Friday, February 22, 2013

'கள்ளர் வெட்டு' - திருவிழா


    மறவர்கள் 'களவுத் தொழிலை மேற்கொண்டவர்கள்' என்பதற்கு இன்றும் கண்முன் சாட்சியாக இருப்பது 'கள்ளர் வெட்டு' என்னும் திருவிழாவாகும். இந்த திருவிழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.


'கள்ளர் வெட்டு': வரலாறு
    பள்ளர்களின் கோயிலில் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல இறப்புகளும், பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் அதற்காகவே இக்கள்ளர் வெட்டுத் திருவிழாவை மறவர்கள் விரும்பி நடத்துவதாகவும் தெரிகிறது.

    மறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலிலுள்ள பொன்னையும், பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதை கண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் கருப்பொருளை மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைக்காலங்களில் அரங்கேறி வருகின்றன.
   

30 comments:

  1. ஒன்று மட்டும் சொல்லுங்கள் "திருவிழா' என்பது தோல்வி அடைந்தவன் கொண்டாடுவானா? இல்லை வெற்றிப்பெற்றவன் கொண்டாடுவானா?

    இங்கு விழா கொண்டாடுவது மறவர்கள் ஆக கள்ளர் வெட்டு என்பது வெற்றிவிழா என்றுதான் உணரவேண்டும். கள்ளர்களை ஒழித்தவந்தான் இதை கொண்டாடமுடியும். அதிலிருந்து அறிவது எதெனில் மறவர்கள் கள்ளர்கள்(சாதி அல்ல..திருட்டு தொழில்) கொன்றவர்கள் - சண்முகவேல் தேவன்

    ReplyDelete
    Replies
    1. சாட்டையடி கேள்வி பாஸ் , கடுங்கோன் பதில் சொல்லுங்க .

      Delete
    2. //இங்கு திருவிழா கொண்டாடுபவர்கள் மறவர்கள் // அப்பட்டமான பொய் . இந்த கள்ளர் வெட்டு திருவிழா நாடார்களால் கொண்டாடப்படுவது. நான் சிறு வயதிலே வருடா வருடம் அங்கு சென்றிருக்கிறேன். சுவரொட்டியை நன்றாக பாருங்கள்.அது திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழி கிராமம்- தெரிக்குடியிருப்பும். இது நாடார்கள் 95% சதவிகிதம் வாழும் பகுதி.

      Delete
  2. பண்டைய தமிழ் பாரம்பரியத்தில் எல்லாமும் தனித்தனி சிறுசிறு நாடாக பிரித்துதான் ஆட்சி செய்யப்பட்டது என்பது தெரிந்த விடயம். அது போல போரின் போது இன்னொரு நாட்டின் செல்வத்தை களவாடி செல்வது இயல்பான ஒரு நிகழ்வு. அதை மையப்படுத்தி நடக்கும் வட்டார திருவிழாவை கள்ளரோடும், மறவரோடும் ஒப்பிட்டு கதை சொல்லிருக்கும் விதமும், உங்களின் கற்பனை திறனும் அருமை.

    -அகமுடையவன்

    ReplyDelete
  3. கோவம் வரா மாதிரி காமடி பன்னாதயா
    Raju Devar

    ReplyDelete
  4. தெற்காசியாவில் பலபகுதிகளை ஆண்ட முக்குலத்தூர் களவு என்பதை போர் உக்திக்கு பயன்படுத்தினர். உங்களைபோன்று வயிற்று பிழைப்பிற்கு அல்ல. எதிரியின் பலத்தை குறைக்கும் விதமாக அவர்களின் செல்வம் கவரப்பட்டது. அவ்வாறு செல்வத்தை கவருபவர்கள்தான் கள்ளர்கள். செல்வம் கவரப்படுவதை சொன்ன திராவிட ஆட்சியாளர்கள், அவர்கள் கள்ளர்கள் என்பதை மறைத்துவிட்டனர். அவர்கள் மறைத்தவற்றுள் இவையும் ஒன்று. வரலாறு சொல்லித்தரும் பள்ளிகூடத்தில் தானே படித்தாய். சோத்துக்கு வேலை செய்தவனிடம் ஏதுய்யா செல்வம். உங்கள் பொய் வரலாற்று பிரசங்கங்கள் ஓசி சுவரும். இதுபோன்ற ஓசி blog -கும் தான் பேசும். இறுதி எச்சரிக்கை. அடுத்தவன் வரலாற்றை திருடும் உங்களை போன்ற ஈன பிறவிகள் என்று நினைத்தீரோ?

    ReplyDelete
  5. பள்ளர்களின் கோவில்களில் உள்ள பொன்னையும் பொருளையுமா ஹஹாஹாஹா ஏன்டா இப்படி

    ReplyDelete
  6. பள்ளர்களுக்கு கோயில் இருக்கா ....பாஸே நீங்க இப்புடியே காமெடி கதை எழுதுங்க நல்லாவருவீங்க......

    முட்டா புண்ணாக்கு

    ReplyDelete
  7. அட நாரப்பயலுகா,

    ReplyDelete
  8. பள்ளர்கள் வீட்டுக்குள்ளயே விட மாட்டாங்க இதுல கோயில.......யாரு சொம்படி சித்தர் சொன்னார......
    ponraj mathialagan

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வந்து பாரு கொடி பறக்கும்

      Delete
  9. எங்க ஊர் பள்ளர்களுக்கு கோவில் கட்டி கொடுத்து, நிர்வாகம் பன்ன ஆள் அமர்த்தி, தனி ஒரு சூழல்ல அமைத்து கொடுத்ததே நாங்க தான், இது எப்புடி???

