Sunday, February 24, 2013

பள்ளிப் படை -- விளக்கம்

@Chiyan Vasanth (said):
@@@@@@@@@@@@@@@@@@@@

    ஒரு மன்னன் இறந்தால் அவனுக்கு கட்டுவது பள்ளி படை ..... சேரன் பள்ளி மார் என்றழைக்க பட்டார் ///// ஏன் மள்ளர் படை என்று கட்டியிர்க்க லாமே
@@@@@@@@@@@@@@@@@@@@


மள்ளரின் மறுப்புரை
பள்ளி என்ற வார்த்தைக்கு இருக்கும் அர்த்தங்களை வரிசையாக காண்போம்.

பள்ளி        -- 1. பள்ளர்குலப் பெண். 2. பள்ளன் மனைவி. 3. வன்னியர் குலம். 4. வன்னியர் குலச் சிற்றரசன். “ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலே” (திவ். இயற். திருவிருத். 40, வியா. 235).
பள்ளி        -- கல்வி கற்பித்துக் கற்கும் இடம்; கல்விக்கூடம், பள்ளிக்கூடம்.
பள்ளி        -- படுத்து உறங்கும் இடம்
பள்ளி        -- பள்ளிச்சி = வன்னியர்குலப் பெண்
பள்ளி        -- 1. படுக்கை. பள்ளிகொண்டான், பள்ளியெழுச்சி முரசம். 2. தூக்கம். “பள்ளிபுக் கதுபோலும் பரப்புநீர்த் தண்சேர்ப்ப” (கலித். 121). 3. விலங்கு துயிலிடம் (பிங்.). 4. படுக்கையறை.
பள்ளி கொள்ளுதல்  -- படுத்தல்.
பள்ளி -- சமணர் படுக்கும் குகை

       எனவே பள்ளி என்பது மொத்தம் இரண்டே அர்த்தங்களை குறிக்கிறது. ஒன்று 'மனிதனை' குறிக்கிறது. இரண்டாவது 'படுத்தல், படுக்கையை' குறிக்கிறது. எனவே இலக்கியங்களில் தென்படும் 'பள்ளி' என்ற வார்த்தையை மேலே சொன்ன ஏதாவது ஒரு பதத்தில் மட்டுமே, இடத்திற்கு ஏற்ப பொருள் விளக்கம் கொள்ள வேண்டும்.


பள்ளி படுத்துதல்/பள்ளி படை: 
    எகிப்தில் மம்மிகள் போல தமிழக மன்னர்கள்,அரசிகள் போன்றோர் நிரந்தரமாக நித்திரை கொள்ளும் முகத்தே அவர்கள் இறந்தபின்பு கட்டப்படும் சமாதி போன்ற அமைப்பே 'பள்ளி படை'.

    இங்கே 'பள்ளி' என்ற வார்த்தை நபரையோ, சாதியையோ சுட்ட வில்லை. "நித்திரை கொள்ளுதல்" என்ற அர்த்தத்தையே சுட்டுகிறது என்பது தெளிவு.

    உதாரணமாக சோமசுந்தர பாண்டியனும், மீனாட்சியையும் பள்ளி படுத்திய இடமே இன்று நாம் வழிபாடும் 'மதுரை மீனாச்சி திருக்கோயில்' ஆகும்.

     பள்ளி,படையாச்சி,வன்னியர் குறித்து மேலதிக கட்டுரைகள் வரவிருக்கின்றன. அதில் ஒவ்வொருவரை பற்றியும் தனித்தனியே விவாதிப்போம்.

5 comments:

  1. சமீபத்தில் இந்து ஆன்மிக புத்தக கண்காட்சிக்கு சென்று இருந்தேன் . அங்கே வன்னியன் நம்மோடு வாய்சண்டைக்கு வருகிறான். வேளாளர் மற்றும் சத்ரியர் போன்ற விவாதங்களுக்கு வருகின்றான். நான் கவுண்டன் பட்டதை பற்றி பேசினேன்.வன்னியன், தற்போது மள்ளர் என்றும் வாண்டையார் என்றும் போட்டு, வன்னியன் பட்டம் என்று ஸ்டாலில் வைத்து இருந்தனர்.அவர்களிடம், நீங்கள் வன்னியர் வரலாற்றை எடுத்து வாருங்கள் , தேவேந்திரர் நாங்கள் எங்களின் ஆதரங்களையும், வரலாறு அறிந்த பெரியவர்களையும் அழைத்து வருகிறோம் , பொது மேடையில் வைத்து விவாதிப்போம் என்று கூறினேன். எனவே, வன்னியனின் வாழ்க்கை சூழல் பற்றிய உண்மை இந்த தருணத்தில் வருவது சால சிறந்தது . மேலும் இந்த தளத்தில் உள்ள அனைத்தையும் புத்தகமாக வெளியிடும் ஆவல் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தேவேந்திரர்கள் தான் மூவேந்தர்களின் வழித் தோன்றல்கள் என்பது ஏற்க்கனவே அறிஞர் பெருமக்களால் ஏற்கப்பட்ட ஒன்று. இந்த தளம் அது பற்றிய் அறிந்திராதவர்களுக்கு அறிய வைக்கவே உருவாக்கப் பட்டது. எனவே உங்கள் முயற்சியை வரவேற்கிறேன்.

      Delete
  2. read this proverbs below--
    "பள்ளு முத்துனா படைமாட்சி , படைமாட்சி முத்துனா உடையாச்சி "
    "மள்ளரும் மறவரும் ஒன்று ,சாணாரும் சாம்பவரும் ஒன்று "

    ReplyDelete
  3. ஜாக் ஷ்பாரோ ஆண்டாண்டு காலமாக மண்ணோடு மல்லுக்கட்டும் மள்ளர் உண்டு அவர்களே பள்ளர் பெருமக்கள்.
    மறச்செயல் என்ற படையினரோடு மல்லுக்கட்டி கொலை புரியும்,கொலையாகும் மறவரும் மல்லர் தான்...

    இப்போ பள்ளர்கள் என்ற புலையர்கள் மள்ளர் வீரர் இரண்டும் தாங்களே என்று கூறுவதனால் மல்லர்,மள்ளர் என்ற பொருளில் வீரருக்கு உரிய அர்த்தத்தை இனி எந்த இனமும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.பள்ளருக்கு மட்டுமே இதற்கான சுதந்திரம் உண்டு.
    பள்ளர் ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தனர் எனவும் அதனாலே புலையர் எனவும்,சாம்பவர் களப்பிரரின் ஒரு பிரிவினர் என்றும் கூறுகின்றனர் இது தான் உண்மையாகவும் இருக்கிறது.அப்படிப் பார்க்கும் போது களப்பிரரில் பதினெட்டு குடிகளும் இருந்துள்ளன.
    பறையரும் சாணாரும் ஒன்று தான் அதாவது களப்பிரர் காலத்தில் அவர்களோடு வந்த எயினர்கள் தான் சாணார் பறையர் இருவருமே.

    ...வன்னியர்கள் என்போரும் பள்ளரும் புலையர்களே அதாவது புலம் பெயர்ந்து வந்தோர்களே.அது ஒன்று தான் ஒற்றுமை. மற்றும் புலையரும் சித்திரைப்பெருவிழா கொண்டாடுவர்.வன்னியரும் கொண்டாடுவர்.இருவருமே சுயபுராணக்கதைகள் புனைவதில் வல்லவர்கள். கல்வெட்டு ஆதாரம் எல்லாம் இவர்களை ஆண்ட மன்னர்கள் உடையது.அல்லது வேற்று சாதி மன்னருடையதாய் கூட இருக்கலாம்.ஆனால் எல்லோரும் வரலாற்றை இப்படித்தான் எழுதுகின்றனர் என்று இவர்கள் நினைக்கின்றனர்.துணிந்து இம்மாதிரி தங்கள் இனமே ஆண்டதாக கூறி பொய்யுரைப்பதில் இருவருமே வல்லவர்கள்.விவசாயத்தில் கெட்டிக்காரர்கள் இருவருமே.நிறம் அழகு எல்லாம் அப்படியே இருக்கும்.வறுமையில் உழல்வதில் சரிநிகர் தான்..(கிராமங்களில்),,நிறைய ஒற்றுமை இருக்கும் நீங்கள் கூறியவர்களுக்குள் ஆனால் என்ன செய்ய அவர்களுக்கு புரியுமா...என்று வறுமை ஒழியுமோ,என்று இனம் முன்னேறுமோ என்ற கவலை இருவருக்கும் கிடையாது எவனாவது ஒருவன் இவர்களுக்கு ஆண்டபரம்பரை ஆக வரலாறு எழுதுதல் முக்கியம் என்று தூண்டி விட்டுள்ளான்.அதை நம்பி இவைகளும் படித்துவிட்டு வரலாறு என்பது பொய்யுரைப்பது என்ற நோக்கில் திரிகிறது.மேலும் நமது மன்னர்கள் வரலாறை எந்த சாதிக்காரன் படித்தாலும் அவன் ஜாதிக்காரனே அந்த மன்னன் என்று தோன்றுமாம்.இது ஒரு பித்துண்டாக்கும் மனநிலை.சாணாரும் பறையரும் எயினரே...பள்ளரும் பள்ளியும் புலையரே உண்மை நிலை இதுவே..இவர்களில் யாரும் இனத்தால் தாழ்ந்தோர் அல்ல.பணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள்.

    ReplyDelete
  4. நதிக்கரை நாகரீகங்களை வேளாண் மூலம் அமைத்து நகர நாகரீகங்கள் கட்டமைப்புகளோடு ஆண்டவன் மருதநில பள்ளனே.அவன் சமாதிகளே பள்ளிப் படைவீடுகள் ஆயின.கோ என்றால் அரசன் . இல் என்றால் வீடு.தலம்.அரசனாக வாழ்ந்த பள்ளன் துஞ்சிய இடம் பள்ளி அறை.
    பள்ளனுக்கு சமைத்த இடம் மடப் பள்ளி.
    பல்லனைத் தூக்கியது பல்லக்கு.
    பல்லன் படித்த இடம் பள்ளி.
    பள்ளன் மனைவி அணிந்தது புல்லாக்கு.

    ஏரும் போரும் செய்தவர் ஒருவரே மள்ளரே என்கிறது இலக்கியங்கள்.
    மலை விவசாயம் செய்ய பள்ளம் தோண்டிய போது பள்ளர் எனப்பட்டார்.பின் சமவெளிகளில் 'ம'ருத நிலங்களை கலப்பை வைத்து உழுத போது மள்ளர் எனப்பட்டார்.பள்,புல்,மள்எல்லாம் தொடர்புடைய சொற்கள்.இந்த மருத ந

    அடுத்தவன்உண்ண வியர்வை சிந்திய வேளாண் குடியை பழிப்பவன் நரகத்திற்கே போவான் விடத்தை யே உண்பான்.

    ReplyDelete