியார் என்பவர்கள், போரின் போது முதலில் செல்பவர்கள் என்றும் (பின்னால் வரும் படைகளுக்கு கவசமாக ) அதனால் அவர்களை "முதலி" என்றனர்.

    பிள்ளைமார் என்பவர்கள், போரின்போது இறக்கும் படைவீரர்களின் பிள்ளைககளை பிள்ளைமார் என்றனர் . அதாவது யாரும் இல்லமால் இருக்கும் குழந்தைகளை " பிள்ளை யார்?" என பொருள்படும் படி பிள்ளைமார் என வந்தது என விளக்கம் தருகிறார்.

    "மூவேந்தர் யார்?" "மள்ளரே பள்ளர்" என புத்தகங்கள் எழுதியவர் இதன் பிறகே "மன்னர்கள்" என்று கத்த ஆரம்பித்தனர்.
    புத்தகம் முழுதும் இதுப்போன்ற கற்பனையாக ஒரு வார்த்தை திரித்து சொல்லியிருக்கிறார்.

    நல்ல வேளை இவர் இன்று உயிரோடில்லை இருந்திருந்தால் "முதல் மதிபெண் எடுப்பவரே "முதலி", "பிள்" கொடுத்தவனே பிள்ளைமார், மார்பில்ஸ் விற்பவக்னே "மார்வாடி" என புத்தகம் எழுதியிருப்பார்.

    இரவது இரண்டாம் பாகமாக குருசாமி என்பவர் தன் பெயரை குருசாமி சித்தர் என மாற்றிக்கொண்டு இதுப்போன்று சிரிப்பலைகளை ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. தேவர் என்பது கள்ளன்,மறவன் மற்றும் அகமுடையனைக் குறிப்பதல்ல. அது கடவுள்,அரசர் மற்றும் மதகுருமார்களைக் குறிக்கும் ஒரு மரியாதைக்குரிய சொல்.இதைச் சாதிப் பெயர் என்று சொல்லி உங்கள் அசிங்கத்தைத் திரும்பத் திரும்ப அரங்கேற்ற வேண்டாம் தியாகு.சித்தர் என்பது டாக்டர் சித்தர் ஐயாவின் பெயர்.குருசாமி என்பது அவரது தந்தையின் பெயர்.தனது தந்தையின் பெயரை இணைத்துக் கொண்டு தன்னை டாக்டர் குருசாமி சித்தர் என்கிறார்.நீ கொடுத்த விளக்கம் இருக்கே அப்பப்பா.....வழக்கம் போல ப....ச்சையான உண்மை!! உன்னைப் போல உண்மை பேச யாரா...லும் முடியாது தியாகு!.

      Delete
  7. This is True : 3. Marutham - Maravar & Marathiar

    Thanks for info

    ReplyDelete
    Replies
    1. Welcome Mr.Thiyagu. i always read your comments in various websites. keep it up.
      - Vijay

      Delete
    2. ‘மருத நில மக்கள் மறவர் மற்றும் மறத்தியர்’ என்று நீ எந்தப் பள்ளியில் படித்தாய் தியாகு? இதிலிருந்தே தெரியுதல்ல நீ எவ்வளவு பெரிய அடி முட்டாள் என்று! நீ சொல்லக்கூடிய உண்மை எப்படி இருக்கிறது என்று பாரு,இதுதான் காலத்தின் கோலம்னு சொல்றது.நீ மரை கழன்ற கேஷூ என்று நாங்கள் முன்பே முடிவு பண்ணி விட்டோம்!

      Delete
    3. it is correct marutham nila makkal mallar and mallathi
      "mallar ennum innam varir palli iruvarukku oru palla kanavan"- mookodar pallu

      Delete
    4. Thirutarkalukku puththi illa enpathai neerupithu vetdai Thiyagu.

      Delete
    5. Pallu enbhathu ippa vanthathu athu eittuthogaila ullatha alla paiththupaittula iruka illa Santa noolkal ethulaiyum illatha onrai eppadi unmaiyendru kooruvath apparam marutham Nilam maravaruku enbhathu endru sonnathu ungaalil oruvan poda maitukari thinnu palla pundaiku ennatheriyum poivaralara padi nailla "thoilkapium" ,"purananoru" pointra ilakiyam padithu unmaiyai unaru

      Delete
    6. Pallu enbhathu ippa vanthathu athu eittuthogaila ullatha alla paiththupaittula iruka illa Santa noolkal ethulaiyum illatha onrai eppadi unmaiyendru kooruvath apparam marutham Nilam maravaruku enbhathu endru sonnathu ungaalil oruvan poda maitukari thinnu palla pundaiku ennatheriyum poivaralara padi nailla "thoilkapium" ,"purananoru" pointra ilakiyam padithu unmaiyai unaru

      Delete
    7. Enna tharkuri payale padikka poniya illa madu meikka school ku poniya

      Delete
  8. உலக மரபணுச் சோதனை மையத்தில் நீங்கள் விரும்பினால் மரபணுச் சோதனை செய்யலாம் ஏன்? எதற்காக? உங்களை சோனைக்கு உட்படுத்தாமல் இருக்கிறீர்கள்? பயமாயிருக்கா? பயப்படமால் சோனைக்கு செல்லுங்கள் "பறையரிலிருந்து பள்ளர் வந்த நிஜம் வெளிவரும்" - சண்முகவேல் தேவன்

    ReplyDelete
    Replies
    1. முட்டாள்! ஏற்கனவே மரபணுச் சோதனை செய்து கள்ளன்,மறவன் மற்றும் அகமுடையன் என்போர் பறையனுடன் மிக்கத் தொடர்புடையவர்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், பள்ளர்களுக்கும்,பறையர்களுக்கும் எந்தவித மரபியல் தொடர்பும் இல்லை என உறுதிபடுத்தியுள்ளனர்.தேவையில்லாமல் ஊளையிடாதே.நீ எந்தக் கூட்டம் என்று மரபணுச் சோதனையே வெளிப்படுத்தி விட்டது.இன்னும் எதற்கு வெட்டிச் சவடால்(இந்தக் களத்தின் ‘தாழ்த்தப்பட்டோர் சரித்திரத்திற்கான மறுப்புரையைப் பார்).

      Delete
    2. Eanda Paraiya! unakku ethukkuda intha veela. MATTUKKARI SAPPITUM MADAIYA. Deva illama Ulla vanthu asingapadathe. Nee yaruda enkaguda pottipoda.

      Delete
    3. Vera onu mannar vansam setup irukum athalam palapayaluka konjam link akuranga.... Nanga rpovume marakulam than

      Delete
  9. பொய்யுரை புனையும் பாணபத்திர ஓனான்டிகளா!

    அரசு என்ன சொல்லி உங்களுக்கு தடை போட்டிருக்கிறது என பாருங்கள்..

    News in HINDU JUNE 17,2013 ,

    "A book written by an author belonging to the Pallar community, one of the Scheduled Castes in Tamil Nadu, claiming that Pallars are the original settlers of fertile river tracts in Tamil land, and southern Tamil Nadu’s rulers, has been banned by the State government.

    Written by K.Senthil Mallar, the 624-page yet to be released book titled Meendezhum Pandiyar Varalaru (Resurgence of Pandiyar History) is an attempt towards caste identity construction and antiquity that the Pallars were rulers of Tamil land but enslaved by invaders during the 17 century.

    The book (a copy of which is with The Hindu) contains photographs of inscriptions, scanned copies of documents, community certificates and other related documents claiming that they are the descendants of Pandyas.

    The State government, in its ban order issued by Jatindra Nath Swain, Principal Secretary (Public) to the State government late last month, said that the presentation of the author carried demeaning description and disparaging remarks against certain communities.

    Moreover, the order said that the contents of the book had defamatory statements and distorted history about leaders such as Pasumpon Muthuramalinga Thevar and Kamaraj, besides historical figures — Azhagumuthu Kone and Veerapandiya Kattabomman — which were likely to cause disharmony, feeling of enmity, hatred and ill will between different communities.

    “The book under section 95 (1) (a) of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), including its prints, copies, reprints, translation and such other documents containing extracts, be forfeited to the Government.”

    ReplyDelete
    Replies
    1. Thirudi thintra kalavanikala, Barayana pathi enna venalum solikko. MALLAR kalai pathi solla unakku Arugathaiaa illa. Intha government toda background la irukkeenga. Intha government da vachu nalla Sambathisu vachiteenga. Government mattum, marattum Appa irukkadi unkalukku.

      Delete
  10. ஐயப்பாடுகள்!!!!

    1.மன்னரை தொட்டால் தீட்டு ஏன்?
    2.மன்னர் கோவிலுக்குள் வந்தால் அனுமதிக்க படாதது ஏன்?
    3.மன்னருக்கு இரட்டை குவளை முறை ஏன்?
    4.மன்னர் மீது மக்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பது ஏன்?
    5.மன்னர்களை ஊருக்கு ஒதுக்குப்புறம் குடிவைத்தது ஏது?
    6.மன்னர்கள் பசுவின் மாமிசம் திண்பது ஏன்?
    7.மன்னர்கள் பொதுக் கிண்ணற்றில் நீர் எடுக்க தடையேன்?
    8.மன்னர் உயர்சாதினர் தெருவில் செருப்பு அணிய தடை ஏன்?
    9.உயர் சாதினருக்கு மன்னர்கள் பண்ணை அடிமைகளாய் வாழ்ந்தது ஏன்?
    10.கல்லாடி,மண்ணாடி,பள்ளன்,தேவேந்திரகுலத்தான்,பண்ணாடி,குடும்பன் என பலவகை தாழ்ந்த பிரிவுகளில் மன்னன் எந்த பிரிவை சேர்ந்தவன்?
    11.இத்தனை வகை சாதி இருந்தும் மன்னை பள்ளன் என ஒற்றை சொல்லில் அழைப்பதேன்?
    12.பறைக்கொட்டு சக்லியக்கொட்டு உடன் மன்னனின் பள்ளக்கொட்டுவையும் தமிழர் திருவிழாவில் சேர்த்ததேன்?

    இதற்கு பதில் சொன்னால் இன்னும் சில கேள்விகளுகும் பதில் சொல்லவேண்டி வரும்...சொல்கிறீர்களா?

    ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்க்கலாம்..(வழக்கம்போல் பொயுரை கூறாமல்)

    ReplyDelete
    Replies
    1. 1.பள்ளனைத் தொட்டால் தீட்டு என்று யாரும் சொன்னதில்லை.
      2.பள்ளனுக்குத்தான் பெரும்பாலான கோயில்களில் முதல் மரியாதை இன்றுவரை அளிக்கப்படுகிறது(மள்ளர் ஆவணம் பார்க்க).
      3.சிறிய மக்கள் தொகை கொண்ட பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட ஆதிக்க வெறியர்களால் இவ்வாறு நடத்தப்பட்டால் இந்த இனம் இழிந்தது என்று கருதுவது முட்டாள்தனமானது.பரமக்குடிப் பகுதியில் முக்குலத்தோன் பள்ளனை இந்த மாதிரி நடத்தி விட முடியுமா? எண்ணிப் பார்!
      4.எந்த மக்கள் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள்?வந்தேரிகள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள,ஆட்சியாளர்களை கையில் வைத்துக் கொண்டு, மண்ணின் மைந்தர்களை அடக்குவதற்குப் பெயர்தான் உனது அகராதியில் தீண்டாமையா?
      5.உங்களை விட்டு நாங்கள் கிழக்குப் பக்கமாக(தேவேந்தன் திசை) ஒதுங்கி வந்துள்ளோம்.இது உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும்?
      6.பள்ளன் பசு மாமிசம் தின்றான் என்று நீ தைரியமாக வெளியில் சொல்லிப்பார், உன்னை காறித் துப்புவார்கள்.அந்தப் பழக்கம் எங்களுக்குக் கிடையாது.நாங்கள் மாட்டைத் தெய்வமாக வணங்கும் கூட்டம்.
      7,8,9 மக்கள் குறைவாக உள்ள இடத்தில் இது நடந்திருக்கலாம். இது தற்காலத்தில் நடத்த முடியாது மவனே! இது வந்தேரிகள் எங்களை அடக்க மேற்கொண்ட வழிமுறை.எந்த சாதி உயர்ந்த சாதி வெளக்கெண்ணை. இதற்குப் பதில் சொல்.
      10,11 காலாடி,மண்ணாடி,தேவேந்திரகுலத்தான்,பண்ணாடி,குடும்பன்,வாதிரியான்,பலகான்,மூப்பன்,பணிக்கன் மற்றும் கரையாளன் என்பன பள்ளனின் வெவ்வேறு பகுதிகளுக்குட்பட்ட பல பெயர்கள் மட்டுமே.அனைவரும் ஒருவனே.அந்த ஒருவன் பள்ளனே அதாவது மன்னனே(மள்ளனே).
      12.உன் புருடாவை வேறு எங்காவது கொண்டு வைத்துக் கொள். பள்ளக்கொட்டு என்ற ஒன்று கிடையாது.

      Delete
    2. Fool Then Kudumban. Do you know the real History of Tamil Kings?

      Delete
    3. Then,Wise man, tell me the real History of Tamil kings if you know and I can learn from you, please……..

      Delete
    4. Hello friend PALLAR/MALLAR they became lower level in 5th century AD onwards, you should be need to study well the ancient tamil history from BC(1000) to AD(5th) Century....

      ok leave all this Mr.Thiyagu....

      If you have dare appeal the court againsts the Why all the Tamil nadu murugan temples giving the first respect to the PALLARS...
      and try to git it for your community.......

      This only the great evidence that PALLARS are great ancient People.........

      Delete
    5. first know onething thiyagu according to aryans and manusmritti only there are four peoples brahmanan,kshatriyas,vashiyas and sudras but according to tamilians there is five land only kurinchi,mullai,marutham,neithal and palai.and another thing this day there are following the rules of manusmritti here that means they are aryans but not dravidians.according to dravidians "yathum oore yavarum kellir" and you are aryan I thing so only supporting brahmins.Do you arya padaiye kathir aarutha neducheliya pandian he done because aryan create caste among tamil people.

      Delete
    6. okay if we are low caste then why mahabalipuram is called mamallapuram.why not makallapuram or mamaravapuram or maagamudayarpuram.Do you know one thing bodhidharma is grandson of indrayan and indrayan is grandson of karikalacholan.

      Delete
    7. If you people are chera,chola and pandyas then why you gave tamilnadu to nayaks to rule and not you ruled tamilnadu and why your forefathers worked under them .then you have stand against them.if you know say answer dont ask question thiyagu

      Delete
  11. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    Maravar People Please Read This Link

    ReplyDelete
  12. 1)ungalukku pala peyargal irunthum,ungalai yen tamil kutigal anaithum pallan entra otrai sollil alaikirathu?atharkku yen ungal munnorgal ethirpu therivikkaamal yetru kondanar????

    2)neengal arasa parambarai thane piragu yen arasu ungalai SC pattiyalili sertha pozhuthu athai yetrukondu intru varai salugaigalai anubavithu varugirigal?

    3)paraiyargalukkum ungalukkum sambantham illai yenil yen intru varai avargalodu sernthu oorin othukku purangalil vasithu varugirigal????

    4)intru varai kiramangalil thandora potum vazhakkam ullathu parayargalutan pallargalum than thandora pottu varukinranar??ithu marukka mutiyatha unmai....thandora potum engal oor pallanin peyar palla thanga raasu..........pallargal meethu intrum theendaamai katai pitikka patugirathu....itharku enna pathil solgirirgal neengal???

    5)yen anaithu tamil saathigalum sernthu arasa kutumbathai purakkanikka vendum,arasar entraal avaaru seiya mutiuma???

    6)arasa kutumbam yenil pattapeyargal enge?aatchi than alinthu ponathu pattapeyargal enna aanathu???

    7)merkandavaru ungalai atimai patuthiyavargal mukkulathai sernthavargal entru neengal koorinaal, oru mannar kulathaye tharpothu varai atakki aaalum kallar,maravar,thevargal yeperpattavargalaga iruppargal..???avargalin veeram eppati pattathai irukkum??

    avargalin kulam eppati pattathu??avargalin thairiyam,thiramai yeperpattathu??

    8)kallar veettu uppai thintra ungalukke ivalavu vaai veeram varugirathu entraal kallargal saamaaniya pattavargala??? yosithu paarungal anbare....????????????

    pathil koorungal nanbare........ethavathu koori samaalikkamaal unmaiyai koorungal????????

    ReplyDelete
    Replies
    1. hello friend PLEASE NOTE THIS PALLAR IS NOT A CAST NAME UPTO 18th century

      it became a cast 19th century afterwards........


      Mr.Thiyagu please Read it.......

      பள்ளரே பாண்டிய மரபினர்

      பள்ளரே பாண்டிய மரபினர்
      பேராசிரியர். சு. சண்முக சுந்தரம் (மறவர்)
      இவர் 'ஐந்து கதைப் பாடல்' என்ற நூலில் கள்ளரும், மறவரும் 'பாண்டியர் மரபினர்' அல்லர் என்றும், இவர்கள் பாண்டிய அரசிற்கு பகை ஆற்றலாகவே விளங்கி வந்தனர் என்றும், 'பள்ளர்களே பாண்டியருக்கு துணையாய் இருந்து வந்தனர்' என்றும் கண்டுள்ளார். அந்த கதைப் பாடல்களில் சில பாடலடிகளை இங்கே காண்போம்:


      "கள்ளநாட்டார் ஒன்று கூடி
      களவு செய்ய புறப்பட்டார்கள்"
      ...........................................
      "தென்னாடு போகணுமே
      தீவட்டிக் கொல்லைப் போடணுமே
      கன்னக்கோல் ஆக்கணுமே
      கையருவாள் வல்லயமும்
      குத்துகம்பு வல்லையமும்
      கொடுக்கருவாள் சமுதாடும்
      பூட்டை மெல்ல முறிக்கணுமே
      போய் களவு செய்யணுமே
      கன்னமது போட வேண்டும்
      களவு செய்து திரும்ப வேண்டும்
      பதிமூன்று பேர் கள்ள நாட்டார்
      பக்குவமாய் புறப்பட்டார்கள்"
      .............................................
      "களவுக்குத் தலைவன் அண்ணே
      கருப்புசாமி வந்தேன் அண்ணே
      காஞ்சிபுரம் கருப்பநென்றால்
      கடவுளுக்கும் அஞ்சமாட்டான்"
      ..........................................
      "களவு செய்ய இடமுமில்லை
      கன்னம் போட வழியுமில்லை
      இரும்பு ஊசி களவு போனால்
      ஏற்ற தங்க ஊசி வாங்கிடுவேன்
      ஆனால் ஒரு துப்பதுதான்
      அருமையுடன் சொல்லக்கேளும்
      கோபாலசமுத்திரத்தில்
      குடியிருக்கார் குடும்பக்கமார்
      நாகநல்ல குடும்பனென்றும்
      கனக நல்ல குடும்பனென்றும்
      பள்ளருட தாவளத்தில்
      பணம் அதிகம் இருக்குதய்யா
      ஏழுகிடாரத் திராவியந்தான்
      இருக்குதய்யா அங்கேதான்
      ஆயக்காலில் தொங்குதய்யா"
      ................................................
      "கண்டார்கள் கட்டிடத்தை
      கல்லறைத்தான் துளைக்கும்
      கன்னக்கோலை எடுத்தார்கள்
      செங்கல்லைத் துளைக்கும்
      சிறு ஆக்கரவைத்தான் எடுத்தார்
      அத்தசாம நேரத்தில்
      ஆளரவம் இல்லா வேளையிலே
      கன்னமது போடலுற்றார்
      கதவுகளைத்தான் திறந்தார்
      கீழ்த்தாளை மேல்த்தாளை
      கிருபையுடன் துறக்கலுற்றார்
      வெண்கலக் கதவுதன்னை
      வேகமுடன் திறக்கலுற்றார்
      தங்க நல்ல களஞ்சியத்தைத்
      தான் பார்த்தார் கள்ளநாட்டார்"
      ....................................................
      "கள்ளருக்குத் தலைவன் தானே
      கருப்பசாமி தேவராவார் --
      'கலங்காதிங்கோ மயங்காதிங்கோ
      காவலுக்கு ஒருவரில்லை' என
      ஏழு கிடாரத் திரவியத்தை
      ஏகமுடன் வாரலுற்றார்
      வயிரங்களும் முத்துக்களும்
      வாரி வாரி கட்டலுற்றார்'
      ..............................................
      "குலவைச் சத்தம் காதில் கேட்டார்
      குழந்த மெச்சும் பெருமாள் பாண்டியனும்
      வண்ணாத்தி வீடு விட்டு
      வாராரே பாண்டியரும்
      காச்சிநாயும் பூச்சிநாயும்
      கடுமையுட வருதய்யா
      கள்ளருட குலவை சத்தம்
      காச்சி நாயும் கேட்டிடுமாம்
      வீமானென்ற நாயுதுதான்
      துள்ளி ஓடி வருதய்யா
      நாயுடனே பின் தொடர்ந்தார்
      நலமான பாண்டியரும்"
      ...................................................
      "தொட்டிபாலம் தான் கடந்து
      துளசிமாடம் தான் கடந்து
      தாம்பிற வன்னிதான் கடந்து
      தானே பாளையங்காலும் கடந்து
      நாகக் குடும்பனுட வளவதிலே
      நலமான பாண்டியரும்
      பள்ளர்களை எழுப்பியல்லோ
      பாண்டியரும் ஏது சொல்வார்
      கனகக் குடும்பா நீ கேளு
      களஞ்சியங்கள் எங்கே போச்சி
      நாகக் குடும்பா எனது
      நாட்டாண்மை எங்கே போச்சி
      ஏழுகிடாரத் திரவியந்தான்
      இருக்குதோ பாருமென்றார்
      பூமியிலே போட்டிருந்தால்
      பூதங்க்கொண்டு போகுமென்று
      ஆயக்கால் போட்டு வைத்தாய்
      அருமையான திரவியத்தை
      வடநாட்டு கள்ளர் வந்து
      வாரிக் கொண்டு போய்விட்டார்
      கருங்காட்டு ஊரதிலே
      கண்டேனே கள்ளர்களை
      ஓடவிட்டு தலையறுத்தேன்
      உங்கள் திரவியத்தை நான் காத்தேன்"

      கள்ளரும்,மறவரும் பாண்டிய நாட்டின் பகைக் கூட்டத்தினர் என்பதுவும், குடும்பர் குலப்பட்டம் கொண்ட பள்ளர்களே பாண்டியர்களின் உறவினரும், மரபினரும் ஆவர் என்பதுவும் மேற்கண்ட கதைப்பாடல் ஆய்வுகள் கண்டு காட்டும் உண்மையாகும்.
      தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினரில் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழி வந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ, அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது குறிப்பிடத் தக்கது.

      Delete
    2. Entha sathiyinarum moovendhar vamsamalla chera, chola, paniya vamsam entha sathiyinaraiyum saarnthavargal illai. Tholil adippadaiyil thaan saathi pirikkappattathu. andha kaalathil yaarum theendathagathavaral endru irundhathillai. thalith enapadum ulaippaligal naal muluthum ulaithuvittu ulappin kalaippu neenga mathu arunthivittu maamisam saappituvittu urangaselvar. maamisam saapittaal kulikka vendum endra oru sampirhayam andha kaalathil irundhathu. athai thalith makkal kadaipidikka thavariyathaal thaan avargalai matra saathi makkal konjam konjamaga vilakki vaikka nernthathu. idhu thaan unmai.

      Delete
    3. Parayargal than mudal kudi ADI thanks evargal paramasivan parasakthi varisugal. Parayargal parai adiththadanal parayargal aagavillai. Parayargal endra peiyar paramasivan parasakthi endra peiyargalin mudal ezluthkalil erundu vandathu para endral English prime endru porul. Eg. Paramapitha, paramapitha,parabrama. Parayargal than mudal kudi avaney thamilar matravargal evarkalil erundu prindavargal. Ethil vanthana kalapinamanavargal than pira Kathi makkal. Thamilnadu thamilarukku than sondam.

      Delete
  13. kallargalukku pallargal than intru varai KUTI VETTIYAANGAL...intru varai kiramangalil ithu natanthu varugirathu????intha unmaiyai neengal maruthu pesinaal ungal vaatham appattamaana poi??????ithai maruthal neengal kathai vitugirirgal entru than artham....

    ungal karuthu pati pallargal arasa parambarai ena vaithukkollungal..aanaal aperpatta arasa parambaraiyaiye ventru avargalai KUTI VETTIYAANGALAAI maatri vaithirukkum kallargal eperpatta vamsathai sernthavargalaai irupaargal...yosithu paarungal ?????

    utane aathikka very enbeergal.neengal than arasa parambarai aayitre......por thoduthu vanthu paarungalada vaai savadaal moodargale apothu therium yaar raja vamsam entru??????

    ReplyDelete
    Replies
    1. Mallerkal rule pannumpothu, kallerkal thirudi thintrarkal. Then, NAYAKKAR kalidam, avarkal seitha soolchi yal (MADU-DRINKS, MAADU-WOMENS), MALLAR kal THOLVE adaintharkal. Then, kaller kal, Nayakkarkalukku women sai Kootivittarkal. Therefore, Nayakkarkal kallerkalukku land dai, BALAIYAMAKA and Sameenaka kodutharkal. Intha unmaiya unnoda Sathikarenda kelu,aven solluvan. Ippa nee ennadana Maller kala elivu patudura. Antha veelaiya seiya BARAYAN irukkanka. Unka softy ku, Neenga mookkulam nu solikittu thiriureenka. Thaniya vanthu paru, appuram therium unkalukku.

      Delete
  14. Dear friends....
    1. The cast of PALLAR origin of PANDIYA KINGDOM its clear(See Greek and Roman epics)
    2. From BC to AD this cast only getting their first respect in all MURUGAN TEMPLES its reveals their ancient glory.
    3. PLEASE NOTE DEVAR IS NOT A CAST NAME.
    4. Please refer the roman history epics a king called as PAALAR ISHAN he was from the PANDIYAN KINGDOM.
    5. In 1907 kerala high court declared that PALAR ARE PANDIYAN ORIGIN later this was acceped by MARAVARS

    ReplyDelete
  15. Here after the upcoming days are for MALLARS. The past happened due to the ignorance of MALLARS. Because they doesnt know their ancient glory so that everyone cheated them and thieft their rights and their properties its true. Here after it will not happened because they invented their birth.
    Please bring together MALLAR EMPIRES.
    KUDUMPAR
    KAALADI
    MOOPAR
    PALLAR AND IRULA PALLAR
    MANNADI

    ReplyDelete
    Replies
    1. Mr.Ranjith, First of all, you must know your original orgin. You all are agri coolies of Maravars/ kallars from BC to Till date. Don't creat a fake history to fool your people.

      In tamilnadu, Pallar, Parayar, Sanar and Sakkilier was the low level people in society. But, see Sanars, now they converted from Sanar to Nadar (SC to BC) and improve themself from the last 60 years and now, they are most valuable persons in our state. Education and Business are the main object of that people.

      So, Neengalum pooi unga pillaikala padikka vaiunga. Summa vetti veeram pesikittu, poi varalaru elutha vendam. PALLARS ARE AGRICULTURE COOLIES IN THEVARS LAND. This is true.

      Vijay

      Delete
    2. ha ha ha ha what a comedy...... ponga mr.name sollathavarkale.....

      Today our tamil nadu government gives 30% to BC community in engineering and medical seats......
      They gives only 18% only to SC....
      Go and sea the anna university counselling system in each engineering colleges....

      open quata=22 seats
      BC=19 seats
      SC=11
      SCA=5
      ST=3

      Scholarchip to SC and BC now equal

      Neenathan aanda paramparia nilavasathi ullavargalache apuram yean intha pichai yedupathu....


      Ipo puriutha yaaru government kita picha vanguranganu( salugaigalai naangal virumba villai)

      Delete
    3. The below details are provided as per Gazette of Government of Tamil Nadu Web link

      Main Category as per Government of Tamil Nadu/Sub Category as per Government of Tamil Nadu/Reservation Percentage for each Sub Category as per Government of Tamil Nadu/Reservation Percentage for each Main Category as per Government of Tamil Nadu/ Category as per Government of India

      Backward Class (BC) Backward Class (BC) - General 26.5% 30%[Other Backward Class]
      Backward Class (BC) - Muslims 3.5%

      Most Backward Class (MBC) 20% [MBC+DNC]
      Denotified Community (DCN)

      Scheduled Castes Only Scheduled Castes 15% 18% [Scheduled castes + Arunthathiyar]
      only for Arunthathiyar (Sakkiliar) 3%

      Scheduled Tribes 1%

      Total Reservation Percentage 69%

      Delete
  16. என்ன கொடுமை!. இடஒதுக்கீடு என்பது சலுகையா? இது மற்ற சாதிகளுக்கு மாதிரி பட்டியல் இனத்தில் உள்ளவருக்கும் உரிய உரிமைதானே? சலுகை என்பது கல்வி உதவித்தொகை என்று கொண்டாலும், தற்காலத்தில் எஃப்.சி தவிர மற்ற அனைத்து சாதியினருக்கும் கல்வி உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது பட்டியல் இனத்தாருக்கு மட்டுந்தான் இடஒதுக்கீடும் மற்றும் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப்படுகிறது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, காலங்காலமாக இந்த மாதிரி பொய்ப் பரப்புரையை சிலர் செய்வது, இந்த பட்டியல் இனமக்களை தாழ்ந்த மக்களாக போலியாகச் சித்தரிப்பதற்காகத்தான் அன்றி வேரில்லை. அப்படி இவர்களை சொன்னால்தானே தாங்கள் போலியாக உயர் சாதி என்ற போர்வையில் இந்த தமிழ் நாட்டில் ஏமாற்றிப் பிழைத்ததையும், பிழைப்பதையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். வெட்கம்.. வெட்கம். இப்போது எங்களை பட்டியல் இனத்திலிருந்து வெளிக் கொண்டு வந்து, எங்களை எஸ்.சி தவிர்த்த வேறு அடையாளத்தில் உங்களைப் போன்று எங்களுக்கான இடஒதுக்கீடு கொடுத்தாலும் அதுவும் இப்போது உள்ளது போன்றே இருக்கப் போகிறது. ஏனென்றால், இடஒதுக்கீடும், உதவித்தொகையும் அனைத்து சாதிக்கும் உள்ளது. இதில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? ஒரே மாற்றம் பட்டியல் இனத்தார் என்ற அடையாளம் இல்லாமல் வேறு ஒரு பெயர். அது எம்.பி.சி அல்லது பி.சி யாக இருக்கும். அவ்வளவுதான். இதுதானே இடஒதுக்கீடு மற்றும் சலுகைக்கான கணக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் இந்த இடஒதுக்கீடு மற்றும் சலுகை பற்றிய பொய்யை நீங்கள் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? முந்தைய காலங்களில் பட்டியல் இனத்தார்களின் விகிதாசாரத்துக்கு உரிய இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்ப போதுமான படித்த மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், படித்த ஒரு சிலருக்கு [பெரும்பான்மை மக்கள் படிக்க மற்ற இனத்தார் போன்று வசதி இல்லாததால் அல்லது படிக்கவிடாமல் அடக்கப்பட்டதால்] மிக எளிதாக அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கல்வி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தற்காலத்தில் நிலை அப்படி இல்லை. தற்காலத்தில் பட்டியல் இனத்தார் பெரும்பாலானவர் படிக்க ஆரம்பித்து விட்டனர். ஆதலால், மற்ற இனத்தாரை ஒப்பீடு செய்யும்போது உயர்கல்வியிலும் மற்றும் அரசு வேலை வாய்ப்பிலும் இவர்களில் நன்கு படித்த பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. இந்த நிதர்சனத்தை நாங்கள் புரிந்து தானே இருக்கிறோம். ஆனால், இது உங்களுக்கத்தானே புரியாமல் இருக்கிறது. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? உங்களுக்காக நாங்கள் சித்திக்க முடியுமா?
    http://en.wikipedia.org/wiki/Reservation_policy_in_Tamil_Nadu

    ReplyDelete
    Replies
    1. Then kudumban I belong to devendrakulathan caste,my father is devendrar and my mother is pallar.I have seen my mothers relative but I have seen my father relative only few .I want to know who is devendrakulathar .we know pallar is pandian lineage.likewise i want to know who is devendrar if you know pls reply.

      Delete
    2. saathi reethililana ida othukkeedu olikkapadavendum, Rank adippadaiyil odhukkeedu seithaal thaan naadu urubbadum

      Delete
  17. களன் -----களவன் ----கள்ளன்

    ReplyDelete
  18. களன் ---மருத நிலம் !
    கள்வன் ---திருடன் ,யானை,கரியவன் ,,,,,,களவன் ---நண்டு ,கள்ளன்//////////// சைவ தமிழ் அகராதி

    ReplyDelete
  19. Sariyana pathiladi thenkudumpan

    ReplyDelete
  20. Sariyana pathiladi thenkudumpan

    ReplyDelete
  21. varallaru pesuvathai vittu vittu varallaru padaipom varungal sakothararkale,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  22. ITS JUST INFORMATION FROM SISHRI.ORG

    Nadalvar velans



    Senatipati Parakesari Muvendavelan was the brother of Viramadevi, wife of Rajendra Chola I. He was the chief of the military force and belonged to the Chola royal clan. But he had the title Muvendavelan.



    Another Sena called Solai Manikkam had the title Uttama Chola Muvendavelan. He served under Rajendra Chola I.



    Some officials occupying the higher echelon in the Chola hierarchy had the title Nadalvan. One such Adaiyur Nadalvan was called Rajarajan Paraniruparakatar alias Viachola Ilangovelar. He was the lord (kilan) of Nadar in Tiraimur-nadu and lived in the 12th century A.D. The great scholar T.A.Gopinatha Rao concluded that this Adaiyur Nadalvan must have belonged to the Chola royal clan. The title Ilangovelar seem to have been borne by the royalty.



    Another Nadalvan by name Kulottunga Chola Nadalvan was called Velan Kalaiyavinan. This Velan alias Nadalvan lived in the 12th century.



    One Virudarajabhayankara Murasu Nadalvan is mentioned in an inscription from Bangalore. He was the son of the Chola Velar who was occupying the post of Nattukkamundar in the 12th-13th century A.D.

    ReplyDelete
  23. நாடாள்வான் என்பது ஒரு பதவியின் பெயர். அப்பெயர் அன்றய அட்சியில் உயர் பதவியில் இருந்த பல சமுகத்தைச் சார்ந்தவர்களும் வைத்துக்கொண்டுள்ளதற்க்கு பல கல்வெட்டு சான்றுகள் உள்ளன. மேலும் மூவேந்த வேளான் என்பது வேளாண் சமுகத்தைச் ( உழவர் – பள்ளர் ) சார்ந்தவர்கள் என்பது வெளிப்படையாகவே தெரியும்.

    ReplyDelete
  24. மருத நில மக்களில் இருந்துதான் அரசா்கள் தோன்றினாா்கள். மருத நில மக்கள் என்றால் மள்ளர்கள்(பள்ளா்கள்)தான்.மள்ளர்களைத்தவிர மற்றவர்கள் யாரும் இல்லை என்பது ஊர் அறிந்த உண்மை.சேர,சோழ,பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் மள்ளர்கள்தானே தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பே இல்லை. நாயக்கர் ஆட்சி காலத்தில் மருத நிலப்பகுதியில் குடியேறிய பாலை நிலத்து மக்களெல்லாம் தங்களை மூவேந்தர்கள் என்றால் என்ன சொல்வது. எங்கள் நிலப்பகுதியில் குடியேறிய பாலை நிலத்து மக்களை இன்றுவரை குடியானவர்கள் என்றும் அவர்கள் வாழும் தெருவை குடியானதெரு என்றே அழைத்து வருகிறோம்.இது அவர்களுக்கும் தெரியும்.தெரிந்தும் தங்களை மூவேந்தர்கள் என்றால் அவா்களை நினைத்து வருத்தப்படுவதை தவிர வேறு வழி இல்லை.

    ReplyDelete
  25. மனிதன் என்றால் எல்லோரும் சமம்தான் ,உனக்குள்ளும் எனக்குள்ளும் ஒடுகின்ற இரத்த நிறம் சிகப்புதான்,21நூற்றான்டிலும் உலகம் வளா்ச்சிபாதையில் செல்லுகிறது ஆானல் நீங்கள் இன்னும் மாறவில்லை.உங்களை போன்றவா்களாளல்தான் இந்தியா இன்னும் வளா்ந்த நாடுகள் பட்டியலில் வரவில்லை.

    ReplyDelete
  26. நீண்ட நெடுங்காலமாக விவசாயமே தனது உயிர் மூச்சாகக்கொண்டு வாழ்ந்துவரும் இனம் எங்கள் மள்ளர் இனம் . ஒரு நாள் முழுவதும் சேற்றில் கிடந்தது , இரத்தம் சிந்தி ,உங்களுக்கு சோறிட்ட இனம் எங்கள் மள்ளர் இனம் .
    உலகில் முதன்முதலில் நெல் நாகரீகத்தை தோற்றுவித்து , காட்டுமிராண்டியாக திரிந்த உங்களுக்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்து , இந்த நாட்டை ஆண்ட இனம் எங்கள் மள்ளர் இனம். அதற்கு சான்றாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலிருந்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பள்ளுப்பாடல்கள் வரை எண்ணிலடங்கா சான்றுகள் எங்களிடம் உள்ளது .

    அவ்வாறு தொடர்ச்சியான வரலாற்றைக்கொண்ட பச்சை தமிழர்களான மள்ளர்களின் நிலங்கள் நாயக்கர் ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்டன . தங்களுடைய சொந்த நிலங்களிலேயே விவசாய கூலிகளாக்கப்பட்டதோடு , ஒரு வீர இனத்தை மனதளவில் வீழ்த்த, பள்ளுப்பாடல்களை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றார்கள் . மிக உயர்ந்த நிலையில் இருந்த மள்ளர்களை இன்று தாழ்த்தப்பட்டவன் என்ற நிலைக்கு தள்ளிய பொறுப்பு மற்ற தமிழ் சகோதர சாதிகளாகிய உங்களையே சேரும் .இரத்தம் சிந்தி ,உங்களுக்கு சோறிட்ட இனத்திற்கு நீங்கள் காட்டிய நன்றி: மாற்று மொழி ஆட்சியாளர்களுக்கு துணைபோனதுதான் . மாற்று மொழி ஆட்சியாளர்களுக்கு துணைபோன நீங்களாவது முன்னேற்றம் அடைந்தீர்களா என்றால் அதுவும் இல்லை. விவசாயமே இந்த நாட்டின் முதுகெலும்பு , ஆகவே விவசாயத்துக்கும் ,விவசாயத்தையே தனது உயிர் மூச்சாகக்கொண்டு வாழ்ந்துவரும் மள்ளர்களுக்கும் என்றைக்கு இந்த நாடும், நீங்களும் முக்கியத்துவம் தருகிறீர்களோ அன்றுதான் இந்த நாடு உலக அரங்கில் வல்லரசாகும். அதுவரை நீங்கள் இப்படி எழுதுவது அர்த்தமற்றது தமிழ் சகோதரரே !

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்றால் தங்களை பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் தங்களை ஏன் பாண்டியர்கள் என்று கூற வில்லை ????தங்களை வேளாளர் (விவசாயம் )செய்யும் கூட்டம் என்றே குறிப்பிட்டு உள்ளனர்..


      வைதெரிந் தகற்றி யாற்றி மழைப்பெயன் மானத்
      தூற்றி செய்யபொற் குன்றும் வேறு நவமணிச் சிலம்பு
      மென்னக்
      கைவினை மள்ளர் வானங் கரக்கவாக் கியநெற்
      குன்றான்
      மொய்வரை யுலகம் போலு முளரிநீர் மருத
      வைப்பு. 25

      இ-ள்.) வை.....தூற்றி - வைக்கோலைப் பிரித்து எடுத்து வேறிடத்திற்
      போக்கி, நெல்லை முறங்கொண்டு வீசி மழை தூற்றுவது போலத்தூற்றி;
      செய்ய...நெற்குன்றால் - சிவந்த பொன்மலையும் வெவ்வேறாகிய நவமணிக்
      குன்றுகளும் என்று சொல்லும்படி கைத்தொழில் வல்ல மள்ளர்கள்
      ஆகாயத்தை மறைக்கும் படி உயர்த்திச் சேர்த்த நெற்குன்றுகளால்;
      மெய்...வைப்பு - நிறைந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தைப்போல
      இருந்தது தாமரை பூத்த நீர் பொருந்திய மருதநிலம்.

      (வி-ரை.) மேற்பாட்டிற் சொல்லிய செயல்களுக்குமேற் செய்யக்கடவன
      வாகிய வைக்கோல் அகற்றி உதறுதல் - பதர் போகத் தூற்றுதல் - நெற்களை
      வகைப்படுத்திப் பிரித்துச் சேர்த்தல் எனும் இச்செயல்களை இப்பாட்டிலே
      கூறினார்.

      பொற்குன்று - நவமணிச்சிலம்பு - செந்நெல்லுக்கும், அதினின்று
      வேறாகிய வெண்ணெல் - சூட்டுநெல் முதலியவற்றிற்கும் உவமை.
      செந்நெல்லே சிறந்து மிகுதியாயினமையின் அதனை வேறு பிரித்துப்
      பொற்குன்று எனவும், மற்றவை வெவ்வேறு நிறத்தனவாய்ச் சிறுசிறு
      அளவிலே, குவிந்தன ஆதலின் நவமணிச் சிலம்பு எனவும் கூறினார். வேறு
      - வெவ்வேறு என்க. நவமணி பலவகைகளைக் குறித்தது. செந்நெல்லின்
      சிறப்பை அரிவாட்டாய நாயனார் புராணத்திலே காண்க.

      சிலம்பு - சிறு குன்றுகள் என்க. சாதிஒருமை. இவ்வாறன்றி
      நவமணிகளும் கலந்த ஒரு கலவைக்குன்று என்று ஒருமையின்
      உரைப்பினுமமையும்.
      கைவினை மள்ளர் - முன் 63 முதல் 66 வரை திருப்பாட்டுக்களிலே
      கடைசியராகிய மகளிர் செய்யும் செயல்களைச்சொல்லியும், களைப்பதம்
      காட்டல் முதலிய உழவர் செயலுட் சிலவற்றைச் சொல்லியும், காட்டிய
      ஆசிரியர் மள்ளர்களின் கைவினைத் திறத்தை அவர் செய்தொழில்
      வகையாலே இப்பாடடிற் கூறினார். மள்ளர் கைவினையாவது தெரிந்து
      ஆற்றுறல் - தூற்றுதல் - நெல் வகைப்படுத்துச் சேர்த்தல் முதலியன.


      Delete
  27. friends ..........jathi yenpathai varnasystem thill irunthu vanthathu ,ithai brahmins athavathu (brahmins are next to GOD)kondu vantha murai aahum siva perumanin angangalil irunthu vanthavaiyahumam ..........apadi bramins than uyarntha jathi ,theva basai (sanskrit) pesupavarkal yendral yeen india vill mattum yen intha jathi pirivu .....intha jathi murai seiyum tholli mulamaha vanthavaiaahum ........kadavul yaraiyum uyarnthavan thaalnthavan yentru padaipathu illai appadi padaithal athu kaduvul illai ......

    ReplyDelete
  28. thanjai periyakoilai kattiyathu chola mallar, yengindra kunjara mallan raja raja..yenpathai koil kallvettil kandedykapattathu ...........anaivarum arintha unmai tholarkale..........mallar yendral intraya pallar

    ReplyDelete
  29. Chera Chola pandiyarkal (mallers) Rule pannumpothu, thiruti thintra kalavani Kal, intru, mooventharkalai avarkaludan serthu thirutarkal enkirarkal. Need thirunthave mateenkalada?. Nayakkarkaludan serthu, kattikuduthu and kuttikuduthu, Maller kalai Adimai patuthineerkal. Enkalathu thaimannai Avarkaludan sernthu 'BALAIYAMAKA' separate panni MALLARKALAI adimaibaduthineerkal.
    British rule vanthathum, MALLAR kaludaiya neelaiyai parthu, Avarkalai SC list le serthuvittan.
    At the time, antha antha caste people, avarkaludaiya peoplukku 'ANKIGARAM ' Vanki koduthuvittarkal. EXAMPLES :
    MUTHURAMALINGAM-KALLER
    KAMARASAR :NADAR
    Kalavani thirutarkalukku therium, MALLAR kalai Nerukku Ner mothamudiyathu entru. Agaiyal, avarkal Three grouppaka irunthukondu mothukirarkal. 'Arasial' Ankigaram mattum illana, avarkal meendum thiruttu thozhlilai seivarkal.

    Antrumuthal intruvarai

    ReplyDelete
  30. ஹாஹா m130th dna marker ஆஸ்த்திரலியா பழங்குடிகளிடம் மற்றும் ஆப்ரிக்கரோடு பொருந்தும் மரபணு பிற சமூகத்திற்கும் இந்த மரபணு பொருந்துகிறது ஆனால் below 30% ஆனால் பிர மலைகள்ளர்களுக்கு above48% இதன் மூலம் பிரமலை கள்ளர் தமிழ் சமூகத்தின் மூத்த குடி ஆய்வாளராகளே ஆப்ரிக்காவில்தான் மனிதன் தோன்றியதுன்னு கூறும்போது வந்துட்டான் பேச ஹாஹா என்னதான் முக்குனாலும் வரலாற்று ஆவணம் படுத்தபட்டுவிட்டது கடைசி வரை கதறு

    ReplyDelete
  31. sundara pandiyan
    தமிழர்கள் நிலத்தை பிரித்து ஆளும் போது, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் மற்றும் முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்தால் பாலை என்கிறது.
    ஆமாம் முல்லை தான் தலை நிலம் அங்கு வாழ்ந்த இடையர்களே(ஆயர்கள் மற்றும் கோனார்கள் ) ஆதித்தமிழர்கள்.
    மள்ளர்கள் என்போர் முல்லை குறிஞ்சியை ஆண்ட முருகன் வழியில் வேளாண்மை செய்தோர். வேளாண் நாகரீகம் சற்றே பின்னர் தோன்றியது தான்' கடைசியில் தோற்றுவிக்கப்பட்டது , இயற்கை அமைப்பு அன்று, மனித உழைப்பால் உருவானவை விளைநிலங்கள். இந்த கடை நிலத்தவர்கள் கடைஞர் கடைசியர் எனப்பட்டனர் ஆனால் கடை சாதியினர் என அதிமேதாவிகள் குறிக்கின்றனர்.

    குறவர் Vs பாண்டியர்கள்
    கோனார்கள் குறவர்(கௌரவர்க)ளுக்கும் ஆயர்கள் மள்ளர்(பாண்டவ/பாண்டியர்)களுக்கும் மகாபாரத போரில் ஆதரவு தருகின்றனர். அவ்வாறு மள்ளர்களுக்கு ஆதரவு தந்தால் மாடு மேய்க்கும் ஆயர்கள் வேளாண் மூலம் நன்மைகள் அடைவர். அவரகளே பின்னர் மள்ளர்களிடம் இருந்து பயிர்த்தொழிலை பழகுகிறார்கள் அவர்களே இக்கால நமது கருமை நிறத்து கள்ளர்கள் ஆவர்.
    ஆக முல்லை நில ஆதிக்குடிகள் இடையர்களிடத்தே M130 பரவி இருக்கிறது.
    மேலும் பள்ளர்கள் இடத்தில் ஒத்து போகாதது என்பது ஆய்வுக்குரியது.

    ReplyDelete
  32. Parayar community is the prime community in Tamil nadu . The name parayargal derived from paramasivan and parasakthi. Paramasivan parasakthi evargalin kulam than parayarkalum. Parai is the hole Tamils musical instrument. Para means prime in English. Eg. Paramapitha, paramporul, parabrama. Parayar are Tamils they are first kudi. Tamilnadu tamilargaluku than.

    ReplyDelete
  33. Today upper caste people are from tribal society only. Only because they grab the land from parayars and own the land they are living a luxarius life in Tamil nadu. Vandavargal are from north side of tamilnadu. Hunting is their job, they use dogs to help them in hunting. Only because they use dogs they become known as naikars. They have been brought to tamilnadu by srigeri shankarachary to defeat muslims. Then they become kings. They are thelugu people. Gounders are also tribes. They lived in the foothills of river Ganges. They came to tamilnadu with agasthiya muni. They also grab lands from parayars. Gounders are not Tamils. Then kalapirargal, who are thief's​ known as kallar maravar and nowadays become devars. So there is no male jathi or keep jathi. Because all are from tribal community. These so called upper caste people are invaders. They are not Tamil people. They took over all the wealth of parayars who are who are real Tamils.

    ReplyDelete
  34. தமிழின் மூத்த குடி குறவனே

    ReplyDelete
  35. கள்ளனே மூத்தகுடி..

    ReplyDelete
  36. பள்ளர்கலின் தெய்வம் இந்திரன் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மருத நில மக்கள் என்கிறார்கள். அவர்கள் மருத நில மக்கள் என்றால் இந்திரணே தெய்வம். அப்படி இருக்கும்போது எப்படி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் முதல் மரியாதை என்று ஒரு அப்பட்டமான பொய்யை கூறிவருகிறார்கள் என்று தெரியவில்லை. குறிஞ்சி நில மக்களின் தெய்வம் முருகன். அப்படி இருக்க எப்படி பள்ளர்கள் இப்படி ஒரு அப்பட்டாமான பொய்யை சொல்லிகிறார்கள். மருத நில மக்கள் வேளாளர்கள்/ வெள்ளாளர்கள். வெள்ளாளர்கள் என்ற ஒரு சாதி இருக்கிறது. இப்படி அடுத்தவன் சாதியை தன் சாதி என்று கூறுவது இவர்கள் உண்மையாகவே ஆதி காலத்திலிருந்து அடிமைதான் என்பதையே காட்டுகிறது. இவர்கள் சாதியை மட்டுமின்றி அடுத்த சாதியினரின் கடவுளையும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதை போலவே நாங்கள் பாண்டிய மன்னர்கள் என்று அடுத்தவர்கலின் வரலாற்றை திருடி கொண்டு தன் வரலாறு படைத்தவர்கள் அல்லவா இவர்கள். உண்மையிலேயே நீங்கள் மன்னர் இனமாக இருந்தால் ஏன் ஒரு இடத்திலாவது உங்கலில் ஒரு மன்னர் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.உண்மையிலேயே மன்னர் இனமாக இருந்தால் நீங்கள் இப்படி அடிமையாக வாழ்திதிருக்க மாட்டீர்கள். எதாவது ஒரு மன்னரின் பரம்பரை யாவது வெகுண்டு எழுந்து மீண்டும் போர் செய்து மீண்டு வர முயற்சித்த வரலாறு கிடையாது இந்த் பள்ளர்கலுக்கு.மறவர்கள் தான் நாயக்கர்கலுடன் எதிர்த்து போரிட்டோம். அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கல். மறவர் நாட்டு போர் தெலுங்கர்களுக்கும் மறவர்ளுக்கும் நடந்த போர். அதில் மறவர்கலே வென்ற வரலாறு உள்ளது. மறவர்கலின் போர் வலிமை தாங்க முடியாமல் அவர்களே எங்கள் நாட்டை கைப்பற்றும் எண்ணம் இல்லாமல் விட்டு விட எங்கள் மறவர் குல குறு நில மன்னர்கள் நாட்டை ஆண்டு வந்தனர். எங்கள் பாண்டிய தலைநகரான மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றினாலும் கயத்தாறில் நடந்த போரில் மறவர்கள் நாயக்கர்களை தோற்கடித்து தெனகாசி யை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். அவ்வாறு போரில் உயிர் நீத்த மறவர் களுக்கு நடு கல் இன்னும் எங்கள் கயத்தாறு அருகே உள்ளது. அந்த உயிர் நீத்த மறவர்கள் பெயரில் ஒருவர் ராமு குட்டி தேவர். அவருக்கு வள்ளியூரில் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் இன்னும் கோவில் கொடை நடந்து கொண்டு தான் இருக்கிறது. கொண்டயன் கோட்டை மறவர்கள் அந்த கோவில் விழா நடத்தி அவரை தெய்வமாக அதாவது அவர்கலின் முன்னொறை தெய்வமாக வனங்குகிறார்கள்.
    அது மட்டுமா எங்கள் நெற் காட்டான் சேவல் மா மன்னார் மாவீரன் பூழீ தேவர் 1750 லயே british க்காரர்கலை எதிர்த்து போரிட்டவர். இந்தியாவிலேயே முதல் சுதந்திர போராட்டம் எங்கள் மண்ணில் எங்கள் மன்னர் தான் முதலில் எதிர்த்து போரிட்டவர் ஆவார்.
    இன்னும் பல மன்னர்கள் இருக்கிறார்கள்.
    ஆகவே. உங்களுக்கு நடந்த கொடுமை யை மறைப்பதர்க்காகவும் சமுதாயத்தில் இப்பொழுது அந்தஸ்தை பெறுவதற்காகவும் அடுத்ததவர்கள் வரலாற்றை திருடி அநதஸ்தை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கிறீர்கள். நல்ல முயற்சி. But ஒருத்தனும் மதிக்க போவதில்லை இந்த பொய் வரலாற்றை. மக்களுக்கு தெரியும் யார் மன்னார் குலம் என்று. மறவர் என்றால் வீரர் என்று அர்த்தம். வீரர்கள் தான் மன்னராக இருக்க முடியும். நாங்கள் தான் மன்னர்கள். வேளாண் கூலி தொழிலை செய்பவன் அல்ல. புரியுதா.

    ReplyDelete
  37. பள்ளர்கலின் தெய்வம் இந்திரன் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மருத நில மக்கள் என்கிறார்கள். அவர்கள் மருத நில மக்கள் என்றால் இந்திரணே தெய்வம். அப்படி இருக்கும்போது எப்படி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் முதல் மரியாதை என்று ஒரு அப்பட்டமான பொய்யை கூறிவருகிறார்கள் என்று தெரியவில்லை. குறிஞ்சி நில மக்களின் தெய்வம் முருகன். அப்படி இருக்க எப்படி பள்ளர்கள் இப்படி ஒரு அப்பட்டாமான பொய்யை சொல்லிகிறார்கள். மருத நில மக்கள் வேளாளர்கள்/ வெள்ளாளர்கள். வெள்ளாளர்கள் என்ற ஒரு சாதி இருக்கிறது. இப்படி அடுத்தவன் சாதியை தன் சாதி என்று கூறுவது இவர்கள் உண்மையாகவே ஆதி காலத்திலிருந்து அடிமைதான் என்பதையே காட்டுகிறது. இவர்கள் சாதியை மட்டுமின்றி அடுத்த சாதியினரின் கடவுளையும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதை போலவே நாங்கள் பாண்டிய மன்னர்கள் என்று அடுத்தவர்கலின் வரலாற்றை திருடி கொண்டு தன் வரலாறு படைத்தவர்கள் அல்லவா இவர்கள். உண்மையிலேயே நீங்கள் மன்னர் இனமாக இருந்தால் ஏன் ஒரு இடத்திலாவது உங்கலில் ஒரு மன்னர் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.உண்மையிலேயே மன்னர் இனமாக இருந்தால் நீங்கள் இப்படி அடிமையாக வாழ்திதிருக்க மாட்டீர்கள். எதாவது ஒரு மன்னரின் பரம்பரை யாவது வெகுண்டு எழுந்து மீண்டும் போர் செய்து மீண்டு வர முயற்சித்த வரலாறு கிடையாது இந்த் பள்ளர்கலுக்கு.மறவர்கள் தான் நாயக்கர்கலுடன் எதிர்த்து போரிட்டோம். அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கல். மறவர் நாட்டு போர் தெலுங்கர்களுக்கும் மறவர்ளுக்கும் நடந்த போர். அதில் மறவர்கலே வென்ற வரலாறு உள்ளது. மறவர்கலின் போர் வலிமை தாங்க முடியாமல் அவர்களே எங்கள் நாட்டை கைப்பற்றும் எண்ணம் இல்லாமல் விட்டு விட எங்கள் மறவர் குல குறு நில மன்னர்கள் நாட்டை ஆண்டு வந்தனர். எங்கள் பாண்டிய தலைநகரான மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றினாலும் கயத்தாறில் நடந்த போரில் மறவர்கள் நாயக்கர்களை தோற்கடித்து தெனகாசி யை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். அவ்வாறு போரில் உயிர் நீத்த மறவர் களுக்கு நடு கல் இன்னும் எங்கள் கயத்தாறு அருகே உள்ளது. அந்த உயிர் நீத்த மறவர்கள் பெயரில் ஒருவர் ராமு குட்டி தேவர். அவருக்கு வள்ளியூரில் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் இன்னும் கோவில் கொடை நடந்து கொண்டு தான் இருக்கிறது. கொண்டயன் கோட்டை மறவர்கள் அந்த கோவில் விழா நடத்தி அவரை தெய்வமாக அதாவது அவர்கலின் முன்னொறை தெய்வமாக வனங்குகிறார்கள்.
    அது மட்டுமா எங்கள் நெற் காட்டான் சேவல் மா மன்னார் மாவீரன் பூழீ தேவர் 1750 லயே british க்காரர்கலை எதிர்த்து போரிட்டவர். இந்தியாவிலேயே முதல் சுதந்திர போராட்டம் எங்கள் மண்ணில் எங்கள் மன்னர் தான் முதலில் எதிர்த்து போரிட்டவர் ஆவார்.
    இன்னும் பல மன்னர்கள் இருக்கிறார்கள்.
    ஆகவே. உங்களுக்கு நடந்த கொடுமை யை மறைப்பதர்க்காகவும் சமுதாயத்தில் இப்பொழுது அந்தஸ்தை பெறுவதற்காகவும் அடுத்ததவர்கள் வரலாற்றை திருடி அநதஸ்தை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கிறீர்கள். நல்ல முயற்சி. But ஒருத்தனும் மதிக்க போவதில்லை இந்த பொய் வரலாற்றை. மக்களுக்கு தெரியும் யார் மன்னார் குலம் என்று. மறவர் என்றால் வீரர் என்று அர்த்தம். வீரர்கள் தான் மன்னராக இருக்க முடியும். நாங்கள் தான் மன்னர்கள். வேளாண் கூலி தொழிலை செய்பவன் அல்ல. புரியுதா.

    ReplyDelete
  38. பள்ளர்கலின் தெய்வம் இந்திரன் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மருத நில மக்கள் என்கிறார்கள். அவர்கள் மருத நில மக்கள் என்றால் இந்திரணே தெய்வம். அப்படி இருக்கும்போது எப்படி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும் முதல் மரியாதை என்று ஒரு அப்பட்டமான பொய்யை கூறிவருகிறார்கள் என்று தெரியவில்லை. குறிஞ்சி நில மக்களின் தெய்வம் முருகன். அப்படி இருக்க எப்படி பள்ளர்கள் இப்படி ஒரு அப்பட்டாமான பொய்யை சொல்லிகிறார்கள். மருத நில மக்கள் வேளாளர்கள்/ வெள்ளாளர்கள். வெள்ளாளர்கள் என்ற ஒரு சாதி இருக்கிறது. இப்படி அடுத்தவன் சாதியை தன் சாதி என்று கூறுவது இவர்கள் உண்மையாகவே ஆதி காலத்திலிருந்து அடிமைதான் என்பதையே காட்டுகிறது. இவர்கள் சாதியை மட்டுமின்றி அடுத்த சாதியினரின் கடவுளையும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அதை போலவே நாங்கள் பாண்டிய மன்னர்கள் என்று அடுத்தவர்கலின் வரலாற்றை திருடி கொண்டு தன் வரலாறு படைத்தவர்கள் அல்லவா இவர்கள். உண்மையிலேயே நீங்கள் மன்னர் இனமாக இருந்தால் ஏன் ஒரு இடத்திலாவது உங்கலில் ஒரு மன்னர் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.உண்மையிலேயே மன்னர் இனமாக இருந்தால் நீங்கள் இப்படி அடிமையாக வாழ்திதிருக்க மாட்டீர்கள். எதாவது ஒரு மன்னரின் பரம்பரை யாவது வெகுண்டு எழுந்து மீண்டும் போர் செய்து மீண்டு வர முயற்சித்த வரலாறு கிடையாது இந்த் பள்ளர்கலுக்கு.மறவர்கள் தான் நாயக்கர்கலுடன் எதிர்த்து போரிட்டோம். அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கல். மறவர் நாட்டு போர் தெலுங்கர்களுக்கும் மறவர்ளுக்கும் நடந்த போர். அதில் மறவர்கலே வென்ற வரலாறு உள்ளது. மறவர்கலின் போர் வலிமை தாங்க முடியாமல் அவர்களே எங்கள் நாட்டை கைப்பற்றும் எண்ணம் இல்லாமல் விட்டு விட எங்கள் மறவர் குல குறு நில மன்னர்கள் நாட்டை ஆண்டு வந்தனர். எங்கள் பாண்டிய தலைநகரான மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றினாலும் கயத்தாறில் நடந்த போரில் மறவர்கள் நாயக்கர்களை தோற்கடித்து தெனகாசி யை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். அவ்வாறு போரில் உயிர் நீத்த மறவர் களுக்கு நடு கல் இன்னும் எங்கள் கயத்தாறு அருகே உள்ளது. அந்த உயிர் நீத்த மறவர்கள் பெயரில் ஒருவர் ராமு குட்டி தேவர். அவருக்கு வள்ளியூரில் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் இன்னும் கோவில் கொடை நடந்து கொண்டு தான் இருக்கிறது. கொண்டயன் கோட்டை மறவர்கள் அந்த கோவில் விழா நடத்தி அவரை தெய்வமாக அதாவது அவர்கலின் முன்னொறை தெய்வமாக வனங்குகிறார்கள்.
    அது மட்டுமா எங்கள் நெற் காட்டான் சேவல் மா மன்னார் மாவீரன் பூழீ தேவர் 1750 லயே british க்காரர்கலை எதிர்த்து போரிட்டவர். இந்தியாவிலேயே முதல் சுதந்திர போராட்டம் எங்கள் மண்ணில் எங்கள் மன்னர் தான் முதலில் எதிர்த்து போரிட்டவர் ஆவார்.
    இன்னும் பல மன்னர்கள் இருக்கிறார்கள்.
    ஆகவே. உங்களுக்கு நடந்த கொடுமை யை மறைப்பதர்க்காகவும் சமுதாயத்தில் இப்பொழுது அந்தஸ்தை பெறுவதற்காகவும் அடுத்ததவர்கள் வரலாற்றை திருடி அநதஸ்தை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கிறீர்கள். நல்ல முயற்சி. But ஒருத்தனும் மதிக்க போவதில்லை இந்த பொய் வரலாற்றை. மக்களுக்கு தெரியும் யார் மன்னார் குலம் என்று. மறவர் என்றால் வீரர் என்று அர்த்தம். வீரர்கள் தான் மன்னராக இருக்க முடியும். நாங்கள் தான் மன்னர்கள். வேளாண் கூலி தொழிலை செய்பவன் அல்ல. புரியுதா.

    ReplyDelete
  39. Ukkiravarma pandianJune 17, 2020 at 12:46 PM

    சாதி எல்லாம் வேணாம்பா... ! என்று நாமலும் வேற்றுமை பார்க்காமல் சகஜமாக பழகிவந்தால்.. இவனுக திட்டம் போட்டு தேவர் வீட்டு பெண் பிள்ளைகளை ஏமாற்றி கல்யாணம் செய்து பின்னர் மிரட்டி பணம் வசூல் செய்து வராங்க ...இவனுக எப்படி மன்னர் வகையறான்னு சொல்றன்னு தெரியல.நீ தான் மன்னர்னு
    சொலிட்டேயா அப்புறம் என்ன மயிருக்கு உங்களுக்கு தேவர் வீட்டு பெண் கேக்குது.ஈன சாதி வக்கிர புத்தி இப்ப நாம என்ன செய்யணும்னா எவனுகளோட உண்மையான வரலாற்றயும், சாதி பாகுபாடையும்
    பெண் பிள்ளைகளுக்கு சொல்லித்தரனும். அப்போ எந்த பள்ளனும், பறையனும் நம்ம பிள்ளைகள்ட்ட வாலாட்டமுடியாது, செருப்பு பிங்ச்சு போகும். இவனுக நடத்துகிற முறைல தான் சாதி பாக்க தோணுது. இப்ப நீ யார் னு உன் நடத்தை சொல்லிரும் அதை விட்டுட்டு ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நாங்கள் தான் மன்னர்கள்னு சொல்லி இப்ப உன் தரத்தை உயர்த்த முடியாது எந்த சாதிகாரனாவது பள்ளன், பறையன் பெண்களை ஏமாற்றி கல்யாணம் பன்னிட்டாங்கனு கேள்விபட்டுருக்கீயா? வந்துட்டாரு அவிங்க வரலாற விளக்க...
    முதல சுய ஒழுக்கத்தை படிங்க அப்புறம் உங்க வரலாற படிங்க....

    ReplyDelete
  40. நீங்கள் எந்த சாதியினர் என்று ஆதாரபூர்வமாக தெரிவித்து விட்டு பிறகு இக்கட்டுரை எழுதியிருந்தால் சிறப்பாக இருக்கும் இல்லை எனில் காழ்புணர்ச்சி காரணமாக இதை எழுதியதாக என்ன தோன்றும்.

    ReplyDelete
  41. கார்த்திJune 18, 2021 at 12:02 PM

    போடா தேவிடியா சாதி தீட்டு சாதி
    பள்ள தேவிடியா மகனே

    ReplyDelete
  42. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  43. வில்லவர் மற்றும் பாணர்


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete
  44. இந்த பதிவு தவறான கருத்து.. இவர்கள் திருடர்கள்..

    ReplyDelete