    உங்களுக்கு தீபாவளிக்கும் பொங்களுக்கும் வேட்டி துண்டு எடுத்து கொடுத்ததே எங்க குடும்பம், நீ பேசுற பேச்சு...

    ReplyDelete
    Replies
    1. மாம்ஸ் செம.....

      Delete
    2. பள்ளரை எதுக்குடா வீட்டுக்கு உள்ள விடமாட்டாங்க. எத்தனை கோவில்களில் பள்ளர் சமுதாயம் முதல் மரியாதை வாங்குகிறோம் என்று உனக்கு தெரியுமா. தெரிந்து கொள்ள முயற்சி செய் அறிவிலியே. நீயும் திருட்டு வம்சத்தை சேர்ந்ததவன் தானே உன் மனம் எப்படி நல்லதை நினைக்கும். திருட்டுப் பயலே






      Delete
  10. பிச்சை எச்சை நச்சை கொச்சை பள்ளர்

    ReplyDelete
  11. புனைவுகள் புனையும் இடம் அல்லது புணர்தலுக்கு உதவும் இடம்னு மாத்திக்கோங்க பாஸு

    ReplyDelete
  12. வீரர்கள் வாழும் தேவர்கள் நாட்டை வென்றவர்கள் கிடையாது......

    வேலும் வாழும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாதுடா பள்ள பயலே.......

    ReplyDelete
  13. மறவர்க்கு அர்த்தம் தெரியுமாடா பண்ணாடை.....

    வந்துடான் மறுப்பு தளம் மண்ணாங்கட்டினு.....

    ReplyDelete
  14. மன்னாதி மன்னரு மானமுள்ள மறவரு.....

    சொன்னாரு அப்போதே சங்க கால புலவரு..........

    ReplyDelete
    Replies
    1. வரலாறுல உங்கல பத்தி நிரைய தவறாக உள்ளது ஆனால் பள்ளனை பற்றி ஒன்று கூட கிடையாது திருட்டுபயலே
      - இசக்கிராஜா தேவேந்திரன்

      Delete
  15. புனைவுகள் சிதையுமிடம்னு சொல்லிட்டு புனை புனைனு புனைஞ்சிருக்க மானங்கெட்ட ஈத்தரபயலே

    ReplyDelete
  16. பொண்ணும் பொருளும் உங்கள்ட்ட இருந்தா என்ன மயித்துக்குடா எங்க வீட்ல வந்து ஆடு மாடு மேய்க்கணும் எங்க வயல்களில் வந்து வேலை பார்க்கணும் ஏண்டா வெட்கம் கெட்டவங்களா வரலாறாடா இது த்தூ.கோயில் கட்டிருந்தாங்களாம் கோயிலு கோமணத்துக்கே வழியில்லாத பயலுக கோயிலு கட்டிருந்தாங்களாம்.இதை மறவர்கள் வந்து திருடுனாங்களாம் போங்கடா போக்கத்தவங்களா...

    ReplyDelete
  17. Ada nama maravarum mallarum onnu than pa. Intha kallar payalunga than ithukulam kaaranam

    ReplyDelete
  18. கோமணத்துக்கே வழியில்லாத பயலுக கோயிலு கட்டிருந்தாங்களாம்.இதை மறவர்கள் வந்து திருடுனாங்களாம் போங்கடா போக்கத்தவங்களா...

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு வழியில்லாம தானடா திருட்டு தொழில் பன்னிங்க திருட்டு தேவிடியாஸ்
      -இசக்கிராஜா தேவேந்திரன்

      Delete
  19. Dei karukuvel aiyanaar Nadarkalain kula theivam...kuthiraimozhi theriyil nadarkalal kondadapadum vizha ithu...

    ReplyDelete
  20. Dei intha invitation ah paru da parathesi..moolaiku moola nadan kalaal nadathpadum pandikai....athu nadan kovil..

    http://www.srikarkuvelayyanar.com/

    ReplyDelete
  21. // இந்த திருவிழாவானது திருநெல்வேலி மாவட்டம், தாமரைக்குளத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.// நீங்கள் கூறிய தாமரைக் குளத்திற்க்கும் ,சுவரோட்டிக்கும் சம்பந்தம் இல்லை.. இந்த கள்ளர் வெட்டு திருவிழா நாடார்களால் கொண்டாடப்படுவது. நான் சிறு வயதிலே வருடா வருடம் அங்கு சென்றிருக்கிறேன். கற்குவேல் அய்யனார் நாடார்களில் ஒரு பகுதியினரின் குலதெய்வம். எடுத்து காட்டாக சிங்கம் படத்தில் கூட கற்குவேல் அய்யனார் கோவில் பற்றிய காட்சிகள் முதல் சண்டை காட்சியிலும். முதல் பாடலின் போதும் வரும். சுவரொட்டியை நன்றாக பாருங்கள்.அது திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழி கிராமம்- தெரிக்குடியிருப்பும். இது நாடார்கள் 95% சதவிகிதம் வாழும் பகுதி. ஆனால் நீங்கள் கூறும் இடத்திலும், இதே பெயருடைய திருவிழா நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete